வாழ்க வளமுடன் அய்யா🙏 உங்களை போல அறிவார்ந்தவர்கள் தமிழகம் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை
அய்யா 🙏உங்களின் வகுப்பு மிக அருமை 👏👏உங்களின் ஆராய்ச்சி தொடர வேண்டும் அய்யா 💐
ஐயா, தங்களின் ஆழமான சிந்தனையின் வெளிப்பாடு மிகவும் நுட்பமாக ஜெர்சி மாடு மற்றும் பாலின் பயன்பாட்டை குறைக்க/ தவிர்க பரிந்துரைக்கின்றது, நன்று. பால் பயன்பாடு குறையும் பொழுது நமக்கு நாட்டு மாடுகளே போதுமானது, அருமை.
ஐயா கேள்வி கேட்க விடுவதால் தாங்கள் சொல்லவந்த கருத்துகள் திசைமாறி போகின்றன.முதலில் கேள்விகளை கேட்டு பதிலைப் பெறுங்கள்.பிறகு யாரும் சந்தேகம் கேட்டால் இறுதியில் பதில் சொல்லுங்கள்.உங்கள் கருத்துகளை கூறி தெளிவு படுத்துவது மிக முக்கியம்.பிறகு கேள்விக்கே இடம் இல்லாமல் போகும்.நேரம் பொண்போன்றது
13:03 Answer for entire video 😇👍🏼
ஏ1 ஏ2 பால் பற்றிய ஐயம் தீர்ததற்கு நன்றி!
அருமையான பதிவு ஐயா
அருமை🌻🌾🌱🌿🌲🌳
Thanks for video
தெளிவான விளக்கம் பசுமாடு எருமை மாடு நன்றி
Apart for A2 protine isn't there any benifit in drinking A2 Milk.
It is better to mention the direct difference in comment section ,as I felt some indistinct content to understand. So that common consumes ( like me) can also understand effectively.
விளக்கத்தை சொல்லாமல் ஸ்7ம்மா ஜவ்வு மாதிரி இழுத்து கொண்ட இருக்குறார். தயவு செய்து நேரிடசயக விடயத்திற்கு வரவும். ஜெரசி மாட்டிற்கு பரிந்திய பொசுவது போல் உள்ளது.
Betacasein protin is available only in desi cow milk
எருமை மாடு வளர்க்க விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அய்யா, மதுரை, கூமாபட்டி போன்ற ஊர்களில் என் சிறு வயதில் பார்த்து இருக்கிறேன், ஆனால் இப்போது எப்படி என்று தெரியவில்லை அய்யா 🙏
மிகவும் நன்றி ஐயா..🙏🙏
Erumai paal oda benefits Ena ?
Nenga solrathu engaluku puriyuthu.. Ana ithu rendukum epdi difference kandupudikarathu
a1 a2 nu oru mani nerama pesura pathila solluya
Apo pig gean aa jersey la add panliyaaa...atha pathology pesavae illaaa...
Laabam paal vilaila illa.aarokyame laabam
1:10 first balle out😐
Pesa theriyala.arivu irukku aana pechu
இவரு கூறும் லாஜிக் படியே சிந்தித்து பார்க்கும்போது
Crossed ஜெர்சி / HF :
1. நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.
2. இதனால் வண்டி மற்றும் கடினமான வேலைகளை செய்யமுடியாது
3. இதனுடை ஆற்றல் மற்றும் வீரியம் மிக குறைவு.
(because of its generation)
4.இது தேவைஇல்லாத சில்லாவற்ரை உணவாக எடுத்துக்கொள்ளும்
5.அசை போடும் திறன் குறைவு.
6.இது மனிதனால் இயற்கை மாறாக உருவாக்கப்பட்டது
நாட்டு மாடு :
1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்
2. கடிமான வேலைகளை செய்யமுடியும்
3. ஆற்றல் மற்றும் வீரியம் அதிகம் ( இதன் பால் மற்றும் அதை சார்ந்த பொருள்களை உணவக எடுத்து கொள்ளும்போது நாமும் பயனைடய வாய்ப்பு அதிகம் )
4.தேடி திரிந்த்து முகர்ந்து பார்த்து அதற்கான உணவை உட்க்கொள்ளும்
5. அசை போடும் திறன் அதிகம்.
6.இது இயற்கையாகவே உருவாக்கப்பட்டது .
குறிப்பு : இயக்கைமுறையில் விவசாயம் என்பது நம் மண்ணில் இயற்கையால் உருவாக்கப்பட்டதை வைத்து பண்ணும் பொது தான் அது நிவர்த்தி அடையும்.
நம்மாழ்வார் போல இருக்கும் நல்ல உள்ளங்களால் இன்று அதிக அளவில் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட்டு வரும் வேளையில் இவருடைய கருத்தை கேட்டு மிகவும் வருத்தப்படுகிறேன்
இது போன்ற கருத்துக்களை பதிவிடும் சேனல்கள் இதை தவிர்க்க வேண்டும்
Good you talk about Nammalwar. He is a younger brother of G. Balakrishnan, a pioneer in organic and natural farming through microbial applications when the concept was not even in the realms of popular belief.
