நித்தியமான ராஜ்யமும் அழியும் உலகமும் | Visible & Invisible World | Bro.MD Jegan

Sdílet
Vložit
  • čas přidán 3. 07. 2024
  • Thank you for watching Christian messages
    Christian message | Tamil Christian message | Life with Bible
    Regarding for any Problem about Videos
    connect with us :+91 7845240597
    Whatsup No
    +91 7845240597
    God bless all !!
    #tamilchristianmessage
    #mdjeganmessage
    #mdjeganmessages2024
    #visibleandinvisibleworld
    #eternallife

Komentáře • 28

  • @jeyachandrakumar3639
    @jeyachandrakumar3639 Před 3 dny +1

    Amen praise the lord Jesus Christ Thank you my gracious father lord Jesus Christ for your wonderful message

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Před 3 dny +1

    Amen appaa

  • @luxsahnluxsahn2552
    @luxsahnluxsahn2552 Před 3 dny

    Amen.🙏 praise the Lord

  • @christyar8748
    @christyar8748 Před 2 dny

    Amen🙏

  • @uraniajency8510
    @uraniajency8510 Před 3 dny

    Amen

  • @JaCoBJBQueen
    @JaCoBJBQueen Před 4 dny +3

    உலகத்துகாக எல்லாரும் நல்லா ஜெபிங்க தயவுசெய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஜெபிக்க வேண்டும்

  • @JaCoBJBQueen
    @JaCoBJBQueen Před 4 dny +3

    இதற்கு எல்லாம் அனுதினமும் ஜெபிக்கிறேன் பல வழிகளில் என்னை ஜெபிக்க விடாமல் சாத்தான் பயமுறுத்துகிறான்

  • @jesusislord.....
    @jesusislord..... Před 4 dny +2

    🌴🌴ஆமென் இயேசு கிறிஸ்துவின் மகா பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் .. என் இயேசு நல்லவர் என் கர்த்தர் மகா பெரியவர் .. அவர் ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்தவர் .. அவர் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீ லி 🌴🌴🌹🌹 இயேசு கிறிஸ்துவின் மேலான நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🌴🌴

  • @miswarya2749
    @miswarya2749 Před 4 dny

    Amen Amen Amen🙏🙏🙏🙏❤❤❤❤❤ 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @KalaHen-oz6cv
    @KalaHen-oz6cv Před dnem

