நரபலி நடந்த ஊரின் பெயரை இன்று கேட்டாலும் அதிரும் மக்கள் | Crime Selvaraj explains
Vložit
- čas přidán 10. 03. 2023
- #aagayamtamil #kerala #keralanarabali #crimeselvaraj #crimestory
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI - Zábava
Super narration..
கடைசியில் சொல்லிய வார்த்தை சூப்பர்
Advice part very super hart touching Selvaraj sir
Crime Selvaraj sir nalla thelivaana advice koduthaar mikkanandri
nice advice in the end
ஐய்யா ; உங்களது வீடியோக்கள் சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கும் தவறான செயல்களை வெளிப்படுத்தும் விதமாகவும் , எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது . மிக்க நன்றி ....
அறியாமை
தலைப்பிற்கும் பேசுறதும் சம்பந்தமே இல்லை
Romba correct dhan sir get the advice from others before proceeding to any thing
Intro konjam kammi panna nalla irukum sir. Romba detailing Ellam sollatheeenga forensic pathi. Criminal may use this.
Sago thapa nenachikathinga unga name parthu enaku mind vanthathu vadivel comedyla mala mala apdinu solvarula athan mindku vanthuchu iam sorry sago
இவர் மட்டும் திருக்குறள் எழுதினால் ஒவ்வொரு குறளும் 76896 வரிகள் இருக்கும்.
q12d1
z2🤪😀1
😂👌
பணத்திற்காக எதையும் செய்யும் மக்கள் வாழும் இந்த உலகில் மனித நேயம் மறக்கப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை! 😔
நானும் இதே போல போலி ஆசாமிடம் மாட்டி எனது தொழில் மற்றும் பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் மிகவும் கடனாளியாக ஆகி நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அளவிற்கு சென்று விட்டேன். எனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் ஆதரவால் இன்று சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் . ஆனால் ஏற்பட்ட கடனை இதுவரை என்னால் முடிக்க முடியவில்லை. நான் சவுதி அரேபியாவுக்கு வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ( இதே போல போலி ஆசாமிகளை அடையாளம் கண்டுபிடித்து காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் )
Meratra Mathiri Merati
Nalla urutu urutnu urutii
Nalla rhyming sir 😂😂😂😂
இந்த மாதிரி ஆளுங்கள ஆதரிக்கிறது நமது இந்தியன்பீனல் கோட் தான் தவறு செய்கிறவர்களுக்கு தண்டனை கடுமையானதாக வேண்டும் இந்த சம்பவங்கள் இன்னும் சிறப்பாக தொடரும்
இவர் பேட்டில ஒரே minus issue என்னவென்றால் investigation part சப்புனு முடிச்சருவாரு.. அதுக்கு அப்புறம் அந்த வீடியோல சுவாரசியம் இருக்காது
Short a sollunga....
எல்லா பேட்டிலையும் ஒரு படம் சீன் சொல்றாரு நிறைய படம் பார்ப்பாரு போல இதுல venom hollywood வரைக்கும் போய்ட்டாரு 😂🤣
Comedy சிரிங்க சிரிங்க
Samantham illama yen ya pesara cinema la pathy
Intha kathai Solla, 10 nimidam Pothumanathu.
This crazy people should suffer the same fate as victims
Example ரொம்ப அதிகமா சொல்றிங்க topic க விட்டு எங்கயோ போகுது கேக்கற பொறுமையே போயிடுது
You are right, deviating from core plot! 😥
இந்த episode ஆரம்பத்தில் பொதுவாக சாமியார் என்று சொல்கிறார் அந்த நெறியாளர்... ஆனால் இந்த கொடூரத்தை நிகழ்த்தியது இஸ்லாமிய நபர். அதை வெளிப்படையாக சொல்ல முடியாத சூழலில் இவர்கள் பேசி என்ன பயன்
சாமியார் எந்த மதமா இருந்தா என்ன ...கேட்குற ஆளுக்கு கொஞ்சமாச்சும் புத்தி இருக்கனும் . எவனோ நர பலி கொடுக்க சொன்னா முட்டாள் தனமா அதை போய் நம்புறது முட்டாள் தனம்
czcams.com/video/gq7VUduD3g8/video.html
Indha mela irukura link la indha story dhaan potrukaaru but indha video andha video total ah different ah iruku edhu உண்மை
நடுவல சங்கராமனுக்கு அழகா முட்டு குடுத்தாரு பாரு😃😃😃 கேஸ்க்கு சம்பந்தம் ஆனாத மட்டு பேசுங்க சார்