நீங்கள் ஒருவர் நல்லது செய்ய வருகிறார் அவருக்கு ஆதரவு கொடுங்கள் . இப்படியான கேள்விகள் தேவை இல்லாத விடயம். யாழ்பாணத்தில் பல அரசியல்வாதிகள் இவளவுகாலம் என்ன செய்தார்கள் எவளவு சொத்து சேர்த்தார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எத்தனை வீடு இருக்கு என்பதை உங்களால் கேட்க முடியுமா. அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியை. நீங்கள் ஒரு யாழ் நாடளுமன்ற உறுப்பினரிடம் கேட்க முடியுமா. வைத்தியர் அர்சுனாவின் நடவடிக்கைக்கு பின் எந்த ஒரு யாழ் வைத்தியரும் பிழை செய்ய பயப்பிடுகின்றான். இதுதான் மக்களாகிய எங்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் வைத்தியரை பிழையாக காட்ட முயற்சிக்கின்றீர்கள் இது நீங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம். நீங்கள் மக்களுக்கு நல்லது செய்யும் ஊடகம் என்றால் ஏன் இவளவு காலமாக உங்களால் மருத்துவ மாபியாக்களை வெளி கொண்டு வரவில்லை. உங்களுக்கு யாழ் வைத்தியசாலையில் நடக்கும் தப்புகள் தெரியதா. இனியாவது மக்களுக்கு நல்லது செய்யும் ஊடகமாக மாற முயற்சி செய்யுங்கள்.
நீங்களும் உங்கட youtube ம் முதலில் Interview எப்பிடி எடுக்கனும் என்று போய் படியுங்கள். ஒரு படிச்ச மனிதரிடம் முதலில் மரியாதை கொடுக்க கத்துக்கோங்கோ. ஒருவருடைய தனிப்பட்ட விடயங்களை பொதுவில் கதைப்பது கூடவே மிகப்பெரிய தப்பு அதுவும் நீங்க எல்லாருமே பெரிய உத்தமர்கள் போலவும் நான் கேட்கவில்லை மக்கள் தான் கேட்கிறார்கள் என்று நடிப்பதும் நல்லதுக்குஇல்லை உங்களை எல்லாம் ஒரு youtube r என்று சொல்லி youtube கலங்க படுத்தாதீர்கள்
This is the correct position. When once he refuses to answer a question you should learn to keep asking the same question again, please learn to undertake an interview properly and courteously.
archchuna sir ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது மிக அவதானமாக பதில்களை அளிக்கவும். உங்களுக்குரிய தகுதியை இழக்காமல் காத்துக்கொள்ளவும் sir.தகுதி இல்லாதவர்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பேட்டி எடுக்க உங்களின் தரத்தை இறக்குகிறார்கள் ,கவனமாக இருங்கள் sir
அடேய் கேட்கிற கேள்வியை ஒழுங்காக கேட்க மாட்டியா... VITHU DOT channel போய் பார்.... எவ்வளவு அழகா கேள்வி கேக்குறார்... Dr.Archchuna எவ்வளவு அழகா பதில் சொல்கிறார். நீங்கள் ஒரு நேர்காணல் எடுக்கும் போது சுயமாக கேள்விகளைத் தயாரித்து கேட்க பழகு முதல்ல.... யாரோ ஒருத்தன் கலைவேந்தன் என்ற பெயரில ஆயிரம் கேள்விய கேக்கிறாராம்... இவர் அத இங்க வந்து ஒப்புவிக்கிறாராம்... நீ எதுக்கு பேட்டி எண்டு வெளிக்கிட்டு அந்த மனுசன்ட நேரத்தையும் வீணடிச்சு...
5000 பேர் போராட்டத்துக்கு வந்தவர்களில் அவரை தெரியுமா. இவரை தெரியுமா என்று மோட்டு கேள்வி கேட்கிரீர் தம்பி. DR அர்ஜுனா. இப்பிடியான youtupe க்கு பதில் அழிக்க வேண்டாம் சார்
தம்பி நீர் முதலே பலரிடம் மட்டை வேண்டியவர். உமக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை. மைக் எடுத்தவன் எல்லாம் பத்திரிகையாளர் ஆக முடியாது. உண்மையில் இப்படியான நேர்காணலில் கேள்வி தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர் ஒப்புதல் தந்த பின்னரே கேள்வி கேட்பது வழமை. Dr நேரடியாக உடனடியாக பதில் சொல்வதே பெரிய விஷயம்.
He is not a journalist. He is a CZcamsr. Which means if you got a phone, microphone, then they'll go anywhere they like and they're asking what ever they like.
ஏதோ கதைக்க தெரிந்தால்.சிறிது காசும் ஒரு வீடியோ ஒன்றும் இருந்தால் எல்லாரும் tuetup வைத்திருக்கலாமா? மதுவுக்கும்.போதைக்கும்என்னவித்தியாசம் என்று தெரியாது ஆனால் படிச்சவன் படிச்சவன் தான்டா
Orutharuda இடத்துல இருந்து பார்த்து கேள்வி கேக்கணும் .சமூக வலைத்தளத்தில் கேட்கப்படும் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லலாமா .கேட்கப்படும் கேள்விகுள் உள்ள நோக்கம் அறிந்து கேளுங்க .உங்கட கேள்விக்குள்ள நோக்கம் எல்லாருக்கும் விளங்குது .விமர்சனம் எல்லாருக்கும் தான் இருக்கு .உங்களுக்கும் இருக்கலாம் .என்னத்த சொல்றது .
சமூக சிந்தனையின்றி மூடத்தனமான கேள்விகளை கேட்டதுமில்லாமல் பல தடவை திரும்ப பார்க்கும் வாய்ப்பிருந்தும் மக்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்று இந்த காணொலியை தரவேற்றியிருக்கும் இவரின் அறிவைக்கண்டு வியக்கிறேன்.
