ராமதாஸின் சாதிவெறி; கூட்டணி வைக்கும் போது தெரிலயா?: கடுப்பான ரவீந்திரன்! | RAVINDRAN | RAMADOSS |
Vložit
- čas přidán 7. 09. 2024
- ராமதாஸின் சாதிவெறி; கூட்டணி வைக்கும் போது தெரிலயா?: கடுப்பான ரவீந்திரன்! | RAVINDRAN INTERVIEW | RAMADOSS | ANBUMANI | PMK | EPS | MK STALIN |
#mkstalin #ramadoss #ravindranduraisamy #eps #pmk #nda #anbumaniramadoss #modi #madhyapradesh #mamatabanerjee #pinarayivijayan #nitiayog #hemantsoren #siddaramaiah #budjet2024 #tharasushyam #rahulgandhi #amitshah #akileshyadav #bihar #nitishkumar #uthrakhand #journalistmani #westbengal #mamatabanerjee #amitshah #delhi #maharashtra #supremecourt #bjp #chandrachud #bjp #russia #tharasushyam #koteeswaran #hemantsoren #intelligence #jharkhand #gujarat #congress #rajyasabha #journalistmani #karthikeyan #jagdeepdhankhar #mallikarjunkharge #soniyagandhi #loksabha #mahuamoitra #araja #parliament #ombirla #rajyasabha #mallikarjunkharge #bjp #nda #indiaalliance #ramtemple #amitshah #chandrababunaidu #nitishkumar #nirmalasitharaman #lmurugan #parliamentsession #nda #indiaalliance #parliamentspeaker #speaker #aagayamvoice #aagayamtamil
Disclaimer:
The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI
ரவீந்திரன் முகத்தில் பயம் பயங்கரமா தெரியுதே
ரவீந்திரன் ஒரு புரோக்கர்😂😂
இவரை பேட்டி எடுக்காதீங்க ஐயா சாதியப்பற்றியே புலம்பும் புல்லுருவி
நாதாரி ரவிக்கு ஜாதியை தவிர வெரி ஒன்றும் தெரியாது , நாடார்ன்னா வேற மாதிரி பேசுவான் .
மக்களே விழித்திருங்கள் நம்ம மக்களை ஜாதிகளின் பெயரில் அரசியல் கட்சிகள் இணைந்து செயபடுஙகின்றன நம்ம தான் நன்கு படிக்க வேண்டும் தமிழ்நாடு மக்கள் ஒரே ஜாதி தமிழ் ஜ்தி
@@VenkatesanDuraiswamy-e4b அப்படியா ஒருத்தனுக்கு சாதி சலுகைகள் தரப்படுகிறது மற்றொருவனுக்கு தர மறுக்கிறது அது ஏன்டா
அது தான்டா படிங்கடா சொன்ன எங்க கேக்கிறிங்க..........
@@selvaraj-im8ikஅடா பொருக்கி சாதி அடிப்படையில் வேலை இல்லை சொல்ல முடியுமா?
தற்குறி தம்பி தானா நீ....😂 ஜாதியா இப்போதான் பிரிக்கிறாங்களா...ஆண்டுஆண்டுகாலமா தலித் மக்கள இந்த மண்ணில் பிரித்துதான் வைத்துள்ளனர்
@@user-dm7hx7iv4s எங்க இப்ப பிரிச்சு வச்சிருக்காங்க எல்லாரும் சமமாக இருக்காங்க உங்களுக்கு நல்ல இடம் ஒதுக்கீடு இருக்குது எங்களுக்கு இட ஒதுக்கீடு எல்லாம் நான் கேட்கிறேன் அதுல உங்களுக்கு என்ன மயிர புடுங்குற வேலை உங்க இட ஒதுக்கீடை பத்தி நான் குறை சொல்லவில்லை ஆதரிக்கிறோம் நீ என்ன மயிருக்கு எதிர்க்கிற
நாங்கள் சென்னையில் சாதி மத வேறுபாடின்றி வாழ்ந்து வருகிறோம்... இந்த ரவீந்திரன் துரைசாமி அவர்கள் சாதி பற்றிய புள்ளி விவரங்களோடு மட்டுமே எப்போதும் பேசுகிறார்....சாதியாவது மயிறாவது... இனிவரும் காலங்களில் இது போன்ற பேச்சுகளை தவிர்த்தல் நல்லது
♥️♥️♥️♥️♥️👌👌👌👌
அண்ணாமலை பிஜேபி அடிவருடிகள் இப்படி தான் பேசுவார்கள்
👍🙏🌹
Apuram yenna venkayathuku sathiya vachu govt post vankurenga....benefit venumna sathi venum....itha yevanavthu sonna avana kevalapaduthurathu
....
