எவன் செத்தாலும் ஸ்டாலின்தான் காரணமா ? ஜாதியும் காப்பத்தல!! சாமியும் காப்பத்தல! Bayilvan Ranganathan
Vložit
- čas přidán 7. 07. 2024
- எவன் செத்தாலும் ஸ்டாலின்தான் காரணமா ? ஜாதியும் காப்பத்தல!! சாமியும் காப்பத்தல!! தீபக் முதல் ஆம்ஸ்ட்ராங் வரை!! Bayilvan Ranganathan Interview about bsp amstrong
#bsparmstrong #deepakraja #nellainews #bayilvancinesecrets #king24x7 #chennaiking24x7 #bayilvanranganathanlatest #mkstalin
உங்கள் ஊர் செய்திகள்… உங்கள் விரல் நுனியில்… டவுன்லோடு
king24x7 app onelink.to/muc7tr
Do Subscribe our Channel @ bit.ly/King24x7
Click here to also
Comedy Pattimanram : • தேன் தமிழ் பேச்சு துளி...
Tamil Speeches : • தேன் தமிழ் பேச்சு துளி...
ராசிபுரம் ஶ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கும்பாபிஷேக விழா : • ராசிபுரம் ஶ்ரீ நித்திய...
King 24x7 is the Tamil all rounder channel. We aim to serve you all the entertainment event happening around you handy. Tamil Pattimanram, Tamil Comedy debate shows, Public speeches, Motivational speeches and more such content are captured and presented to you in the best and crisp way. Do Subscribe and support us for more
For More, visit ►► www.king24x7.com
App : goo.gl/uVUrAb
CZcams : goo.gl/gXJyPY
Like Us on Facebook: goo.gl/YmCwi6
Follow Us on Twitter: goo.gl/sERZeo
Google+: goo.gl/ugGgV5
Blogs : goo.gl/tSA3S5
Instagram : goo.gl/Z6raSb - Zábava
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்று முதல் முறையாக சரியாக பேசி இருக்கிறீர்கள் பயில்வான் ரங்கநாதன் அவர்களே
அனிதா இறப்புக்கு காரணம் எடப்பாடியாக இருக்கறப்ப..., தமிழ் நாட்டில் நடக்கும் அநியாயத்துக்கு பயில்வானையா சொல்ல முடியும்...
இன்னைக்காவது உண்மை தெரிய வந்ததுக்கு உமக்கு நன்றி.
ஆருத்ரா வழக்கை தீவிரமாக விரிவாக விசாரித்து கொலைகாரர்கள் தண்டிக்க பட வேண்டும்
Bailvan உண்மையை உணர்ந்து சொல்லியிருக்கிறார். இதுதான் சரி.
இன்றுதான் பயில்வான் sir நன்றாக பேசியுள்ளார்
நல்ல பதிவு. முதலில் ஜாதிகலவரம்.தொழில் முன் விரோதம் இதை ஒழித்து கட்ட வேண்டும்.
இதுபோல கானொளியை பரப்ப வேண்டும் சகோதரர் பயில்வான் ரங்கநாதன் சார்.
நன்றி.
பயில்வான் எப்பவமே கரெக்டா பேச மாட்டார் என்பது எத்தனை உண்மையோ...அதுபோல தான், இதுவும் கரெக்ட் இல்ல ...
மிக சரியா சொல்லியிருக்கீங்க..
உண்மையை துணிச்சலுடன் தெரிவித்து உள்ளார், நன்றி.
சரி தான். இப்போது தான் பயில்வான் உண்மையை பேசி உள்ளார்.
முதல் முறையா நடுநிலையான விமர்சனம் பயில்வான் மகிழ்ச்சி❤❤❤❤ அருமை ஐயா 🎉🎉🎉🎉
சரியாக பேசியிருக்கிறீர்கள் நன்றி ஒ
மிக நல்ல. கேள்வி.முதல்வர் எந்த வகையிலும் காரணம் அல்ல.திமுக வோடு முரண் இருந்தாலும் ஒவ்வொரு வருக்கும் ஒரு போலிஸ் போட முடியாது.ரவுடி கலாசாரம் ரவுடி பணம் தடுக்க பட வேண்டும்.அவர்களூம் வருமான வரி சோதனை க்கு உட்பட்ட வர்களே.
சட்டத்துக்கு.உயுரோட்டம்கொடுத்து.நீதிநிலைநாட்டப்பட்டால்.பாரபட்சமின்றிநடவடிக்கைஎடுத்தால்.குற்றங்கள்குறைந்துவிடும்.ரவ்டிஸம்.மறைந்துவிடும்.ரவ்டிகளுக்கு.சட்டத்தின்மீது.பயம்வந்துவிடும்.சட்டத்துக்கு.உயுரோட்டம்.கொடுக்காதவரை.குற்றங்கள்.குறைவதற்கான.வாய்ப்பில்லை..வாய்மையேவெல்லும்.