இது பேட்டி எடுக்குமா போல இல்லை. யாரோ சொல்லி கேட்குமா போல இருக்கிறது.மொக்கு தனமான கேள்விகளை கேட்டு வாயை கிளப்பி இவாபம் பெறுவதுதான் இவனது நோக்கம். உங்களுடையகேள்வியின் வேகம் பின்னனி இருப்பது தெரிகிறது.
உங்களுடைய கேள்விகள் இடக்கு முடக்கானது. முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்டுவிட்டு Doctor ஐ பிழை சொல்லாதீர்கள். உங்களுக்கு அவர் பேட்டி தந்திருக்கக் கூடாது. இன்றிலிருந்து unsubcribe பண்ணிவிடுவேன். அவர் பொறுமையாக பேட்டி தந்ததே அவருக்கும் உமக்குமான வித்தியாசத்தைக் காட்டுகிறது.
எது புத்திசாலித்தனமான கேள்வி? அவர்தானே யாரென்றாலும் வரலாம் என்ன கேள்வியென்றாலும் கேட்கலாம் என்று சவால் விட்டவர் இப்ப அவரைப்பற்றிய விமர்சனத்திற்கே பதிலளிக்க முடியாமல் திணறுகின்றார் இதற்குப்பிறகும் இவரை நம்பபவது மண்குதிரையை நம்பி ஆத்திலை குதிக்கிறதுக்கு சமம்
உங்கள் கேள்விகளில் பதட்டம் தெரிகிறது... யாரோ உங்களை ஏவிவிட்டு நீங்கள் இதை செய்வதாக கருத தோன்றுகிறது. ஒரு வைத்தியர் இவ்வளவு நேரமும் உங்களுக்கு பதில் சொன்னதே பெரிய விடயம். உங்கள் கேள்விகள் சாதாரண ஒருவரை மிகவும் மன வேதனை அடையச் செய்யும். இந்த அவப்பெயரை நீங்கள் நிவர்த்தி செய்ய நீண்ட காலம் எடுக்கும்
சமூக பொறுப்புகளுடன், நலன்சார்ந்த கேள்விகளை தடுப்பது என்பது ஊடக அறிவை வளர்த்து, அதன்வழி செல்பவர்களுக்கு மட்டும் தெரியும். ஒரு நபர் சமூக பொறுப்புடன் கூடிய சில வியூகங்களை வகுத்து வருவதை கூட புரிவதற்கு தனி அறிவு வேண்டும். நன்றிகள்
பொது வெளியில் 1008 கேள்விகள் கேட்பார்கள். அதில் தரமான கேள்விகளை தெரிந்தெடுத்து கேட்பது தான் ஊடகத்தின் அழகு. தாங்கள் தெரிந்தெடுத்த அத்தனை கேள்விகளும் முட்டாள்தனமான கேள்விகள். கேள்விகளில் கொஞ்சமும் தரம் இல்லை.. கேள்வி கேட்கும் தொனியும் தவறானது
எந்த அரசியல்வாதியும் இல்லை உண்மையைப் பேசுபவர்களை விலை போனவர்கள் என்றும் அடி வருடிகள் என்றும். சொல்கிறீர்கள் என்றால் நீங்கள் யாரது வால் ஆதரவாக கதைப்பதற்கு எவ்வளவு கையூட்டு பெற்றீர்கள்.
உங்கள் அப்பாவிடம் கேட்பீர்களா? திருமணம் செய்யும் போது அம்மா வைத்திருந்த அன்பு... இப்போது 60% குறைந்ததற்கு காரணம் என்னவென்று பக்கத்து வீட்டு அன்டி கேட்க சொன்னவாவென்று?????😢😢😢😢😢😢😢😢😢
கேள்வி என்பதற்காக எல்லாவற்றையும் கேட்க முடியாது இதில் நீங்கள் ஏதே விடையத்தை மனதில் வைத்து கேட்டது போலிருக்கு உங்களுடைய கேள்வியே முழுவதும் அர்த்தமில்லாதது
வவுனியாவில் நோர்வேயில் இருக்கும் பெண் அனாதையான நாய்களை வளர்க்கிறார் அதற்கு நீங்கள் வந்து அவருக்கு பதிவு போட்டிருக்கிறீர்கள் தப்பாக நான் அதைப் பார்த்தேன் எனக்கு அதிலிருந்து உமது வீடியோக்கள் பார்க்க விருப்பம் இல்லை நோர்வேயில் இருக்கும் பெண் வேலை வெட்டி இல்லாமல் அனாதை நாய்களை பார்க்கவில்லை அந்தப் பெண் எத்தனையோ காசு உழைக்கலாம் இன்னும் பகுதி நேர வேலைக்கு போயிருந்தால் அவர் அதெல்லாம் விட்டுவிட்டு பாவப்பட்ட ஜென்மம் ஆன நாய்களுக்கு உணவு கொடுத்து ஆதரவு கொடுப்பதை ஆதரிக்கவில்லை என்றால் நீங்கள் எல்லாம் மனித இனமா என்பது சொல்லத் தேவையில்லை
ஒழுங்காக உம்மால் ஒரு கேள்வி கேட்க முடியாமல் சொல்லைக் குடுத்து அடிவாங்கிய இருக்கிறாய் தானே ஏன் உனக்கு இந்தத் தொழில் யார் சண்டியன் என்பது இறுதியில் தெரிந்தது அதிகம் படித்தமை.
என்னப்பா நீ முதல்ல அவருக்கு ஒரு மைக் குடுடா முதல்ல interview எடுக்க கத்துக்கடா அப்பறமா interview எடுங்கடாப்பா நீ கேட்ட கேள்வியே நீ யாருன்னு சொல்லிருச்சி 😂 இன்னும் பயிற்சி வேணுமோ😂
என்னடா கேள்வி. ஊரார் கேட்ட கேள்வியை நீ என்னடா தம்பி கேக்கிறா. சொந்த கேள்வி ஒண்ணுமே இல்லையா. பத்து கேள்வி எட்டு. பத்தாயிரம் முட்டக்கேள்விகள கேக்கிறியே. ஒரு மூளைசாலி டாக்டரிடம் ஓடுகாலிக் கேள்விகளையா கேட்பது.