Sathi ila mairu ilena antha sathiya vachu vankuna Joba yevanavthu vidungada
ஊடகங்களே எல்லோருக்கும் வேண்டுகோள்... இவனை நேர்காணல் செய்து எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் பத்து வருசமா ஊசிப்போன வடையையே நூல் இழுத்துக் கொண்டிருக்கிறான்
ஒரு கிராம் மோதிரம் வாங்கி கொடுத்தால் யார் பக்கம் வேணும்னாலும் பேசுவோம்
ஒரு குவாட்டர் போதும் 😅😅😅😅
என்ன இருந்தாலும் முதல்வரை ஒருமையில் பேசுவது தவறு இது கண்டிக்கபட வேண்டும்
En unga mudhalvan enna enna pesinannu theriyadha edupudi palanisamy nu pesasala soodu soranai illa nnu pesala idha Vida kevalama pesiyadhu engalukku theriym
Athupola ellorukum
ஃபாத்திமா பாபு அவனை செருப்பால் அடிச்சது, நாக்கால் நக்கிக்ொண்டே கிடந்தான் அவ்வளவு யோக்கியன் இதெல்லாம் ஊருக்கே தெரியும் உங்களுக்கு தெரியாதா 😂😂😂
@@SelvaKumar-oj3mt டேய் நி பாத்திமா பாவுக்கு விளக்கு புடுச்சியாடா. உங்க கூட்டம் எத்தனை முறை கதறினாலும் சரி 2026 ல் முதல்வர் தமிழன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் இதுதான் மக்கள் தீர்ப்பு.
Ring mama gift😂😂😂
Durai mama😂😂😂
சாதிவெறி யை பத்தி நம்ம நாடார் சாதி வெறி புரோக்கர் சொல்லுது 😂😂😂😂
Ramdas should be put in jail for his hate speech. PMK is mortgage Vanniars interest to BJP for money. Ramdas living like a prince and see the Vanniars. Vanniars should desert
PMK. Dmk is the only party who can bring you favours.
It will happen to you , my dear
ஸ்டாலின் அதான செய்கிறார்
அதில பாருங்க வெறியன் முட்டாள் என்றெல்லாம் பேர் எ
டுத்த ஹிட்லருக்கே ஜெர்மனியில் ரசிகர்கள்
இருக்கும்பொழுது தமிழ்
நாட்டின் No 1 துரோகி எங்க மருத்துவர் ஐயாவுக்கும் அவர் பெற்ற அசிங்கக் குட்டி பெட்டி மணி என்று உலகம் போற்றும் மணி
அவர்களுக்கு நாங்கள் ஏன் ரசிகர்களாய் இருக்கக்கூடாது ?
அண்ணனுக்கு ஒரு தங்க மோதிரம் பார்சல்
😂இவன் ஒரு சாதி வெறியன் பணம்+சாதி வெறியன்😂
😂அதிமுக வெறியன்😂
உன்னால என்ன மசுறுடா வளர்ந்துச்சு சுசீலா புருஷா😅😅😅
யார் அந்த சுசிலா
@@adammpk2964இராமதாஸ் இரண்டாவது நாடக காதல் மனைவி
மத்திய அரசிடம் போய் மண்டியிடு மாங்கா ,அதைவிடுத்து மாநிலத்தில நின்னு லொல்லு ,லொல்லுனா என்னபயன்.
மற்ற மாநிலங்களில் உள்ள சாதி வாரியாக கனக்குஎடுப்பு எடுக்கப்பட்டது தமிழ்நாடு ஏன் எடுக்க விலை.
அப்ப மாநில அரசு எதற்கு மங்குனி
மாநில அரசின் பெண்மை தனம்ந்தான் இது.
Sir,what is the need of TN CM.can he resign??
