கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் கவிக்கோ அப்துல் ரகுமான் | Vairamuthu | Tamilatruppadai
Vložit
- čas přidán 25. 01. 2020
- #Vairamuthu #Tamilatrupadai #AbdhulRahman #அப்துல்ரகுமான் #தமிழாற்றுப்படை #வைரமுத்து
கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் கவிக்கோ அப்துல் ரகுமான்
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
CZcams : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.com/store/apps/de...
கவிதைகளின் அத்தனை கோணங்களையும் அறிந்தவர் ஐயா கவிக்கோ.. என் இலக்கிய தந்தை கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிக்கோவின் வல்லமையை அருமையாக, அழகியல் ததும்ப விவரிக்கும் அற்புதமான புகழஞ்சலி.
கவி மலை கவி பேரரசு தமிழோடு உலகத்துக்கு உணர்வு உனவோடு ஊட்டிய. தமிழன் கவி பேரரசு வைரமுத்து வெங்கல. தமிழ் குரழுக்கு சோந்தங்காரன் ராஜசேகரன் சேர்வை ❤. மேலைநாடுகலைவிட. நமது கவிங்கன் அழுத்தமான. கவிங்கன்❤❤❤❤❤❤❤
தேடலின் புழுக்கம் "திங்களில்" கூடும்
தென்றலும் மரத்தே "செவ்வாய்" வீசும்
புன்னகை வறண்டு "புதனும்" மடிய
விழிநீர் ஆற்றில் "வியாழன்" தளும்பும்
வேதனை உச்சியில் "வெள்ளியும்" கருகி
சப்தமே இன்றி "சனியும்" தொடர்ந்தால்
விடியலைக் காணாது என் "ஞாயிறு"
9944680791 kaviparama
சிறப்பு
யாராவதுஎனக்கொரு பரிசு தரவிரும்பினால் அப்துல் ரகுமானை தருமாறு வேண்டுவேன் என்றார் தலைவர் கலைஞர் அவர்கள்.
Pattukottai was greatest revolutionary lyricist in filmdom-- he lived only twenty mime years but songs living for forever ...
அருமை
அருமை அருமை... நானும் வானத்தின் மாற்றங்களையும் மனித உணர்வுகளையும் ஒன்று சேர்ந்து எழுதிருக்கேன்.. அதில் சில ஒன்றிருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சி தருகிறது...❤️❤️❤️😃😄😄
L
ஒரு உதிர்ந்த பூவின் நறுமணம் ஏழையின் புன்னகை
- இராம்கி
அருமையான பதிவு
Fantastic
அருமை....
Thank you for sharing 🙏🏿
மகாகவி கவிக்கோ அப்துல் ரகுமான்
கவிக்கோவிற்கு கவிப்பேரரசு சூட்டிய வைரங்களும் முத்துக்களும் நிரம்பிய கிரீடம்!
வைரம்- முத்து- தமிழ்- எரிமலை.
Abdul Rahman was sincere loyalist to karunanidhi; he was biased that's why he was my loved by all ....
நண்பர்களே thamizhatru படையில் வாலி தொகுப்பு link comment la send பண்ணுங்க
இங்கே அப்துல் ரகுமான் எனும் மகா கவிஞனை கொண்டாட ஒரு தமிழன் கூட இல்லை. அங்கே வேள்பாரி நாவல் திரைப்படமாக்கும் முயற்சியில் கன்னட நடிகர் யஷ் பெயரை ஷங்கர் பரிசீலிக்கிராமே!! ஏன் அவருக்கு தமிழில் ஒரு நடிகரும் தெரியவில்லையா.? என தமிழ் கூறும் நல்லுலகு அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றது.
ஐயா..யாப்புனா என்னங்கையா?