ஒரு விஞ்ஞானியை ஆச்சரியப்படுத்திய அல் குர்ஆன் வசனம் இது சுப்ஹானல்லாஹ் ┇Moulavi Mubarak Madani┇
Vložit
- čas přidán 26. 08. 2023
- #tamildawahmedia #tamilbayan #mubarakmadanibaya
ஒரு விஞ்ஞானியை ஆச்சரியப்படுத்திய அல் குர்ஆன் வசனம் இது சுப்ஹானல்லாஹ் ┇Moulavi Mubarak Madani┇Tamil Islamic Bayan
🔔In the Name of Allah,
Assalamu alaikkum warahmathullahi wabarakathuhu
This is a best Tamil Dawah Media channel where we can get Best Tamil Bayans with the evidence of Al quran As Sunnah
🛑 special Best Islamic scholars
+Regular Uploads Tamil Bayan ( Every Days)
👉 Facebook
/ tamildawahmedia
👉Instagram
/ tamil_dawah_media
👉CZcams
/ tamildawahmedia
👉Twitter
/ tamildawah
🚫PLEASE NOTE: This channel doesn't Support & Advocate any unlawful activity towards any individual or community🚫
Tamil bayan
Tamil bayans
Tamil Dawah
Tamil Dawah Media
Tamil Dawah Media, moulavi mubarak bayan, mubarak maulavi tamil bayan, moulavi mubarak madani, moulavi mubarak madani letst bayan, moulavi mubarak madani Tamil bayan, moulavi mubarak madani new bayan, moulavi mubarak madani Sri Lanka, mubarak madani bayan, moulavi mubarak madani Tamil new bayan, moulavi mubarak madani 2018, Tamil basyan, Tamil Islamic bayan,
அவசியம் நேரம் ஒதுக்கி இந்த உரையை அவசியம் கேளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக.
யாரோ ஒருவர் திருத்துவதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம் எனவே மறக்காமல் அனைவருக்கும் அதிகமாக Share செய்யுங்கள்.
என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்து" என்று நீங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். (20:114)
அல்ஹம்துலில்லாஹ்
மாஷா அல்லாஹ் அல்லாஹு அக்பர்
அல்லாஹுவின் படைப்பில் ஒட்டகம் அற்புதமான படைப்பு
அல் ஹம்துளில்லாஹ்.அல்லாஹு
மிகப் பெரியவன்.மக்களே உஷாராக தெளிவாக இருக்க வேண்டும் மக்களே ஆண் பெண் பிள்ளைகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மக்களே
அல்லாஹ்வின் படைப்பில் சந்தேகம் கொள்பவர்கள் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தால் போதும்.... நிச்சயமாக ஒரு தெளிவு கிடைத்து விடும்
சுப்ஹானல்லாஹ் ❤️❤️❤️
Allahu Akbar
ஒட்டகத்தை ஏன்கூருகிரீர்கள் உங்களை எப்படி படைத்தான்என்பதை சிந்தியுங்கள்
@@HajaAlavudeen-qj5bb சகோ நான் இந்த பதிவுக்காக சொன்னேன்...அது மட்டுமல்லாமல் குர்ஆனில் அல்லாஹ்வே கூறுகிறான் இப்படி அதை வைத்து தான் சொன்னேன்...😊 ஏனென்றால் மாற்று மதத்தவர்கள் மனிதர்கள் குரங்கில் இருந்து தான் வந்தவர்கள் என்று கூறுகிறார்கள்... அவர்கள் மனித படைப்பை பற்றி சிந்திப்பதில்லை..அதற்காக தான் பிற உயிரினங்களின் படைப்பை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன்....
@@OnlyAllah.100 குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் குரங்கு எதிலிருந்து வந்தது
@@HajaAlavudeen-qj5bb இதை என்னிடம் கேட்க வேண்டாம் இப்படி சொல்பவர்களிடம் கேளுங்கள்
அல்லாஹ்வின் அருட்கொடைகளை யாராலும் எண்ணி கணக்கிட்டு கொள்ள முடியாது....... அவன் தான் அனைத்தயும் அறிந்தவன்
அல்குர்ஆனில் சூறா அர்ரஹ்மானில் அல்லாஹ் அவனது படைப்பை பற்றியே பேசி இருக்கிறான்.. ஒவ்வொரு வசனத்தின் பின்னாலும் மனிதனும் ஜின்களும் இதை அறிய மாட்டீர்களா என்றும் கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறான்.....❤❤❤❤❤ சுப்ஹானல்லாஹ் ❤️❤️
கேள்வி மட்டும் தான் கேட்கிறதா ? அதற்கு பதில் அளிக்க வேண்டும் அல்லவா?
@@arulraja4629 பதில் சொல்லி தான் இந்த கேள்வியை அல்லாஹ் கேட்கிறான்...இதை மனிதர்களும் ஜின்களும் அறிய மாட்டீர்களா என்று
அதிராம்பட்டினம் காலேஜ் உடைய புரபோசர் அப்துல் காதர் அவர் ஹஜ்ஜுக்கு வந்த சமயத்தில் நானும் இமாம் முபாரக் மதனி அவர்களும் ஒன்றாக அமர்ந்து இந்த விடயத்தை கேட்போம். அதை மறு ஆய்வு செய்து மக்கள் மத்தியில் எடுத்துரைத்த முபாரக் மதனி அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்
அகிலங்களின் அதிபதி அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்
சுப்ஹானல்லாஹ்
சுபஹானல்லாஹ்
Masa Allah 🕋🕌😀
தற்காலத்தில் விஞ்ஞானிகளால் விடைகான முடியாத கேள்விகளுக்கெல்லாம் அல்குர்ஆனில் விடைதேடுகின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ் யாவும் அறிந்தவன் அவன் ஒருவனே
appudiya😅😅
@@mohdismailcool appudithan bro
@@inoonmisriya4670 நீங்கள் உண்மையாகவே குரானின் உண்மை தமிழாக்கம் படித்து விட்டீர்களா??