ரவி நீ mp சீட் கேட்டு குழுக்களை அதனால் வாய்க்கு வந்ததை பேசதே
சாதியை பேசி
நேரத்தை வீணாக்க வேண்டாமே
ராமதாஸ்இனிமேஎப்பவுமே4%கீழ்தான்😂😂😂😂😂😂😂
ஒருஇடத்தில்சாதிபிரச்சினைதுளிர்விட்டால்அதுஒற்றுமையைசீர்குலைக்கும்.நட்புவிலகும்.பகைவளரும்.இதைஎந்தவகையிலும்இதற்குஆதரவுதரக்கூடாது.மிககொடியவிஷக்கிருமியான.இதைஒன்றுபட்டுபுறக்கணிக்கவேண்டும்.
20% வாங்கும் போதே 10.5% கேட்டு இருக்கனும்..
Dai DMK leader MK Stalin is leader for all.
Ramadoss is a caste leader. His own caste people don’t like him. Because of social media people are well aware who is Stalin and who is manga madaiyan?
ரவிதுரை அவர்கள் எப்போதுமே ஏன் சாதிய துவேஷ கருத்துக்களை தூண்டிவிடும் நபராக ஏன் தமிழர்களை பிரிக்க நினைப்பது ஒருபோதும் ஈடேறாது
Avar athai matrum seyyavillai bjp kku sompu thookkuvar.
இவர் பேசறதே முதல்ல புரிய மாட்டேங்குது சார்
vennai dupakur ring duraisamy 😂😂😂
40/40 திமுக வென்று பாஜக சட்டி தூக்குனதுல இருந்து ரவீந்திரன் சார் வீட்ல கேஸ் அடுப்பு வாங்குவதே இல்லையா வயிர் எரிச்சலையே அனைத்து வேலையும் நடக்குது இன்னும் நல்ல எரியட்டும் வீட்ல அம்மாவுக்கு கேஸ் செலவு மிச்சம்
திமுகக்குசாதிமுத்திரைகுத்தாதீங்கசாமி👈
பொய் சொல்லி SC கோட்டாவில் MBBS படித்த போதும் SC ST மாணவர்களோடு MC ராஜா ஆஸ்டலில் தங்கி படித்த போதும் அவமானம் இல்லையாமாம்
Parama padida 😂
Kadharungada 😅
ரிங் ரவீந்திரன்
ராமதாஸ் அவர்களே உங்கள் மண் எங்கள் மண் என்று எதுவுமே இல்லை. எல்லோருக்கும் 6 அடி மண் மட்டுமே சொந்தம். அடக்கி வாசியுங்கள். நன்றி.
நேற்றுவரை மாங்கா பாய்ஸ்க்கு முட்டு கொடுத்து கொண்டு திரிந்தவர்தான் இந்த மாங்கா மண்டையன் இன்று ஏன் இப்படி பேசுகிறார் என்று புரியவில்லை 😅😅😅
அண்ட புளுகு ஆகாச புளுகு... #திராவிடமாடல்_படுகொலைகள்
ரவி பா மக பத்தி பேசும்போது விசிகவ ஒப்பிட்டு உன் சின்ன புத்திய காட்டாத
செம்ம ஸ்டாட்டிஸ்டிக்ஸ்!
ரவீந்திரன் துரைசாமிக்கு எப்பொழுதும் நேரடியாக பதில் சொல்லத் தெரியாது...
Don’t plant your opinions. OPS is against Muslim and Christian
ஜாதியை பத்தி பேசாம அரசியல் விமர்சனம் பண்ணு சரியா இல்லாட்டி செருப்பு பிஞ்சு போயிரும்
அருமையான அனுபவம் உள்ள இந்த நிலை உள்ளது ❤❤❤❤🌹🌹🙏🌼🌼🌼
இந்த ஆளை போய்பேட்டி எடுக்காதிங்க மிகவும் குழப்பவாதி தயவுசெய்து வெறியன் பேட்டி எடுக்காதிங்கplease ,please,please
ரவீந்திரன் துரைசாமி அதுக்கு ஒத்து வர மாட்டார்.