ஐயா உங்கள் 100% உன்மை நீங்கள் இவ்வளவு தைரியமாக பேசுவது மிகவும் சிறப்பு, இதில் ஒரு பெயர் தவறு தீபக் ஜான் பாண்டியன் இல்லை ,மறைந்த பசுவதி பாண்டியன் ஆதரவாளர் தான் தீபக் , உண்மையை பேசியை உன்மை புரட்சி பத்திரிகையாளர் நீங்கள் தான், நன்றி ❤ தமிழ் நாட்டில் ஆண்மையுள்ள பத்திரிகையாளர் நீங்கள் தான்
இது தான் உண்மை
சரியாக சொன்னார்
பயில்வான் சார் அவர்கள், மிக தெளிவாக நடந்த உண்மைகள் அனைத்தையும் சொல்லியிருக்கிறார். நடவடிக்கைப்போலீஸ் தான் எடுக்க வேண்டும்.
Exxellent sir 🙏🙏🙏
துணிச்சலுடன் உண்மையை உறக்க கூறிய தைரியமுள்ள ஒரே ஆம்பளை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் மட்டும் தான்
எதற்கெடுத்தாலும் அரசைக் குறை சொல்வது தேவை இல்லை. அவரவர் நிலையிலும், சமூக அளவிலும் பொறுப்பு இருக்கிறது. அரசு போலீசு நிருவாகத்தை செம்மையாக வைத்திருந்தால் சில குற்றங்கள் தவிர்க்கப் படலாம்
உண்மையை உரக்கச் சொன்ன பயில்வான் பயில்வான்தான் வாழ்த்துக்கள் பயில்வான் 🎉🎉🎉
சூப்பர் பயில்வான் சார்
தாழ்த்தபட்டமக்கள்நல்லநிலையில்இருக்கிறார்கள்இப்போதுஇருக்கும்சுழலில்தாழ்த்தபட்டமக்கள்விழிப்புடன்இருங்கள், அரசுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். நன்றி
Poda kena. Punda....
Superb sir❤, Correct statement
ஒரே சமுதாயத்திற்குல் நடந்த மோதல் எதற்கு இவ்வளவு ஒப்பாரி
ஐயா சத்தமாக பேசுங்கள்.உங்கள் காணொளி இன்றுமகிழ்ச்சியளிக்கிறது.நீங்கள் சொல்வதுபோல் தொல்திருமா நடந்தால்நல்லது
அருமை பயில்வான் சார எது தலித் அரசியல், எது சாதி அரசியல் என்று பார் காமல் உளறும் அரைவேக்காடுகளுஙக்கு செருப்படி பதில் தந்திருக்கிறார்கள் மிக்க நன்றி
ரங்கன்னா இன்றுதான் நீங்கள்
நல்ல உறுப்படியான உண்மையான செய்தி சொல்லியிருக்கீங்க .நல்லது.
சூப்பர்ராணா விளக்கம்
ரெங்கநாதன்
ஜான் பாண்டியன் இல்லை. பசுபதி பாண்டியன்.
சரி
இதுவரை தங்களின்பல காணொளிகளை பார்த்துள்ளேன் இன்று பார்த்த இந்த காணொளி மட்டுமே டாப் உண்மையை உரக்கக் கூறியுள்ளீர்கள் வாழ்த்துகள்
அய்யா பசுபதி பாண்டியன் சிஷியன் தீபக் ராஜா நீங்கள் பெயரை தவறாக சொல்லியிருக்கீங்க திருத்தம்.
🎉🎉🎉🎉 நீங்கள் ஒருவர் தான் மனிதன் உன்மையை சொல்லிட்டீங்க 🎉🎉🎉🎉
பயில்வான் சார், இறந்தது ஜான் பாண்டியன் இல்லை, அது பசுபதி பாண்டியன்...
இப்பதான் சரியா பேசி இருக்காரு.
Super 🎉🎉🎉🎉🎉
Very very true msg😮😢
பயில்வான் சொல்வது 100%💯 உண்மை
ஐயா பயில்வான் ரெங்கநாதன் நடுநிலையாக சொல்லுகிறார் வாழ்த்துகள்
Great 👍
சரியான பேச்சி இதை எவனும் சொல்லவில்லை
Well said.whatever problem mk stalin reason.if rain comes stalin not rain stalin,sangi people want to distroy mk Stalin name.
ஏல ஜான் பாண்டியா உயிரோட தான் இருக்கான் செத்துட்டான்னு சொல்ற
தவறான வழியை பின்பற்ற வேண்டாம் நேர்மையாக வாழ்ந்தால்நிம்மதி
நீங்கள் மட்டுமே உண்மையை சொல்லி இருக்கிறீர்கள்
தங்களின் புதிய பார்வை...சபாஷ்!