    😊😊😊❤

  • @maryiakalaiselvi1469
    @maryiakalaiselvi1469 Před 4 dny

    Wounderful explaining

  • @user-dl5me5wg5x
    @user-dl5me5wg5x Před 3 dny

    ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.ஆமென்❤❤❤❤❤😂🎉😢😮😅😊

    • @royalseeda2283
      @royalseeda2283 Před dnem

      பிசாசு தான் வேதத்தின் ஒரு பகுதியை பேசுவான். நீ பிசாசா?
      இயேசு உயிர்த்தெழுந்த போது சரீரத்தில் உயிர்த்தெழுந்தாரா? ஆவியிலா?
      ஒரு ஆவியிலே வந்துட்டு ஆவியிலே உயிர்த்தெழுந்து விட்டு போக வேண்டியதுதானே. ஏன் ஒரு சரீரத்தில் வந்தார்? கிறிஸ்து தானே நமக்கு மாதிரி?
      சரீர மீட்பாகிய புத்திர சுவிகாரம் வெளிப்படுவதற்கு நாம் ஆவலோடு காத்திருக்கிறோம் என்று சரீர மீட்பை குறித்து ரோமர் 8ம் அதிகாரத்தில் சொல்லுகிறது. நீ ஏன் அதை குறித்து பேசுவதில்லை. நீ சார்ந்திருக்கும் ஸ்தாபனம் அதை ஏற்றுக் கொள்வதில்லை அதனால் தானே?
      இது மகிமையின் சரீரத்திற்கு மாற வேண்டிய இந்த சரீரமானது பிசாசின் தந்திரத்தால் ஏவாளின் மீறுதலால் சர்பத்தை பயன்படுத்தி மாம்ச சரீரமாக மாறி ரத்தம் உருவாகி ஹார்மோன்கள் உண்டாகி தேவனை விட்டு பிரிந்து தேவனே தேவையில்லை என்று வாழ்கிற ஒரு வாழ்க்கை ஏற்பட்டிருக்கிறது.
      உன் சரீரமானது அணு அணுவாக மகிமையின் மேல் மகிமை அடைந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்த பிறகு காணப்பட்ட அதே மகிமையின் சரீரத்திற்கு மாறாவிட்டால் வரப்போகிற அழிவுகள் உன்னை அழித்துவிடும். நீ சரீரம் இல்லாமல் பரலோகத்திற்கு செல்ல முடியாது. நீ இதை விசுவாசிக்கா விட்டால் உன்னுடைய ஆவிக்குரிய சரீரம் நீ செத்த பிறகு சென்று உட்கார்ந்து கொள்வேன் என்று சொல்கிறாயே அந்த சரீரமானது இந்த பூமிக்கு திரும்பி வந்து பூமியில் நீ வாழ்ந்த இந்த சரீரத்தின் அணுக்களை உயிர்பித்து மகிமையின் சரீரமாக மாற முடியாது.
      நீ மகிமையின் சரீரத்திற்கு மாறாவிட்டால் நீ ஜீவிக்க முடியாது. ஒரு அவிசுவாசிதான் சரீரம் இல்லாமல் அவன் ஆத்துமா பாதாளத்தில் அங்கலாய்த்து அலறி வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும்.
      நீ இந்த சரீர மீட்பை விசுவாசிக்கா விட்டால் உன் சரீரமானது மகிமை மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகாது.
      பரலோகத்தில் இருக்கிற ஆவிக்குரிய சரீரம் விசுவாசிகளுக்கு மட்டும் தான்.உன்னை போன்ற அவிசுவாசிகளுக்கு அல்ல.
      செத்த பிறகு நீ செல்வேன் என்று சொல்கிறாயே அந்த ஆவிக்குரிய சரீரத்தில் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே அங்கே இருப்பாய்.
      மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துவும் மணவாட்டியும் இந்த பூமிக்கு வந்து பூமியை ஏதேனாக புதுப்பித்து ஆயிர வருட அரசாட்சி இங்கே தான் நடக்கும். அது மகிமையின் சரீரத்தில் உள்ள ஜனங்களுக்கு மட்டும் தான்.
      மகிமையின் சரீரம் என்பது ஆவிக்குரிய சரீரமும் பூமியில் நீ இரட்சிக்கப்பட்டு விசுவாசித்து வாழ்ந்த சரீரத்தின் அணுக்களையும் உடையது.
      இயேசு உயிர்த்தெழுந்த சரீரமானது ஆவிக்குரிய தன்மையும் தொட்டு பார்க்கக்கூடிய மாம்சமும் எலும்பும் உடையதாக இருந்தது.
      அது எலும்பும் மாமிசமும் உடைய ஒரு சரீரம். நீங்கள் எல்லாம் அது ஆவி என்று சொல்வீர்கள் என்று அவருக்குத் தெரியும்.அதனால் தான் அவர் தோமாவை பார்த்து என்னை தொட்டுப் பார் ஒரு ஆவிக்கு இப்படி மாம்சமும் எழும்பும் இராதே என்று சொல்லி இருக்கிறார்.
      இதுதான் மகிமையின் சரீரம் இந்த சரீரத்தில் உன்னை காண்பிக்கவும் முடியும் மறைக்கவும் முடியும். பூட்டிய அறைக்குள் செல்ல முடியும். ஒரு இடத்திலிருந்து இன்னொரு தூரஇடத்திற்கு எந்த வாகனமும் இல்லாமல் செல்ல முடியும். சாப்பிடவும் செய்யலாம் சாப்பிடாமலும் இருக்கலாம். இந்த சரீரத்தில் தான் ஆதாம் படைக்கப்பட்டான் எந்த சரீரத்தை தான் இயேசுவும் மீட்டு காண்பித்தார்.இது நம்முடைய சுதந்திரம். முந்தின ஆதாம் இழந்து போனான் ஆகையால் தேவனே ஒரு மனிதனாக பிந்தின ஆதாமாக வெளிப்பட்டு அதை நமக்கு மீட்டுத் தந்து இருக்கிறார். அதை உரிமை கொண்டாடு உன் சரீரம் அணு அணுவாக மறுரூபம் ஆகி மகிமையின் தன்மையை தரித்துக் கொள்ளும். இது புரியாவிட்டால் என்னிடம் நேரடியாக வா உனக்கு கற்றுத் தருகிறேன் தாழ்மை இருந்தால் வந்து கற்றுக் கொள். வாக்குவாதம் பண்ணுவதற்கு அல்ல புரிந்து கொள்வதற்கு விசுவாசத்திற்கு மறுரூபம் ஆவதற்கு.