தம்பி உனக்கு ஊடக அறிவு என்பது ஒரு சிறு துளி கூட இல்லை. எல்லோரும் கமராவும் மைக்கும் தூக்கி வைத்திருந்தால் ஊடகவியளாளர் என்ற நினைப்பு வரக்கூடாது. உமக்கு காணிகள் ஏதும் விற்க இருந்தால் அதை விளம்பரப் படுத்தி யூற்றிப்பில் பதிவு செய்து பிழைப்பதுதான் சரியான தெரிவாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
நீ ஒரு பன்னாடை கேள்வியே கேக்கதெரியல சும்மா ஒரு போனையும் ஸ்ரான்டையும் தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டா எத்தனையாம் வகுப்புவரை படிச்சிருக்கிறாய்? உன்னை பாக்க மழைக்கு கூட பள்ளிக்குடபக்கம் ஒதுங்கினமாதிரி தெரியல நீயெல்லாம் ஒரு CZcamsr 😅
ரஜித், உமக்கு என்ன விரோதம் அர்ச்சுனா மேல், ஒரு படித்தவன் கேட்க்கும் கேள்வி அல்ல உம்முடைய கேள்வி.ஒருவனிடம் போய் நீ நல்லவனா?கெட்ட வனா ? என்று கேட்க முடியுமா? .. இதே கேள்விக்கு உம்மால் பதில் சொல்ல முடியுமா ? உங்களுக்கு நல்லது செயகிறவனுக்கு ஆதரவு கொடுங்கள். அவரை மட்டம் தட்டாதீர்கள். அர்ச்சுனன் உங்களுக்கு சரியான பதில் தான் தந்து இருக்கிரார். 😊
Ada Loosu, Oru Media Kekkira Kelviya Ithu... Muthalla poi Media endal enna endu padi. piraku youtube sei.. vadivel paaniyila naanum naanum endu youtube name kedukkaatha...
வைத்தியர் அர்ச்சுனாவில் எந்தத் தவறும் இல்லை நீங்கள் ஒரு ஊடகமாக செயல்படுவீர்கள் ஆனால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்ற கேள்விகளைக் கேட்காமல் உங்களுக்குத் தேவையான கேள்விகளை நீங்களே தயார் செய்து கேட்க வேண்டும் அதை விட்டுவிட்டு அவருக்கு எதிரான ஒரு சில ஊடகங்கள் கேட்கும் கேள்விகளை நீங்கள் கேட்பது மிகப்பெரிய தவறு
நீங்கள் ஒருவர் நல்லது செய்ய வருகிறார் அவருக்கு ஆதரவு கொடுங்கள் . இப்படியான கேள்விகள் தேவை இல்லாத விடயம். யாழ்பாணத்தில் பல அரசியல்வாதிகள் இவளவுகாலம் என்ன செய்தார்கள் எவளவு சொத்து சேர்த்தார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எத்தனை வீடு இருக்கு என்பதை உங்களால் கேட்க முடியுமா. அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியை. நீங்கள் ஒரு யாழ் நாடளுமன்ற உறுப்பினரிடம் கேட்க முடியுமா. வைத்தியர் அர்சுனாவின் நடவடிக்கைக்கு பின் எந்த ஒரு யாழ் வைத்தியரும் பிழை செய்ய பயப்பிடுகின்றான். இதுதான் மக்களாகிய எங்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் வைத்தியரை பிழையாக காட்ட முயற்சிக்கின்றீர்கள் இது நீங்கள் மக்களுக்கு செய்யும் துரோகம். நீங்கள் மக்களுக்கு நல்லது செய்யும் ஊடகம் என்றால் ஏன் இவளவு காலமாக உங்களால் மருத்துவ மாபியாக்களை வெளி கொண்டு வரவில்லை. உங்களுக்கு யாழ் வைத்தியசாலையில் நடக்கும் தப்புகள் தெரியதா.
இனியாவது மக்களுக்கு நல்லது செய்யும் ஊடகமாக மாற முயற்சி செய்யுங்கள்.
@@Cristalline14 you mean return the money ?
இவனுக்கு இது எங்க விளங்கப்போகுது. அவனுக்கு தமிழ் ஒழுங்காக பேசத் தெரியிது இல்லை. இவனை யார் சொன்னது ஊடகவியலாளர் என்று.?
தம்பி நீங்கள் தரம் 1 இல் இருந்து உங்களின் பாடசாலை கல்வியை ஆரம்பிக்கவும் 😂😂😂
👌😂😂
😂
முளுத்தப்பும் உம்மேலதான் ஒரு ஊடகவியலாளராக இருக்கக்கூடிய அறிவைத்தேடப் பாரும்.
@@RajRaj-ii9pl with 6th grade school !
ஒம் தம்பி ஒரு ஊடகவியலராக இருக்க உமக்கு தகுதி காணாது...போய் படித்து விட்டு வாரும் கேமராவை எடுத்துக் கொண்டு 😂😂😂
This youtuber mad fellow
நீங்களும் உங்கட youtube ம் முதலில் Interview எப்பிடி எடுக்கனும் என்று போய் படியுங்கள். ஒரு படிச்ச மனிதரிடம் முதலில் மரியாதை கொடுக்க கத்துக்கோங்கோ. ஒருவருடைய தனிப்பட்ட விடயங்களை பொதுவில் கதைப்பது கூடவே மிகப்பெரிய தப்பு அதுவும் நீங்க எல்லாருமே பெரிய உத்தமர்கள் போலவும் நான் கேட்கவில்லை மக்கள் தான் கேட்கிறார்கள் என்று நடிப்பதும் நல்லதுக்குஇல்லை உங்களை எல்லாம் ஒரு youtube r என்று சொல்லி youtube கலங்க படுத்தாதீர்கள்
He is a PhD. in 💩
T siva
This is the correct position. When once he refuses to answer a question you should learn to keep asking the same question again, please learn to undertake an interview properly and courteously.