Pamayan and G. Balakrishnan belong to the group of people even before Nammalwar. He speaks with lots of experience and understanding.
G. Balakrishnan sparked and kindled interest in sustainable agriculture in his more famous younger brother G. Nammalwar who became
popular name in the world of natural and organic farming.
Born on December 9, 1925, Balakrishnan graduated from the College of Engineering, Guindy, Madras, and during his professional engineering career that spanned several decades tried to conserve green cover patches. He started simplifying technologies on organic and natural farming and made them more accessible to the common man. Though not a biologist or agricultural scientist, he ventured into the study of microbial applications and did wonders in that field.
G. Balakrishnan conducted more than 150 seminars and workshops on organic farming in Erode, Karur, Namakkal, Salem, Coimbatore and Tirupur districts to inspire legions of farmers in natural farming practices and became a beacon in the field of sustainable farming.
நாட்டு மாடு சாணம் தான் நல்லதுனு சொல்ராங்க, அப்போ எந்த மாடு அல்லது எருமை சாணம் இருந்தாலும் நல்லதா?? இயற்கை விவசாயத்திற்கு எது நல்லது?
கலப்பின மாடுகளின் சாணத்தையோ கோமியத்தையோ உபயாகிக்கக் கூடாது.....அவர் பயன்படும் லாஜிக் என்ற வார்த்தையை பயன் படுத்துவோம்....எந்த கலப்பின மாடாவது, இயற்கையாக கருத்தரிக்கின்றதா..?
இல்லை...அதன் பாலை குடிப்பவர்களுக்கு எப்படி இயற்கையாக குழந்தை பிறக்கும்...
இவரது பேச்சுக்கள்....இயற்கை விவசாயத்திற்கு எதிரானவர் இவர். யார் இவர் பின்புலம்.......????
25 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் இயற்கை விவசாயத்தையும் நடித்து வருகிறார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தாளாண்மை என்ற மாத இதழ் வெளியிட்டு வருகிறார் இயற்கை விவசாயம் சார்ந்த 40க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார்
@@SirkaliTV வியாதிகள் பெருகிம் கேன்சர் பெருகும் , மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணம் கலப்பின மாடுகளே....்்
முழுமையாக கலப்பின மாடுகள் மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது ஐயா ரசாயன விவசாயமும் இதற்கு முக்கிய காரணம்
Athigama padisa ippadithan... correctnu solliringala...illa thapunu solliringala....ellam sarethanu solrenga
Naatu maadu vachi business panravangaukku than avar solrathu puriyum. Nammalum puriya try pannanum.
Unga logic ahh kuppailaa podunga Mr
நீ எதை உண்கிராயொ அதுவாகவே ஆகிறாய்
Wrong information
That only he also saying if it's wrong means how? Pls explain let others also know it
Ivar நாட்டு மாடும் ஜெர்ஸி மாடும் ஒண்ணுன்னு சொல்றார்
இவர் உண்மையில் வேளாண் விஞ்ஞானி தானா
Nalla video va understand pannitu comment podunga. பால் சேர்க்கும் பழக்கம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சித்த மருத்துவம் மட்டும் தான் பாலை குறிப்பிடுது. மருத்துவத்துக்கு மட்டுமே பால், புரிஞ்சிக்கோங்க. சங்க இலக்கிய பாட்டுல, தாய்பாலில்லாத குழந்தைக்கு வைத்தியர் மாட்டுப்பால் கொடுக்க சொல்றார். மறுபடியும் தாய்பால் கிடைச்சதும் நிருத்த சொல்றார். இலக்கியவாதிகள் அந்த பாட்டை கோடிட்டு காட்டுனா நல்லாருக்கும். ஆங்கிலேய காலத்துக்கு பிறகு தான் பால் சாப்பிடும் வந்தது. A2 பால்னு பாக்கெட்ல வந்திருச்சு தெரியுமா உங்களுக்கு. எல்லாம் வியாபாரம். Jersey Ah அவரு ஆதரிச்சு பேசவே இல்லயே. நாட்டுமாடுக்கு வீரியம் அதிகம்தான். அதன் சாணத்தில் வேறுபாடு உண்டு. உழவுக்கு அதான் சிறந்தது. ஏன்ன அது இங்க உள்ள சீதோஷ்ண நிலைக்கு பழக்கப்பட்டு இங்குள்ள உணவ சாப்பிடுது. பாலை பிரிச்சு பாக்குறது வணிகம் பண்றதுக்குனு புரியவைக்கிறார். A2 தான் சிறப்புனு மக்கள் ஏத்துகிட்டா, அதை முழுசா இங்க வணிகம் பண்ண idea பண்றான். நம்ம விவசாயிகளுக்கு அவனோட போட்டி போட முடியாது. அத மக்கள் புரியட்டும் னு தான் சொல்றார்.
