''தமிழில் கிடைத்தது எழுதி வைத்திருக்கிறோம்'' அருள்பிரகாஷ் பேச்சு | Arul Prakash Latest Speech

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024

Komentáře • 7

  • @ebenezertheodore3385
    @ebenezertheodore3385 Před 11 měsíci

    அருமையான பதிவு சார்

  • @gokulj7299
    @gokulj7299 Před rokem

    கல்விக்கு‌ விளக்கம்‌ அருமை!கல்.கவி.வில்(கல்-கல்லைபோல்பதிய வேண்டும்.கவி-கவிதை.வில்-எல்லா சூழ்நிலைக்கு த்தக்கவாறு‌ வாழ்தல்)

  • @Ganesh-jp8ty
    @Ganesh-jp8ty Před rokem +2

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

  • @AnnaduraiAnnadurai-lk6xs
    @AnnaduraiAnnadurai-lk6xs Před 8 měsíci

    👑👋🎁

  • @sriramravi2936
    @sriramravi2936 Před rokem +1

    Adutha jalra.

  • @boomeruncles
    @boomeruncles Před rokem

    Highly paid Murosoli reader