❤
You are correct.
ஒரு மனிசனிடம் கேட்கிற கேள்வியாடா நீ மருத்துவர் அர்சுனாவிடம் கேட்கிறாய் கேடுகெட்ட தெருநாய்கெல்லாம் பதில் சொல்லாதிங்கள் dr அர்ச்சானா சார்
true👍
தம்பி உம்முடைய கேள்விகள் எல்லாமே உப்புச் செப்புள்ளாத கேள்விகள், தம்பி உம்முடைய கேள்விகளுக்கு செருப்படி தந்திருக்க வேண்டும்.
1000000%
Already Dr Archchuna gave it.
🤣
Yes
தம்பி விசர்க்கேள்விகள் கேட்க வேண்டாம்.
படித்த பண்பாடவனாக கேளுங்க.நடவுங்க.
அவர் டொக்ரர்.படித்தவர். படித்தவனோடு கதையுங்க.
So படிச்சவன் மட்டும்தான் படிச்சவனை கேள்வி கேக்க முடியும் அப்புடிதானே😂😂😂
தம்பி CZcams Chanel அ அடிச்சு மூடிடு போய்யா. நீ கேட்டது விசர் கேள்வி அப்பு.
கேள்வி கேட்க்கும் முறையே பிழை.எப்படி உமக்கு நல்லபதில் வரும்.படிப்பறிவு இல்லாமல் யாருடன் எப்படி கேள்வி கேட்க வேண்டுமென்று முதல் போய் படியும்.
முட்டாளின் கேள்விகளுக்கு அருமையான பதில் .இவ்வளவு பதிவுகளையும் தம்பி வாசித்து திருந்துஉம்முடைய களவு முகம் தெரியுது
archchuna sir ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும்போது மிக அவதானமாக பதில்களை அளிக்கவும். உங்களுக்குரிய தகுதியை இழக்காமல் காத்துக்கொள்ளவும் sir.தகுதி இல்லாதவர்கள் தங்கள் சுயநலத்திற்காகப் பேட்டி எடுக்க உங்களின் தரத்தை இறக்குகிறார்கள் ,கவனமாக இருங்கள் sir
அடேய் கேட்கிற கேள்வியை ஒழுங்காக கேட்க மாட்டியா... VITHU DOT channel போய் பார்.... எவ்வளவு அழகா கேள்வி கேக்குறார்... Dr.Archchuna எவ்வளவு அழகா பதில் சொல்கிறார். நீங்கள் ஒரு நேர்காணல் எடுக்கும் போது சுயமாக கேள்விகளைத் தயாரித்து கேட்க பழகு முதல்ல.... யாரோ ஒருத்தன் கலைவேந்தன் என்ற பெயரில ஆயிரம் கேள்விய கேக்கிறாராம்... இவர் அத இங்க வந்து ஒப்புவிக்கிறாராம்... நீ எதுக்கு பேட்டி எண்டு வெளிக்கிட்டு அந்த மனுசன்ட நேரத்தையும் வீணடிச்சு...
yes vithu dot interview very well
என்னப்பா தொடக்கத்தில் அவர் உங்களை கூப்பிட்டது போல சொல்லிட்டு பிறகு அவரை சந்திக்க உங்களுக்கு அவர் அனுமதி தந்தார் என்று கூறுகிறீர்கள். எது உண்மை 😊
வைத்தியர் அளித்த பதில்கள் மிக அருமையானவை. கேள்விக்கு ஏற்ற பதில்கள்.
ஒட்டுமொத்தமாக எல்லாத் தமிழரும் Jaffna Rajith Chenalஐ Block பண்ணிவிடுங்கோ .
Dr ஐ தான் எனிக்கவணிக்கிறன் என்ற வார்த்தை .
நான் இப்போதுதான் subscribe செய்தேன்
Kandippaka block panna venum
@@SivaKirushnapillaiநானும் தான் இப்போது தான் subscribe செய்தேன்
@@JeshJesu சரி நன்றி அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போம்
@@SivaKirushnapillaiஇந்த முட்டாள்கேள்விகளை கேட்டவரையா ஆதரிக்கிறீர்கள்?
Dr.R.Archchuna கூறிய பதில்கள் மிக மிக சரியானது❤❤❤❤❤❤❤
யார் யாரோ கேட்ட கேள்விக்கு பதில் கூறிச் சொன்னால் எப்படி. பேட்டி எடுப்பவர் தான் கேள்வி ஆயத்தம் செய்து கேட்ட வேண்டும்
If the program itself is answering questions from public, then whose questions should be asked
Padinga da dei
மற்றவனுடைய கேள்வியை கேட்கிறாய் உனக்கு என்று சொந்தமாக கேள்வி இல்லையா
👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
2:37
அறிவிருந்தால்தானே கேள்வி கேக்க ?
@@rajasathiya1370100% correct
நீயும் உன்ர கேள்விகளும். Dr மாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோட கேட்கிறாய். 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
💰 🤑 💸
நீங்கள்சொல்வதுதான் அவர் நோக்கம்
பள்ளிக்கூடம் போகாதவன் போட்ட comments ஐ கேள்வியென்று தூக்கிட்டு போய் கேட்டிருக்கான் பாரு . Waste of time.
True 😂
😂😅😅
Correct answers. Well done doctor.
Even he didn’t go to school I guess…
Very soon your channel blocked
எல்லாரும் சேத்து block பண்ண வேண்டும் ஓகே 👍👍👍👍👍👍👍?
நீங்கள் கேட்ட கேள்வி அனைத்தும் தவறானது
5000 பேர் போராட்டத்துக்கு வந்தவர்களில் அவரை தெரியுமா. இவரை தெரியுமா என்று மோட்டு கேள்வி கேட்கிரீர் தம்பி.
DR அர்ஜுனா. இப்பிடியான youtupe க்கு பதில் அழிக்க வேண்டாம் சார்
Please don't respect this rat.