Kilavan saka poran athanala makan onrum illama pichsa edukkane enra kaduppila aluran kilavan😂
அனைத்து மக்களின் பாதுகாவலன் பாமக
கனவுல மிதக்க வேண்டாம் எந்த காலத்திலும் வன்னியர்கட்சி வன்னியர் சாதிக்கு மட்டுந்தா மற்றவர்களுக்கல்ல. மற்ற சாதியினர் ஒருபோதும் பாமக வை ஏற்க்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்பு நூறுசதம் வராது வரவே வராது.
Ñadar........ Ravi...... Ola udu da...
பேட்டியை விமர்சிக்கும் போது பேட்டியை விமர்சிக்கும் போது கண்ணியமான கருத்துக்களையே பொதுவெளியில் வெளியிட வேண்டும்
திமுக வன்னியர்கள் அதிமுக வன்னியர்கள் காங்கிரஸ் வண்ணியர்கள் பிஜேபி வன்னியர்கள் தமிழ்நாட்டில் மொத்த வன்னியர்களின் தலைவர் ஐயா ராமதாஸ் அதை தெரிஞ்சு பேசுங்கடா வன்னியர் இனம் போர் குணம் பாரதத்தின் வன்னியர் தந்தை டாக்டர் ஐயா
தமிழனா இருங்கடா, இந்தியனா இருங்கடா, .. ! வன்னியர், மறவர், இத்யாதி, இத்யாதியெல்லாம் பார்ப்பனீயம் தமிழனுக்கு ஒட்டவைத்த எக்ஸ்ட்ரா கூந்தல்தாண்டா! இதக்கூடப் புரிஞ்சுக்காம என்னதான் வாழ்க்கையோ?! தனக்கு சமூக நீதி வேண்டும் என்று உணரும் அதே கணம் பிறருக்கும் அதே போன்று நியாயம் கிடைக்க வேண்டும் என்ற ஓர்மை இருந்தால்தான் அவன் மனிதன்! தனக்கு மேல எத்தனை பேர் இருந்தாலும் பரவாயில்ல தான் மிதித்து அழுத்தத் தனக்குக் கீழே எவனாவது இருந்தால் போதும் என்பது போன்ற நினைப்பு இருக்கும்வரை பார்ப்பனீயம் சந்தோசமா கை தட்டிச் சிரித்துக் கொண்டுதான் இருக்கும்!!
வன்னியர்கள் முட்டாளாகவும் கோழையாகவும் இருக்கும் வரை கண்டவன் கண்டதை பேசலாம்
bro unnoda vanniyar pengall mumbaiyela pichchai edukranga
first padinga amma apoavukku choru podunga arasiyal pannathinga ore jaathi tamill jaathinu sollunga tn veliye vaanga appam neenga jaathiya patri pesamaatinga
@@sbdurai5611 இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் படிப்போ அல்லது வேலைவாய்ப்போ மதம் சாதி இதனை வைத்தே தீர்மானிக்கபடுகிறது இது எனக்கு நன்கு புரியும் அன்பு சகோதரா
😅ஓஹோ ரவீந்திரன் துரைசாமி அவர்களே 96ிலும் 2006லும் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் அவர்கள் ஜாதியை சேர்ந்தவர்களும் தமிழ்நாடு முழுவதும் 1996 இல் அம்மா அவர்களை தோற்கடித்தார் 😂
Unmai thaan da .Amma athuku apro.m thana naadargal serar cholar pandiyar nu sonnanga
தோல்வியின் விரக்தியில் பேசுகிறான் கிழவன் ராம்தாஸ்
சமூகநீதி போராளி டாக்டர் அய்யா சாதிவாரி கணக்கெடுப்பை முன்னிருத்தும் முதன்மை தலைவர் டாக்டர் அய்யா
சரி ப்ரோ ,நீட் exam தமிழ் நாட்டில் தடை செய்ய மாநில முதல்வர்கு அதிகாரம் இருக்க,அப்ப எப்படி மாநிலத்தில் சாதி வாரி கணக்கு எடுக்க முடியும்,அப்படியே எடுத்தாலும் பிஜேபி அரசு சரி என்று ஏற்றுக்கொள்வார்கள்,நல்ல படியுங்கள்,நல்ல கருத்துகள் வரவேற்கப்பட வேண்டும்
Ayya always mass leader..