  • @arunasekaran9380
    @arunasekaran9380 Před 4 dny

    அய்யா, எவ்வளவு தான் வேண்டுதல் செய்ய. அப்படி தான் போதே,ஆபிரகாம்.....அனைவரும் செய்துள்ளார்
    இவ்வாறு வேண்டிக்கொள்வதை நீவிர் கூறுகிறீர்கள் .புரியவில்லை இந்த புவியில் இறைவன் தேடு வது சிறப்பு. இரக்கம், அன்பு, இருப்பது ,நியாயம் .அதைக்காட்டிலும் இந்த தமிழ் நாட்டில் இயேசு வை தெய்வமாக கொண்டு வாழ்வது மகத்தானது..
    இதை எழுதி பயன் உண்டா தெரியலை. படிப்பீர்கள்என்றுதான் நினைப்பு ஆனால் பதிலே வராது. என்னை பொறுத்தவரை இயேசு அவரை விடாமல் வணங்கினாலே,அவர்களை காத்து, உயர்த்தி வைக்க வேண்டிய து.இன்னும் இன்னும் சொல்லி சட்டம் திட்டம் follow பண்ணமுடியவில்ஸை.இந்து குடும்பம் மத்தியில் போங்கள் மனசு வுடுது..

  • @JaCoBJBQueen
    @JaCoBJBQueen Před 4 dny +4

    இரண்டு முறை வளைய போட்டு மீன்கள் பிடிப்பது போல சொப்பனம் கண்டோன் ஆனால் ஒரு முறை மீன்களை பிடித்து ஒரு குழந்தைக்கு சாப்பிட கொடுப்பது போல் கண்டேன்

  • @arunasekaran9380
    @arunasekaran9380 Před 4 dny

    இல்லை வேண்டுதல் செய்ய த்தான் வேண்டியது. எசேக்18 ,,25 பத்தி கொடுத்தார் நன்றி ஸ்வாமி

  • @gypsonglad3617
    @gypsonglad3617 Před 3 dny

    What good testimony Samson have, how can you say that in the light of bible.. your content was good but reference, I am not able to accept

  • @SelvarajSelva-th8ui
    @SelvarajSelva-th8ui Před 4 dny

    Brother Mr . Mohan c lasaras say my god Jesus Christ blushed country "Israel is sabikkapatta country"
    Brother please inform to him (mohan che)

  • @JaCoBJBQueen
    @JaCoBJBQueen Před 4 dny +1

    இஸ்ரேல் போர் வரபோறதையும் காட்டினார் 2023 பிப்ரவரி மாதத்தில் அதற்கு பிறகு ஒரு மாதத்தில் டிவி செய்திகளில் பார்தேன் இஸ்ரேல் போர்

  • @JaCoBJBQueen
    @JaCoBJBQueen Před 4 dny

    ஐயா ஆண்டவர் மோசே எப்படி பேசினாறே அப்படியே பேசினார் என்னிடம் அந்த காட்சி அப்படியே இருந்தது ஆனால் என்ன பேசினார் என்று எனக்கு புரியவில்லை எதற்காக இப்படி தரிசனம் காட்ட வேண்டும் யாராவது தெரிந்தால் இதற்கு அர்த்தம் சொல்லுங்க

  • @JaCoBJBQueen
    @JaCoBJBQueen Před 4 dny

    இனி கொஞ்சம் காலம் தான் பூமி இருளில் மூழ்க பேகிறது

  • @naveenb7238
    @naveenb7238 Před 3 dny

    Amen

  • @christinachella8583
    @christinachella8583 Před 4 dny

    Amen

  • @VijayaLakshmi-mr1ik
    @VijayaLakshmi-mr1ik Před 4 dny

    Amen