Vantha aakal elam Douglas sir anuppina aakkal,inimel vara sollunkal parunkal
தம்பி நீர் முதலே பலரிடம் மட்டை வேண்டியவர். உமக்கு எந்த அடிப்படை அறிவும் இல்லை. மைக் எடுத்தவன் எல்லாம் பத்திரிகையாளர் ஆக முடியாது.
உண்மையில் இப்படியான நேர்காணலில் கேள்வி தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர் ஒப்புதல் தந்த பின்னரே கேள்வி கேட்பது வழமை. Dr நேரடியாக உடனடியாக பதில் சொல்வதே பெரிய விஷயம்.
He is not a journalist. He is a CZcamsr. Which means if you got a phone, microphone, then they'll go anywhere they like and they're asking what ever they like.
Dr.அர்ச்சுனா உனக்கு பேட்டி தந்ததே தப்பு.
தம்பி அர்ச்சுனாவிடம் கேட்ட கேள்விகள் எல்லாமே மொக்கத்தனமான கேள்வி
ஏதோ கதைக்க தெரிந்தால்.சிறிது காசும் ஒரு வீடியோ ஒன்றும் இருந்தால் எல்லாரும் tuetup வைத்திருக்கலாமா? மதுவுக்கும்.போதைக்கும்என்னவித்தியாசம் என்று தெரியாது ஆனால் படிச்சவன் படிச்சவன் தான்டா
இவர் காசு வாங்கி கேள்வி கேட்கிறார்
ஏவல் வைத்தியர் கயவன்
@@saravanapavannagalingam8275 okay fine , eni ellarume avar solra alavila kudinka nallathu, bcz mathuvukkum pothaikkum different itukkuthane 😅😅😅
தம்பி கீழே பதிவிட்டவர்களின் கருத்தை பாருங்கள். உங்கள் தவறு உங்களுக்கே விளங்கும்.
யாரு என்ன கேள்வி கேட்டாலும், இப்படியான கேள்விகளை அண்ணாவிடம் கேட்கலாமா இல்லையா என்பது உங்களுக்கு தெரியாதா? மக்களின் கேள்வி போல் தெரியவில்லை//
ஏன் கேட்க முடியாது இப்படி கேள்வி கேட்காமல் விட்டுதான் தமிழனுகள் சிங்களவனுக்கு பின்னால் சூப்பி திரிரானுகள்
மனசுத்தத்தோடு பிரயோசனமான கேள்விகள் கேட்கபட்டால் , பிரயோசனமாக இருந்திருக்கும்,
அர்த்தமற்ற கேள்விகள் ,
உங்களுக்கு. என்ன கேள்வி கேட்பது என்று தெரியாதா? எங்களுடைய எல்லா கேள்விக்கும் உங்களால் பதில் சொல்ல முடியுமா?
உங்களுக்கு பேட்டி தந்தது தப்பு
இது என்ன கேள்வி ????? இது எல்லாம் ஊடகங்கள் என்று வந்திட்டாங்கள்
உங்களுக்கு பேட்டி எடுக்க தெரியல
முதலில் ஊடகம் சம்மந்தமாக படிக்கவும் தம்பி.
Orutharuda இடத்துல இருந்து பார்த்து கேள்வி கேக்கணும் .சமூக வலைத்தளத்தில் கேட்கப்படும் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லலாமா .கேட்கப்படும் கேள்விகுள் உள்ள நோக்கம் அறிந்து கேளுங்க .உங்கட கேள்விக்குள்ள நோக்கம் எல்லாருக்கும் விளங்குது .விமர்சனம் எல்லாருக்கும் தான் இருக்கு .உங்களுக்கும் இருக்கலாம் .என்னத்த சொல்றது .
விமர்சனங்களுக்கு பதில் இல்லாதவன் குற்றவாளி
சமூக சிந்தனையின்றி மூடத்தனமான கேள்விகளை கேட்டதுமில்லாமல் பல தடவை திரும்ப பார்க்கும் வாய்ப்பிருந்தும் மக்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்று இந்த காணொலியை தரவேற்றியிருக்கும் இவரின் அறிவைக்கண்டு வியக்கிறேன்.
தம்பி நீங்கள் உங்கள்
கேள்விகள் சமூகம் சார்ந்தவையல்ல
ஏனையவர்சகளை மடையர்கள் என்ற நினைப்பு இதோட தங்களது வலைப்பதிவு மக்கள் புறக்கணிக்க வேண்டும்
இது பேட்டி எடுக்குமா போல இல்லை. யாரோ சொல்லி கேட்குமா போல இருக்கிறது.மொக்கு தனமான கேள்விகளை கேட்டு வாயை கிளப்பி இவாபம் பெறுவதுதான் இவனது நோக்கம். உங்களுடையகேள்வியின் வேகம் பின்னனி இருப்பது தெரிகிறது.
@@santhisanthi1143 bastards.
உங்களுடைய கேள்விகள் இடக்கு முடக்கானது.
முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்டுவிட்டு Doctor ஐ பிழை சொல்லாதீர்கள்.
உங்களுக்கு அவர் பேட்டி தந்திருக்கக் கூடாது.
இன்றிலிருந்து unsubcribe பண்ணிவிடுவேன்.
அவர் பொறுமையாக பேட்டி தந்ததே அவருக்கும் உமக்குமான வித்தியாசத்தைக் காட்டுகிறது.
Correct
எது புத்திசாலித்தனமான கேள்வி? அவர்தானே யாரென்றாலும் வரலாம் என்ன கேள்வியென்றாலும் கேட்கலாம் என்று சவால் விட்டவர் இப்ப அவரைப்பற்றிய விமர்சனத்திற்கே பதிலளிக்க முடியாமல் திணறுகின்றார் இதற்குப்பிறகும் இவரை நம்பபவது மண்குதிரையை நம்பி ஆத்திலை குதிக்கிறதுக்கு சமம்
அவர் எங்கே பொறுமையாகப் பதில் சொன்னவர்
அதுதானே@@JeshJesu
I unsubscribed him.