அவர் கேட்ட கேல்விக்கு பதில் சொல்லுடானா ஊர சுத்திட்டு வர
ராமதாஸ் வயசாயிடுச்சி கண்ணாடி போடாம படிச்சிருக்கார். அன்புமணி கண்ணமூடிக்கிட்டு படிச்சிருக்கார்.
10:5 கொடுக்கரதாள திமுக பிரச்சினை என்ன அதை சொன்னா நல்லா இருக்கும்
ரவீந்தரன் மாமா. குடிகார யூடிப் கையூட்டு காட்சி நன்றாக தெரிகிறது.
ரவீந்திரன் இவனிடம் எல்லாம் பேட்டி எடுக்காதிங்க
My and families support Dr Thiruma sir.
Day my community is live below poverty life u don't know about my community our community is daily wages B E any degree we are across our God Dr Ayya speak about our statuses our God Dr Ayya only 🙏 know about our community and our. God Dr Ayya speak about sc arunthathiar community 3% reservation and mailman community 3.5% reservation why Vanniar only community don't have
😮தி மு க வில் சாதி இல்லையா . கருணாநிதி மாறன் ஸ்டாலின் கனிமொழி உதயநிதி கலாநிதி மேலும் உள்ளார்கள்.இது அறிவு வாளிகளுக்கு தெரியாது.
நீ வாழும் பெரியார்..... அத நீயே சொல்லுவ.,.... இது ரெம்ப ஓவர்......
நாதஸ் திருந்தி விட்டான் என்று யார் சொன்னா நாதஸ்தான்
அண்ணன் தி.வேல்முருகனோட பங்களிப்ப ஐயா குறிப்பிட மறந்துட்டீங்க...
ரவீந்திரன் துரை சாமி பாமக பற்றி கேள்வி கேட்டா பம்மி பதில் சொல்றாரு எவ்வளவு பயம் பாமக மேல நீ நேர்மையாளனா ரவீந்தர் பயந்து சாகர நீ
Dai 2026 pathy pesuda eppo pathalum 52 57 62 kamaraj kakkanmu aarampichara
கக்கூஸ் வரலைனா கடுக்கா தண்ணீர் குடிக்கனும் கேட்டு கிட்ட வந்து மைக் முன்னாடி முக்கனா
ஏன்டா ரவீந்திரா நீயெல்லாம் அய்யாவைப்பற்றி பேசிதான்டா பிழைப்பு நடத்த முடியும். இப்ப மாமாவளவனையும்......
OPS nallavar 😢😢
வாடகை வா ய் ரவீந்திரன் துரைசாமி
வயதாகி விட்டதல்லவா கொஞ்சம் முற்றிவிட்டது பைத்தியம்😅
❤❤❤❤
இதெல்லாம் நாடகம்.2006 ல் மைனாரிட்டி திமுகவும் பாமகவும் சதி செய்து காங்கிரசை மைனாரிட்டி ஆட்சியில் பங்கு பெறவிடாமல் சதி செய்தனர்.
ரவீந்திரன் என்னதான் சொல்ல வருகிறார். பிஜேபி, நாம் தமிழர், பா ம க கோத்தணிக்கு செம்பு நல்ல தூக்குவர். அவர் பேசுவது தவறு என்று சொல்ல திராணி இல்லை.
மாங்காவ முதல்வர் சிறையில் வச்சு பிதுக்க வேண்டும்
பொம்மையை முதல்வர் வீட்டுக்கு பரிசளிக்க வேண்டியதுதான்.ஒரு பொம்மை பார்சல்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Anchor hats off ya sari nu solringala thavaru nu solringala
Ur not Periyar,, ur pulithiyaar
Avar pulithina nee enna kalathiyada
எந்த கேள்வி கேட்டாலும் ஜாதி ஜாதின்னு பேசுறா இவன் ஒரு ஆளு நு அவனை பேட்டி எடுக்குறீங்க
ராமதாஸ் பேசியது. சரியா தவறா குழப்புகிரார்
எல்லா ஊடகங்களுக்கும் ஒரு முக்கியமான அவசியமான வேண்டுகோள்... இவனை நேர்காணல் செய்து எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் பத்து வருசமா ஊசிப்போன வடையையே நூல் இழுத்துக் கொண்டிருக்கிறான்...ஆட்டோ ஓட்டுனர்களுக்கு - பேருந்து ரயில் நிலையங்களில் சுமைதூக்கும் தோழர்களுக்கு இருக்கும் தினசரி இன்றைய அரசியல் அறிவு விபரம் கூட இவனுக்கு இல்லை ...