@@mohdismailcool ஆமாம் படித்திருக்கின்றேன் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கா ப்ரோ
@@inoonmisriya4670 ஆனால் இன்று அதிக கண்டுபிடிப்புகள் மற்றும் விஞனிகள் இஸ்லாமியர்களாக இல்லையே ஏன்?? குறிப்பாக அரபு நாடுகள் மிகவும் பின்தங்கிய உள்ளன அறிவியல் கண்டுபிடிப்புகளில்
காலையிலிருந்து உங்கள் வீடியோ வரவில்லை என்ன ஆயிற்று என்று குழம்பத்தில் இருந்தேன் வந்து விட்டீர்கள்
Alhamdhulillah Allah ungalukku Arul seyyaddum aameen
நானும் கவலை பட்டு விட்டேன் faru qtr இன் பதில்களையும் காணவில்லை என்று 🥺🥺🥺
Masha allah allahu akbar ❤️💖😍❤️💟💕
سبحان الله
யார் ஆச்சரியபட்டாலும் அல்குர்ஆன் அதிசயம்தான். அதன் ஆழமான அறிவை எவராலும் மிகைக்க முடியாது.
Subhanallah ❤❤
நம் ஊர்களில் சொல்வார்கள் கண்ணியான் முள்ளு மரம் என்று அதை அப்படியே ஒட்டகம் சாப்பிடும் கண்ணுக்கு முன் பார்த்திருக்கிறேன் அதற்கு எந்த ஒரு கஷ்டமாகவும் இருக்காது நார்மல் ஆகவே சாப்பிடும்
சுபாஹானல்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அல்ஹம்துலில்லாஹ்
Assalamu alaikkum wa rahmathullahi wa barakkathuhu ⚘️
SUBHAN"ALLAH" ❤❤❤
Subahanalla superraha sunnika mashalla yalla makkalukkum Allah uruthunayaha eruppanaha rabbil alamin ashalamu alikkum
Alhamdhulillah AllaahuAkbar Aameen Aameen Yarabbilalameen Arumaiyaanapathivoo Jasakallahukairun kateran fitarae
மாஷாஅல்லாஹ்
9.00 eppadi pochi na theriya la ❤ allah akbar super post
Maasha Allah amen yarabbul alamen
அனுபவரீதியாக நான் கண்டது வாகனம் ஓட்ட முடியாது கஷ்டமாக இருக்கும் மணல் காற்றோடு கண்ணாடியில் வந்து விழும் சில வாகனங்களுக்கு கண்ணாடிகளுக்கும் சேதம் அடையும் ஆனால் ஒட்டகம் சாதாரணமாக பயணித்துக் கொண்டிருக்கும் அற்புதங்களில் அற்புதம்
Subahanallah❤
விங்ஞானி என்ன வானத்திலிருந்து வந்தவரா அவரும் இறைவனின் படைப்பே
Assalamualaikum.nalla.vilakkam...mashaallah.thenukkaga.thiyagam.chaiyum.thentharigalai.kuraikoorathergal
Assalamu alaikum Allahu Akbar
Subuhanallah alhamthulillah
Allah Akbar
Masha Allah🎉
Masha allah
Alhamdulillah
Alhamdhulillah
Subhanallah
سخنرانی بسیار خوبی
Mashallah🎉
Subakannala
❤❤❤❤❤❤❤
Subhanalla.
Subhan Allah
Allathu Akbar
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Please upload full speech
In Sha Allah kaddayam
அல்குர்ஆன் பல இடங்களில் சிந்திக்க மாட்டார்களா சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது நாம் சிந்திக்க தவறி விட்டோம் அதை வேறவர்கள் சிந்தித்து கண்டுபிடிக்கிறார்கள்
Sindhikka vendama❓
Whether this verse 88:17 is talking about camels or a symbolic expression ❓
Uyir inam pala vitham irukku idatthuku yeattravaaru irukkum ithil yenna athisayam
Assalamu alaikum wa rahma Bai allahuku theriyum. Muslimgal nilaithadumari irukirargal
Antha manithar, scientist yarunu kadaisi vaarikum sollala....
Anna gundu wakeratha quranel kandupedechana
Al quranai oru murai padiththu parunga in Sha Allah ungalai padaiththa iraivanai arinthu kolvinga
இந்த பயான் முலுவதும். இல்லெயே
Bayan muluvadhum ellaiya adai neingal poorthi seiyungalay bai.
Mualim gal ippodu yedum kundupidikkavillai
இஸ்லாத்தை விளக்குகிறோம் என்று போர்வையில் குர்ஆனையும் அதில் உள்ள அத்தியாயத்தின் வசனங்களையும் உங்கள் இஷ்டத்துக்கு மூடத்தனமாக விளக்கி கூற வேண்டாம்
ISLAM .KURAAN MATTUMAY VUNMAI ENTRE ARACHI SEITHU THAAN PALA ARISARKAL .ARIVALI MAKKAL EALLORUM ISLATHAI PINPARTRI MUSLIMMAKA MARI VARUKERARKAL. ADI MUTTALKAL KURRANAI PADIPATHUM ELLAI. ARAIVATHUM ELLAI. VUNMAI MARKAM ISLAM THAAN.