படித்த மனிதர்களிடம் கேள்விகள் கேட்கும் போது நிதானத்துடன் கேட்க வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வந்தவர்களிடம் இப்படி கேள்விகள் கேட்கக் கூடாது
Jaffna Rajit very bad
Please unsubscribe
பேட்டிஎடுக்க கல்வி அறிவு மிக மிக அவசியமடாப்பா.
தம்பி நீங்கள் இந்த நேர்காணல் மூலம் உங்களுடைய எல்லாத்தையுமே கெடுத்துக்கொண்டது புரியுதா
நீர் தியாகி ஐயா செய்த நல்ல விடயங்களை, மக்களுக்கு செய்த உதவிகளை அவர் இப்பொழுது நிறுத்தியதற்கு காரணம் உங்களை மாதிரியான ஆக்கள்தான் தம்பி.
Are you a journalist? If you are a journalist you don't have a right to ask personal information.
He didn’t even do A/L. O/L fail😅😅😅😅😅
@@mathybalasingam6522 OL failed cocoroch ?
இந்தாள் யாரோடைய உந்துதலால் வந்து இடக்கு முடக்க கேக்குது சுய புத்தி இல்லாம
உங்கள் கேள்விகளில் பதட்டம் தெரிகிறது... யாரோ உங்களை ஏவிவிட்டு நீங்கள் இதை செய்வதாக கருத தோன்றுகிறது.
ஒரு வைத்தியர் இவ்வளவு நேரமும் உங்களுக்கு பதில் சொன்னதே பெரிய விடயம். உங்கள் கேள்விகள் சாதாரண ஒருவரை மிகவும் மன வேதனை அடையச் செய்யும்.
இந்த அவப்பெயரை நீங்கள் நிவர்த்தி செய்ய நீண்ட காலம் எடுக்கும்
சமூக பொறுப்புகளுடன், நலன்சார்ந்த கேள்விகளை தடுப்பது என்பது ஊடக அறிவை வளர்த்து, அதன்வழி செல்பவர்களுக்கு மட்டும் தெரியும்.
ஒரு நபர் சமூக பொறுப்புடன் கூடிய சில வியூகங்களை வகுத்து வருவதை கூட புரிவதற்கு தனி அறிவு வேண்டும்.
நன்றிகள்
Doctor இவனுக்கு எல்லாம் ஏன் நேரம் மின்னைக்கேடு பேட்டி குடுக்கிறீங்கள் இவன் உங்கள் பேரை கெடுப்பதட்கு வந்துருக்கிறான் 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@@inparathykugathas3775 முதலாவது தமிழை ஒழுங்காக கற்கவும்
பொது வெளியில் 1008 கேள்விகள் கேட்பார்கள். அதில் தரமான கேள்விகளை தெரிந்தெடுத்து கேட்பது தான் ஊடகத்தின் அழகு.
தாங்கள் தெரிந்தெடுத்த அத்தனை கேள்விகளும் முட்டாள்தனமான கேள்விகள். கேள்விகளில் கொஞ்சமும் தரம் இல்லை..
கேள்வி கேட்கும் தொனியும் தவறானது
தம்பி நீ எந்த அரசியல் வாதிட வால்
@@SeelanSeelan-q5l Sumanthiran.
😂
எந்த அரசியல்வாதியும் இல்லை உண்மையைப் பேசுபவர்களை விலை போனவர்கள் என்றும் அடி வருடிகள் என்றும். சொல்கிறீர்கள் என்றால் நீங்கள் யாரது வால் ஆதரவாக கதைப்பதற்கு எவ்வளவு கையூட்டு பெற்றீர்கள்.
கேள்வி தரம் குறைவு நீங்கள் உங்களை தயார்படுத்த வேண்டும் இவ்வாறான கேள்விகள் உங்கள் தரத்தை பாதிக்கும்
யூ ரியூப் தம்பி உங்கள் கேள்வி தரம் குறைவு அருச்சுனா Dr கோவத்தில் நியாயம் இருக்கிறது. மக்கள் கேட்கும் கேள்விகள் என்றால் அதில் அர்த்தம் வேண்டும்
தம்பி ராசா .....நினைத்தது ஒன்று நடந்தது வேறு சுய புத்தி வேண்டும் தம்பி. பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு ஆனா கதை...
உண்ட மனிசிட்ட போய் கேள் பேயா உந்த கேள்விய
😂😂😂😂😂😂😂😂
எருமைகள் எல்லாம் youtube என்ற பெயரில் கேமரா வைத்து இயக்கிக் கொண்டு வந்தால் கேள்விகள் எல்லாம் எருமைக் கேள்விகள் தான் இருக்கும்
எருமையைவிட அறிவுகுறைந்தவன் வயல் வரம்புக்கரை உழும்போது எருமைக்கடா வரம்பில் ஏறி இழுத்துக்கொண்டு போகும் அப்போதுதான் வரம்புக்கரை அறுத்து உழுபடும் என்று எருமைக்குவிளங்குகிறது!
எருமைக்குள்ள அறிவே இந்த யூரீயூப்பருக்கில்லை 😂😂😂😂😂
உங்கள் அப்பாவிடம் கேட்பீர்களா? திருமணம் செய்யும் போது அம்மா வைத்திருந்த அன்பு... இப்போது 60% குறைந்ததற்கு காரணம் என்னவென்று பக்கத்து வீட்டு அன்டி கேட்க சொன்னவாவென்று?????😢😢😢😢😢😢😢😢😢
தம்பிமுதல் கேள்வி கேட்கபழகுங்கோ
செருப்படி, நன்றி, Dr.அர்ச்சுனா.
