Letter of Jude Tamil Bible | New Testament Audio Bible in Tamil | Audio Bible in Tamil | TCMtv...

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2021
  • #TamilAudioBible #NewTestamentAudioBible #TamilBibleinAudio
    #gospelofjude #judeaudiobibleintamil
    This video is very useful for listening to the Holy Bible in audio form. Useful to ask when we are traveling, when we are doing something.
    Letter of Jude Tamil Bible | New Testament Audio Bible in Tamil | Audio Bible in Tamil | TCMtv...
  • Auta a dopravní prostředky

Komentáře • 12

  • @devaanbu1548
    @devaanbu1548 Před 2 měsíci +2

    Amen 🙏 Amen 🙏 Amen 🙏 yes daddy thanks so much 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏

  • @SasiKumar-nx2kn
    @SasiKumar-nx2kn Před rokem +3

    Praise the lord 🙏🙏🙏

  • @sujaias7473
    @sujaias7473 Před rokem +2

    Thank you Jesus🙏🙏🙏

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d Před 16 dny +1

    Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴

  • @esthershanthynicholas4405
    @esthershanthynicholas4405 Před 2 měsíci +2

    🙏🙏🙏

  • @thasanmahalingam8197
    @thasanmahalingam8197 Před 2 lety +3

    ஆமென் ஆண்டவரே ✝️ 🛐 🙏

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d Před 16 dny

    Holy spirit Jesus Christ superstar amen ✋️ Amen ✨️ 🤴 amen ✨️ 🤴 amen ✨️ 🤴 🙏

  • @user-ut1ej2pi4d
    @user-ut1ej2pi4d Před 16 dny

    Kasimadu people who over come back to lord Jesus King 🤴 blessings us me you 🙏

  • @ajayjoshua8713
    @ajayjoshua8713 Před 2 lety +4

    1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
    யூதா 1:1
    2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது.
    யூதா 1:2
    3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.
    யூதா 1:3
    4 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்குக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்கள் சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள். அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
    யூதா 1:4
    5 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார்.
    யூதா 1:5
    6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார்.
    யூதா 1:6
    7 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து நித்திய ஆக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
    யூதா 1:7
    8 அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள்.
    யூதா 1:8
    9 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான்.
    யூதா 1:9
    10 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள். புத்தியில்லாத மிருகங்களைப்போலச் சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
    யூதா 1:10
    11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
    யூதா 1:11
    12 இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும்,
    யூதா 1:12
    13 தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள். இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
    யூதா 1:13
    14 ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனேக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும்,
    யூதா 1:14

    • @devaanbu1548
      @devaanbu1548 Před 24 dny

      😢😢😢.amen amen amen 🙏 Amen ✨️ 😌 💖 💕 💓 🙏