Very poor Ravindren duraisamy😡😡😡
கழுவும் மீனில் நழுவும் மீன் இந்த பீஸு.
மோதிரசாமி நீ என்னை நினத்தாலும் புரட்சித்தமிழர் வீழ்த்தமுடியாது
Adha sweetbox pasanga sollalama
புரச்சித்தமிழன் சத்தியராஜ் .
இந்த இழிமகன் தான் வன்னியர் இடபஙகீட்டை வழக்கு பதிந்து தடுத்தவன்.
80 year old erumai ramadas😂😂
Ok erumai theeeee😅😅😅
சூப்பர் காமடியன் கட்சி.
சாதியா தரவுகளை தங்களைப்போல் யாரும் தரமுடியாது ஐயா! வாழ்த்துக்கள்!
Proker Ravindran
இந்த நாடு எந்த நாடு தமிழ்நாடு ஐயா கேட்டது எந்த தவறும் இல்லை அதிக பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள் அவர் கேட்டது தவறான வார்த்தைகள் அல்ல எல்லா மக்களுக்கும் எல்லா சமுதாயத்துக்கும் பாடு கொடுக்கிற பாடுபடுகிறார் ஐயா ராமதாஸ் அவர்கள்
நாடார் பத்தி பேசுடா ஹேரு.சீமான் முதல்வர் தானே
ராமதாஸ் எதை சொன்னாலும் வன்னியர் மக்கள் கேட்பாக என்று ஆனவத்தில் பேசுகிறார். வன்னியர் மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.
Ops defeated because he organised only the mukkuthur vote Bank.
You are accepting stalin and dmk
பிராமணர் களுக்கு யாரும் எவனும் இங்கு எதிர்ப்பு இல்லை அவர்களும் நம் சகோதரர்கள்.எல்லாம்ஓட்டு அரசியல்
PMK PMK
Mr. Duraisamy answer his question. Whether RAMADOSS’s words against CM IS right or wrong.
மோதிரம் துரைசாமி...மோதிரம் மட்டுமே கையூட்டாகப் பெறப்படும்
Dear sir
You are Modiji hardent supporter of BJP, so you will support pmk only, you know pretty well that Mr Ramadass's speech is baseless and unacceptable...that is why you have no words to go against PMK... Tamil Nadu peoples knows very well about Mr Ramadass and his party
தரம் தாழ்ந்து விமர்சித்து பதிவிடும் ஊடக நண்பர்களுக்கு !
வலியை உணர முயற்சி செய்யுங்கள்.வந்து விழுந்த வார்த்தைகளுக்கான காரணம் புரியும்.
பலரும் பலப்பல முறை சந்தித்து சமூகநீதியை செயல்படுத்த சொன்னபோதெல்லாம்
செய்கிறோம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதி அளித்து விட்டு, இப்போது முடியாது என்கிறார் என்றால், ஏன்?
நாங்கள் தான் சமூக நீதி காப்பவர்கள், இது பெரியார் மண் என்றெல்லாம் மார்தட்டிக்கொள்பவர்கள்,
தங்களின் நடத்தையில், செயலில் மாறுபட்டும் வஞ்சகத்தோடும் செயல்படும்போது வருகிற
அறம் சார்ந்த கோபம் தான் வார்த்தைகளாக வெளிப்பட்டு இருக்கிறது.
இன்னும் எத்தனை முறை தெளிவு படுத்தினாலும் புரிந்துகொள்ள "மறுக்கும்" இவர்களுக்கு ,
எப்படி புரியவைப்பது என்கிற அதே அறம் சார்ந்த கோபம் தான் வார்த்தைகளாக வெளிப்பட்டு இருக்கிறது.
மது போதை கொடுத்து , சமுதாயத்தை கெடுத்து,
பணத்தை கொடுத்தது வாக்கை வாங்கி
பதவிக்கு வந்துவிட முடியும் என்று நம்புபவர்களுக்கு ,
சமூக நீதி குறித்து அக்கறை இருந்தால் - அது ஆச்சரியம் தான் !!