Super
சரியான பதிலடி அர்ச்சுனா அண்ணா❤
கேள்விகள் வெறும் மொக்கையாக உள்ளது.. இப்படி தரம் இல்லாத கேள்விகளுக்கு டொக்டர் பதில், பேட்டி குடுத்திருக்கவே கூடாது
அடேய் கமெண்ட்ஸ்ல சனம் எல்லாம் உன்ன கழுவி ஊத்துது. மரியாதையா கிழம்பி போய்டு....😂😂😂😂😂
கேள்வி என்பதற்காக எல்லாவற்றையும் கேட்க முடியாது இதில் நீங்கள் ஏதே விடையத்தை மனதில் வைத்து கேட்டது போலிருக்கு உங்களுடைய கேள்வியே முழுவதும் அர்த்தமில்லாதது
வவுனியாவில் நோர்வேயில் இருக்கும் பெண் அனாதையான நாய்களை வளர்க்கிறார் அதற்கு நீங்கள் வந்து அவருக்கு பதிவு போட்டிருக்கிறீர்கள் தப்பாக நான் அதைப் பார்த்தேன் எனக்கு அதிலிருந்து உமது வீடியோக்கள் பார்க்க விருப்பம் இல்லை நோர்வேயில் இருக்கும் பெண் வேலை வெட்டி இல்லாமல் அனாதை நாய்களை பார்க்கவில்லை அந்தப் பெண் எத்தனையோ காசு உழைக்கலாம் இன்னும் பகுதி நேர வேலைக்கு போயிருந்தால் அவர் அதெல்லாம் விட்டுவிட்டு பாவப்பட்ட ஜென்மம் ஆன நாய்களுக்கு உணவு கொடுத்து ஆதரவு கொடுப்பதை ஆதரிக்கவில்லை என்றால் நீங்கள் எல்லாம் மனித இனமா என்பது சொல்லத் தேவையில்லை
Is something wrong with that woman.
நன்றி
@@mangamotion Om da
CZcams விட்டுட்டு வேற ஏதாவது வேலைஐ பார்
Street sweeping !
இவன் சிம் வித்துட்டு திரிஞ்சவன் அந்த தொழிலை இனி போய் பார் தம்பி அது தான் நல்லம்
ஒழுங்காக உம்மால் ஒரு கேள்வி கேட்க முடியாமல் சொல்லைக் குடுத்து அடிவாங்கிய இருக்கிறாய் தானே ஏன் உனக்கு இந்தத் தொழில் யார் சண்டியன் என்பது இறுதியில் தெரிந்தது அதிகம் படித்தமை.
அருச்சுணா எங்கள்களுக்கு கடவுள் தந்த கொடை இவரை மக்கள் நல்லபடியா பயன்படுத்துங்கள்
நல்லா இருக்கே இவர் இயற்கை என்கிறீர்
என்னப்பா நீ முதல்ல அவருக்கு ஒரு மைக் குடுடா முதல்ல interview எடுக்க கத்துக்கடா அப்பறமா interview எடுங்கடாப்பா நீ கேட்ட கேள்வியே நீ யாருன்னு சொல்லிருச்சி 😂 இன்னும் பயிற்சி வேணுமோ😂
உண்மை
டாக்டரை ஓடவைக்க , அரசியல் / மருத்துவ மாபியாக்களினால் இவரைப் போன்றவர்கள் ஏவிவிடப்பட்டுள்ளார்கள்
விசரன் விசர் கேள்வி கேட்கிறான்
😂
தம்பி அடக்கிவாசி பிழையான கேள்வி சுயநலம் கேள்வி கேட்டது படித்த ஒருவருடன் .புரிந்து கொள்ள .😮😮😮
கேள்வி கேட்க தெரியாது தம்பி உமக்கு.
தம்பி இதோடு நிப்பாட்டி கொல்லு அவரோட மோதி நீ வெல்ல மாட்டாய்
அவரோட மோதமுடியாவிட்டால் ஏன் அவர் பதிலளிக்கவில்லை
Don't have to answer any uneducated street dogs. @SivaKirushnapillai
@@SivaKirushnapillaiமோட்டு கேள்விகளுக்கு பதில் கொடுக்காமல் விடுவதே அறிவார்ந்த விடயம்தான்.
எல்லாரும் கையில போனை வைத்து கொண்டு youtube ஆரம்பிச்சு ஊடகம் ஆனால் இப்படிதான். ஊடகத்துக்கு இருக்கிர மதிப்பே போச்சு. வைத்தியர் பதில் super.
இந்த கேமராவை வீசிவிட்டு வாங்கோ தம்பி சோழன் வியாபாரம் செய்வோம்
Need beach boys in the south.
உங்களுக்கு லைக் வேணுமேண்ட இப்பிடிய கேட்ப்பிங்க இப்பிடி கேள்விகளை எங்கள் mp க்களிடம் கேட்பின்கள டாக்ட்டருடைய டைம் வேஸ்ட்
வெளிய திரியாத அடி விளும் உனக்கு
Well said❤.
😂
ஏன் யாரும் கேள்வி கேட்கக்கூடாது ?
@@BarkingDog-i6y அவர் சரியான கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவர் மருத்துவரை ஒரு பள்ளத்தில் தள்ள முயற்சிக்கிறார்.
😂
உங்கள மாதிரி ஒரு சில ஜூப்ளிப்பதால் தான் இந்த டாக்டருக்கு இவ்வளவு பிரச்சனை
பிரயோசனமில்லாத கேள்வி
Dr சொன்னது சரிதான்
விசர் செம்மறி Dr முத்திறத்தா வங்கி குடியாடா
Nenkal vaanki kudichu pakkalame
You wasting his time
தம்பி நீர் கேட்ட கேள்வி ஒன்றும் பிரயோசனம் இல்லாத கேள்வி தம்பி
அப்படியானால் எப்படியான கேள்விகள் கேடாகலாம்? 24 மணி நேரமும் எப்படி doctors Facebook இல் இருக்கிறீர்கள்? அருமையான கேள்வி
கமரா தூக்குறவன் எல்லாம் பத்திரிகையாளரா ?
