தோட்டத்தில் புகுந்த 15 அடி நீளம் மலைபாம்பு லாவகமாக பிடித்த வனத்துறையினர்...
Vložit
- čas přidán 5. 09. 2024
- நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மொஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் நாதன் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நாதன் திடீரென்று சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர்.பின்னர் பிடிபட்ட 15 அடி மலைபாம்பு அருகில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான காப்பு காட்டில் வனத்துறையினர் உயிருடன் விட்டனர்...