ஐயா சரிதான் A2 பால் உண்மையில் பாக்கெட்டில் விற்கப்பட்டால் அதனால் நாட்டு மாடுகள் காப்பாற்றப்படும்
உங்க வீட்ல யாரும் பால் குடிக்காதீங்க
நாட்டு மாடுகள் காப்பாற்ற வேண்டும் என்று உங்க சங்க இலக்கியத்தில் மக்களுக்கு சொல்லுங்கள்
@@pmtkangayamcattles4204 அத காப்பாத்துறதுக்கு நீங்க இருக்கீங்க!!! நன்றிகள் பல. ஏன்னா நாட்டு மாடு மட்டுமே நம்ம நாட்டுல இருக்கணும் னு நினைக்கிறவன் நான். A2 பால்னு விக்கிறது என்னவோ கலப்பின மாட்டு பால் தான். அது புரிஞ்சிக்கோங்க.
சரிங்க சகோ படிப்படியாக இந்நிலை மாறும் நம்மால் முடிந்ததை செய்வோம்
நாம் பால் வாங்கவே வேண்டாம்
நம் வீட்டிற்கு ஒரு நாட்டு மாடு
வளர்த்தால் குழந்தைகளுக்கு பாலும் விவசாயத்திற்கு சாணம் எரு கிடைக்கும்
@@ntneswara690 பால் நாம் உண்ணும் மருந்தின் உஷ்ணத்தை குறைக்கும். நாட்டு மாடு வச்சி தான் விவசாயம் பண்ண முடியும். ஏர் பூட்ட முடியும். ஆனா tractor தான அதை செய்யுது. அப்போ அதையும் நாம செய்யனும். அப்போ தான் மக்கள் ஆரோக்கியமா இருப்பாங்க. நாட்டு மாடு சாணமே அதற்கு காரணம். பால் முக்கியம் இல்லை. நான்கு தலைமுறை முன்னாடி பால் நேரடியாக சேர்க்க மாட்டோம். மோர் மட்டுமே. அது ஒரு பெரிய விவகாரம். அத சொன்னாலும் கோப படுவீங்க...
ஐயா வணக்கம் அருமையான பதிவு.
குழந்தைகளுக்கும்,குட்டிகளுக்கும் மட்டுமே ஏற்ற பாலை வயதான பின்னரும் பாலைத் திருடி உண்டு வாழும் ஒரே இனம் மானுடம் மட்டுமே.இதில் ஆராய்ச்சியும்,காலத்தின் அருமை கருதாத பொழுது போக்குப் பேச்சுக்களும் ,நேரம் வீணடிக்கப்படுகிறது என்பதை என்றுதான் உணர்போகிறோம்.
சிங்கத்தின் பாலில் அதிக கால்சியமும்,புலிப்பாலில் அதிக மாங்கனீசும்,யானைப்பாலில் அதிகப் புரதமும்,கரடிப்பாலில் பொட்டாசியமும்,பன்றிப்பாலில் அதிக தாமிரச்சத்தும்,நாய்ப்பாலில் இரும்புச்சத்தும்,கழுதைப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தியும்,எருமைப்பாலில் அதிகக் கொழுப்பும்,நரிப்பாலில் நிறைய துத்தநாகமும்,குரங்குப்பாலில் நிறைய மெக்னீசியமும் ...உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இறுதியில் இறுதிவரை நம்மிடம் சிக்கி சிரமப்படுவது என்னவோ நமது வளர்ப்புப் பிராணிகள்தான்.
இந்த சித்து வேலைகளை சிங்கம்,புலி,கரடி,குரங்கு, யானை போன்றவைகளிடம் நாம் காண்பிக்க இயலாது.
சிந்திப்போம் பால் என்ற உணவு குட்டிகளுக்கும்,குழந்தைகளுக்கு மட்டுமே.
மேலும் எந்த ஒரு குட்டியும் மற்ற இனத் தாயிடம் அதாவது மான்குட்டி நரியிடம் பால் குடிப்பதில்லை.
சூரிய ஒளியில்,வெப்பத்தில் இறைவன் மிகச்சிறப்பாக சமைத்து அன்புடன் அளிக்கும் தாவர உணவுகள் மட்டும் போதுமே.
சற்றே அல்லது முற்றிலும் இனியாவது கைவிடுவோம் நமது ஆறாமறிவு ஆய்வுகளை.ஆய்வின் விளைவுகள் எந்த ஒன்றுக்கும் சிறிதும் உதவாது.
அமைதியான சூழலில் சற்றே அமர்ந்து சிந்திப்போம்.நன்றி.
Mr. Vijay in 1900 dr.porter cured 18,000 patients using raw milk. Milk is bad if source is wrong, if pasturised, if collected in wrong environment. Boiled milk doesnt contain live enzymes to break lactase.
கோ
மிகவும் பயனுள்ள தகவல்கள்..🙏🙏