Correct 🎉
உண்மையை அறிந்து சொன்ன பயில் வான் ரங்கநாதன் அவர்களுக்கு எணது மனமார்ந்த வாழ்த்துக்கள் பயணங்கள் தொடரட்டும் மேட்டூர் அணையில் இருந்து
யோவ் பயில்வான் அது ஜான் பாண்டியன் இல்ல பசுபதி பாண்டியன்
Super
Bayilvan sir super.unmaya solringa parattukkal
எங்க ஊர் கார் பைல்வன் நான் திசையன்விளை அருகில் உள்ளவன்.... எல்லா சமூகமும் நல்லா இருக்கனும் ஆசை சின்ன பிரச்சனை வரும்பொழுது அது பெருசாக்குது னு நினைக்கிரேன்.. நல்லவர்கள் நெறைய இருகாங்க இந்த மன்னுலையும் இருகாங்க.. ஊரு உயிரை கொன்னால் ஒட்டு மொத்த மக்களையும் கொன்ன சமம்.. ஒற்றுமையாய் இருப்போம் நம்ம மண்ணை வாழ படுத்துவோம் நம்ம மண்ணுல ரெத்தம் ஓட வேண்டாம்.... ஜாதி இருக்கலாம் ஆனால் அது வெறியாய் இருக்கலாமா எங்கையோ அடி பட்டு கடைக்கும்போது அவன் எந்த ஜாதி னு பாத்து தூக்குவார்களா.. ஜாதி மனிதர்களால் உருவாக்க பட்டது...
Supar Supar Supar
Super பைல்வான்
Very correct
, super. Super 😂😂😂🎉🎉🎉,
நன்றி சார் .முதல்வர் ஐயாவை தவறாக சித்தரிக்கரார்கள்
Excellent explanation 👍
Good
சரியாக பேசினார் பைல்வான் சார் நன்றி🙏💕
உரலுக்கு ஒரு பக்கம் இடி
மத்தாளத்துக்கு இரு பக்கமும் அடி அது போல் நம் முதல்வர் இருக்கிறார்
அவரவர் அந்தப் பதவில் இருந்து பார்த்தால் தான் தெரியும் கஷ்டம் நஷ்டம் துன்பம் துயரம் எல்லாம் தெரியும்
BSP utterpradesh தவிர வேறு எங்கும் இல்லை,தமிழ் நாட்டில் Armstrong அதன் தலைவராக இருந்தார்,சென்னை பெரம்பூர் தவிர வேறு எங்கும் சொல்லி கொள்ளும்படி வாக்கு சதவீதம் இல்லை. அதுவும் திரு. Armstrong அவர்களின் சொந்த செல்வாக்கால் கிடைத்த ஓட்டு.
Super bailwan
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள பதிவு
Heading is fact
Very correct sir 🙏
Very nice
Correct 💯
நேர்மையான பேச்சு Excellent
Super Super
உண்மை உண்மை
இன்றைக்கு தான் மனசாட்சி படி உண்மையை கூறி இருக்கிறார் வாழ்த்துக்கள் ஐயா
Great
நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை இதை வெளிபடையா யாரும் பேசலை
உண்மைதான் அண்ணன்..
Correct
Anna super
He is talking the fact
5000 கோடி ரூபாய் ஊழல் இதுலதான் பிரச்சினை ஆரம்பித்தது இப்பொழுது உயிர் போய்விட்டது இன்னும் பல உயிர்கள் போகும் இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்
Excellent speech ❤❤❤❤❤
டுமீல். நாட்டின்
CHEEP MINISTER
தான்
சடடம்
ஒழுங்குக்கு
பொறுப்பு
என்ற சிறிய விடயம் கூட தெரியாத
துயில்வான் 😂😂😂😂😂
நடைபெறும் சம்பவங்களுக்கு எந்த முதல்வரும் நேரடியாகக்
காரணம் இல்லைதான்.அதன்பின்
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியம்.
Sir 👌
First-time good speech from bailvan
Super speech, hatsoff
Good good
கரைட்ட சென்னிங்க சார்.
சாதிய உணர்வு சொந்த சாதியையும் சில சமயம் பதம் பார்க்கும் போல..
தமிழ்நாட்டில் ஜாதி சங்கத்தில் உள்ள தலைவர்கள் மீது உள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் நடவடிக்கைக்கு உடபடுத்த வேண்டும். பயில்வான் பதிவு உள்ளங்கை நெல்லிக்கனி
Fast அந்த ஜாதிய உள்ள சண்ட crt sir,,
இன்னிக்கு தந்தான் உண்மையைபேசியிரருக்கார்
👍
Super sir
Thank you sir,👍👌
சரியாக சொன்ன பைழ்வான் ரங்கநாதன்
Super.
Cent percent correct
17:40
Super 😅😅😅
விடுதலை சிருத்தை இல்லாம தி முக நாடளுமன்ற த்தை போய் இருக்கமுடியாது
Good.
Super... honest view.. superb
புத்தர் ஒரு கடவுளே அல்ல. புத்தம் ஒரு மார்க்கம். அதை மதித்து, புத்தர் மேல் இருந்த பற்றால் அவர் கோவில் கட்டியிருக்கலாம்.
சீர்காழி. சத்யா - திண்டுக்கல் மோகன்ராம் - வக்கீல் அலெக்ஸ் - அண்ணாமலை - R.K.சுரேஷ் - என்னூர்.தனசேகரன் - அமர் பிரசாத் ரெட்டி -ஹரீஷ் ....
விசாரிக்கப்படவேண்டியர்கள் ...