@@BarkingDog-i6y கெட்டத மட்டும் face book க்கில் பார்த்த நீ .....விளங்கிகொள் face book கண்டு பிடித்ததே நல்ல விடயங்களுக்குத்தான்
@@BarkingDog-i6y mapeyaven eppade peraiveddel Panama pudukalam eppade ulal sejjalame appadeyana kelvekal athai thane ninkal mapeyakal sejtherkal
Dr மிகச்சரியான பதிலை உங்களுக்கு தந்திருக்கின்றார்
என்னடா கேள்வி. ஊரார் கேட்ட கேள்வியை நீ என்னடா தம்பி கேக்கிறா. சொந்த கேள்வி ஒண்ணுமே இல்லையா. பத்து கேள்வி எட்டு. பத்தாயிரம் முட்டக்கேள்விகள கேக்கிறியே. ஒரு மூளைசாலி டாக்டரிடம் ஓடுகாலிக் கேள்விகளையா கேட்பது.
Hi CZcamsr you are correct already you mentioned that you are mental, it is proofed 100 % you are mental
கேட்பதற்கு முறை உள்ளது. உனக்கு பேட்டி தந்தது தப்பு
தம்பி இதோட இந்த வேலையை விடுங்க. உங்களுக்கு வேறு துறையை தெரிவு செய்யுங்கள்.
With O/L MA MA என்ற துறையில் படிக்க முடியுமா என்று கேட்டு சொல்லுங்கோ please 😂
No male prostitution possible. @DD_ANIME_CREATION_05
நீ யார் அவரை பெட்டி எடுப்பதுக்கு 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
தம்பி உனக்கு ஊடக அறிவு என்பது ஒரு சிறு துளி கூட இல்லை. எல்லோரும் கமராவும் மைக்கும் தூக்கி வைத்திருந்தால் ஊடகவியளாளர் என்ற நினைப்பு வரக்கூடாது.
உமக்கு காணிகள் ஏதும் விற்க இருந்தால் அதை விளம்பரப் படுத்தி யூற்றிப்பில் பதிவு செய்து பிழைப்பதுதான் சரியான தெரிவாக இருக்கும் என நான் கருதுகிறேன்.
இவ்வளவு துணிவு இருக்குல்ல என்னோட தமிழ் எம்பி மாறிட்ட கேளு பாப்போம்
Needed money 💰 🤑 💸 😪 😴
These questions are nonsense.
Dr. Archchuna please keep your respect .
உங்களை போல ( you tuber " Rajith " ) ஆக்கள் ஆல் தான் இன்னும் தமிழ் ஈழம் கிடைக்கல, நீங்கள் எல்லாம் எங்கள் தமிழ் இனத்துக்கு கிடைத்த சாபம், அசிங்கம் கள்
நீ ஒரு பன்னாடை கேள்வியே கேக்கதெரியல சும்மா ஒரு போனையும் ஸ்ரான்டையும் தூக்கிக்கொண்டு வெளிக்கிட்டா எத்தனையாம் வகுப்புவரை படிச்சிருக்கிறாய்? உன்னை பாக்க மழைக்கு கூட பள்ளிக்குடபக்கம் ஒதுங்கினமாதிரி தெரியல நீயெல்லாம் ஒரு CZcamsr 😅
இந்த சேனலில் Dr அர்ச்சுனா அவர்களின் வீடியோவிற்கு மட்டும் தான் 66K views இதிலேயே விளங்கும் இவரோட you tube தளம்
மோட்டுக்கேள்விகளை கேட்டு நேரத்தைவீனாக்காதீர்கள் எவ்வளவோ நல்லவிடயங்கள் இருக்கிறது அதைப்பற்றி கதையுங்கள்
ரஜித், உமக்கு என்ன விரோதம் அர்ச்சுனா மேல், ஒரு படித்தவன் கேட்க்கும் கேள்வி அல்ல உம்முடைய கேள்வி.ஒருவனிடம் போய் நீ நல்லவனா?கெட்ட வனா ? என்று கேட்க முடியுமா? .. இதே கேள்விக்கு உம்மால் பதில் சொல்ல முடியுமா ? உங்களுக்கு நல்லது செயகிறவனுக்கு ஆதரவு கொடுங்கள்.
அவரை மட்டம் தட்டாதீர்கள்.
அர்ச்சுனன் உங்களுக்கு சரியான பதில் தான் தந்து இருக்கிரார். 😊
உண்மையான தமிழர்கள் அனைவரும் இந்த யூடியூப் சேனலுக்குப் புகாரளிக்க வேண்டும் மற்றும் unsubscribe வேண்டும்.
I did complain about this idiot.
அதெல்லாம் தேவையில்லை...
பெருத்தமற்றமுறையில் நகர்வது வெற்றிவாய்பின்றி
வெறுத்துஒதுக்கப்பட்டு காணாமல் போயிடும்...
நீங்க பார்க்காமல் விடுங்க...
Ada Loosu, Oru Media Kekkira Kelviya Ithu... Muthalla poi Media endal enna endu padi. piraku youtube sei.. vadivel paaniyila naanum naanum endu youtube name kedukkaatha...
Super ❤doctor
Unwanted and useless questions.
தம்பி ரஜித் நீர் டாக்டர் இடம் மோட்டு கேள்விகள் தான் கேட்டு இருக்கிறீர்
correct kelvi keddavan loosan Dr Archuna paavam
தியாகி அப்பாவை விழுத்திநீங்கள் இப்ப அர்ஜுனா இது எங்க போய் முடியப்போகுதோ தெரியல
வைத்தியர் அர்ச்சுனாவில் எந்தத் தவறும் இல்லை நீங்கள் ஒரு ஊடகமாக செயல்படுவீர்கள் ஆனால் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்ற கேள்விகளைக் கேட்காமல் உங்களுக்குத் தேவையான கேள்விகளை நீங்களே தயார் செய்து கேட்க வேண்டும் அதை விட்டுவிட்டு அவருக்கு எதிரான ஒரு சில ஊடகங்கள் கேட்கும் கேள்விகளை நீங்கள் கேட்பது மிகப்பெரிய தவறு