காலங் காலமாய் தங்கள் உரிமை மறுக்கப்படுவது அறியாமல்,
தங்கள் வாழ்க்கை தரம் உயராமல் இருப்பதை உணராமலும்
வாங்கிவிட்ட பணத்துக்காக ஏழ்மையிலும் நேர்மையாய் வாக்களிக்கும்
மக்களின் வறுமை தான் இங்கு குறைபாடு !!
அன்று கட்சிநிதி கணக்கு கேட்ட ராமச்சந்திரனுக்கு கணக்கு காட்ட மறுத்தவர்கள்
இன்று சமூக நீதி கணக்கு கேட்கும் ராமதாசுக்கும் மறுக்குகிறார்கள்.
15% உள் ஒதுக்கீடு கொடுப்போம் என்று வாக்கு கேட்டுவிட்டு இப்பொது மறுப்பதின் நோக்கம் ?
நெஞ்சத்தில் வஞ்சம் இன்றி வேறென்னே?
சூது உடைபடும் காலம் வெகு துயரம் இல்லை.
மற்றபடி மருத்துவரின் வார்த்தை பயண்பாடெல்லாம் ஒன்றுமே இல்லை,
இவர்களின் கடந்த கால வார்த்தை உபயோகங்களை ஒப்பிடும்போது.
எம்ஜிஆர் தான் சரி கலைஞர் தவறு செய்துவிட்டார்
வன்னியர் இட ஒதிக்கிடு கேட்டு போராட்டம் நடத்திய போது அப்போதைய முதல்வர் MGR போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 23 பேர் உயிர் இழந்தார்கள் போராட்டம் ஒடுக்கபட்டது அதன் பிறகு 1989 ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் 108 சாதிகள் உள்ளடங்கிய பிற்படுத்தபட்ட மக்களுக்கு 20 சதவீதம் இட ஒதிக்கிடு கொடுத்து அதை ராமதாஸ் மூலமாக அறிவித்தார் இப்போது 10.5 சதவீதம் இட ஒதிக்கிடு கேட்பது தவறு என்று யாரும் சொல்லவில்லை எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடாலடியாக செய்தால் நீதிமன்றம் முன்பு நிற்காமல் போகும் அது கடந்த எடப்பாடி ஆட்சியில் அவசர கதியில் கொடுத்து கடைசியில் உச்ச நீதிமன்றம் இட ஒதிக்கிடு செல்லாது என்று தீர்ப்பு கொடுத்தது மீண்டும் அதுபோல் சிக்கல் வந்துவிடகூடாது என்பதால் ஆட்சியாளர்கள் எதையும் யோசித்து நிதானமாக தான் செய்வார்கள் மோடி நினைத்தால் இந்தியா முழுமையாக ஒரு மாதத்தில் ஜாதி வாரி கணக்கு எடுத்து ஜாதிகள் எண்ணிக்கை அடிப்படையில் உடனே கொடுக்க முடியும் ராமதாஸை போய் மோடியிடம் கேட்க்க சொல்லுங்கள் அந்த கூட்டணியில் தான் இருக்கிறார் அங்கு போய் கேட்க்கமாட்டார் மாநில அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அரசியல் செய்யனும் அவ்வளவு தான்
@@devarajgounder5184 தன் சாதிக்கும் சேர்த்து தானே கொடுத்தார். அந்த போராட்டத்தை கலவரமாக மாத்தியது திமுக தானே
டாக்டர் ராமதாஸ் .....அது அப்போ.
மனநோயாளி ராமதாஸ் ....இது இப்போ 😂😂😂😂😂
ராமதாஸ் கிட்ட பச்சோந்தி தோத்துடும் 😂😂
ரவீந்திரன் துரைசாமி நாடார் ஒரு சாதி வெறியர். அவர் எப்போதும் சீமானை ஆதரிப்பவர், ஏனென்றால் சீமான் அதே நாடார் ஜாதிதான்
போகடா
Broker Ring Duraisamy 💍
இனிமேல் மாங்கெட்ட காலி
Damaged record plate repeated messages
ஒன்றும் புரியவில்லை... வழ நழ கொழ கொழ எதற்கு.... ஏகபட்ட விஷயம் தெரிந்தால் என்ன பிரயோஜனம்... 😢