Do this and the Universe will Answer your Questions ! | Nithilan Dhandapani | Tamil
Vložit
- čas přidán 19. 11. 2023
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second CZcams - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #talkwithuniverse #howto #howtotalk
நமக்கு தெரிந்ததெல்லாம் , சாமி, சர்வம் உனக்கு சமர்ப்பணம் . என்னை நீ பாத்துக்கோ . என்னை அரவணைத்து வழிநடத்து🤲🙏🏻☺️
அது தான்
மிகவும் சரி எனக்கு இந்த அனுபவம் உண்டு கேட்பதற்குகண்டிப்பா பதில் கிடைக்கும் 🪐🪐☄️
எழுதி வைத்ததில்லை.ஆனால் மனதில் கேள்வி எழுந்ததும் மனதிலேயே பதிலும் வரும்.அல்லது ஏதாவது புத்தகத்திலோ டிவி நிகழ்ச்சியிலோ ஓரிரு நாட்களிலேயே ஏதாவது ஒருவகையில் பதில் கிடைக்கும் நிதிலன் தம்பி.
S ஆமாம்..மனம் தான் நோட்டுபுத்தகம்- எண்ணங்கள் தான் கேள்வி, அதற்கான பதிலும் அந்த மனதில் தான் தோன்றும்...சில சமயங்களில் உடனுக்குடன் டீவி யிலோ இல்லை பிறர் உரையாடல்களிலும் பதில் கிடைக்கும்....
இது போன்ற சில காரணங்களினால் தான் இந்த பிரபஞ்ச பேராற்றலின் உண்மையான சக்தி புரிகிறது.
@@rajrajkuttykutty9489o
கேள்விகள் இறந்த காலம் அல்லது எதிர் காலம் இல்லாமல் இன்றைய சூழலில் தனக்கு தேவையானதை முழுமையான மனத்துடன் கேட்டால் அந்த கணமே அதற்கான பதில் தரப்படும். அதை நாம் உணர தவறினால் அந்த பதிலை நாம் உணரும்வரை ஏதோ ஒரு ரூபத்தில் தெரிவித்து கொண்டே இருக்கும்.
பதிலானது 100% நிச்சயம். எனவே அதை புரிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும் தன்மையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த சகோ வின் பதிவு
வழி காட்டும்.
777
நான் பிரபஞ்சத்தை பற்றி அறிந்தபோது முதலில் நான் கேட்டது எனக்கு 48 மணி நேரத்திற்குள் எனக்கு ஒரு அணில் கிடைக்க வேண்டும் என்று கேட்டேன். எனக்கு அடுத்த 12 மணி நேரத்தில் என் தோட்டத்தில் அணில் ஒன்று எனக்கு கிடைத்தது. நான் வீட்டுக்கு வரும்போது மறுபடியும் அணிலை தோட்டத்திலேயே விட்டு விட்டு வந்தேன்.
Nice
வணக்கம் நிதிலன் 🙏
10 வருஷமா இத நான் பண்ணிட்டு இருந்தேன் , ஆனா இப்ப அஞ்சு வருஷமா அது எனக்கு தேவைப்படல, சும்மா நெனச்சாலே பதில் கிடைக்கும்.
அன்புடன்
உஷா
திருமந்திரம் கூறும் வழி..
2056
வரும்வழி போம்வழி மாயா வழியைக் கருவழி கண்டவர் காணா வழியைக் பெரும்வழி யாநந்தி பேசும் வழியைக் குருவழியே சென்று கூடலும் ஆமே.
யார் குரு ?? .1 நாம் ஓதும் திருமுறை ( ex மூலன்) . 2. நந்தி 3. சக்தி 4 . சிவன் ( இந்த நான்கும் சேர்ந்தது பிரபஞ்சம்) அதற்கு திருமந்திரம் பாடல்கள் உள்ளது..
After starting meditation.. i just ask from my heart and most of the time I get answers in many ways and sometimes I don't get it.. or may be i didn't realise the answer ... I am not too sure about it..
But what you said is 100% true..whenever your confused in taking decisions ...just ask heartfully and you will get the answers for sure. Be calm...
முற்றிலும் உண்மை. 🙏
கேள்வி கேட்பதற்கு முன்பாக. உங்கள் மனம் மற்றும் உடல் தூய்மை மிகவும் அவசியம்.
நான் பலமுறை கேள்வி ஆழ்மனதில் கேட்டிருக்கிறேன் எனது குரு பகவான் ரமணா மகரிஷியிடம். அதற்கான துல்லியமான பதில் என்னக்கு முகநூல் பக்கத்தில் விடை பகிர்ந்திருப்பர்கள். சில நேரங்களில் 1-2 நாட்களில் சிலகேள்விகளுக்கு 2-3 வாரத்தில்.
அண்ணா நான் தியானம் செய்ய தொடங்கும் போதே ஒரு சில நாட்கள் கழித்து எனக்குள் எழுந்த கேள்விக்கு தானாகவே பதில் கிடைக்கத் தொடங்கியது......
சில நேரங்களில் இல்லாமல் இருப்பினும் பல சமயங்களில் அது சரியாகவே படுகிறது....
எல்லாம் நன்மைக்கே
அலைபாயும் மனதின் எண்ணங்களை ஒடுக்கி நாம் கையாளும் போது நமது கேள்விகள் அனைத்திற்கும் நாமே பதிலாகிறோம்.
அருமை நண்பா விரைவில் சந்திப்போம் IT369🙏💐
நான் சிறுவயதில் இருந்தே கேட்டு பதில் பெறுகிறேன்.ஆனால் எழுதி கேட்டதில்லை. பதில் கிடைக்கிறது அதை வாழ்வில் செயல் படுத்தத்தான் முடியவில்லை. எனக்கு அனுபவம் உண்டு நண்பரே.இதைதான் வெகு நாட்களாக எதிர்பார்த்து மனதில் கேட்டு கெண்டிருந்தேன்.உங்கள் மூலமாகவே விடை கிடைத்திருக்கிறது நன்றி நண்பரே🙏
மிகவும் பயனுள்ள தகவல்,💐👍
3.3,...am...or pm used to write and flold and kept behind Swami photo,.. many success happened..my sis used to write 11. Am
Yes, true, all related to Universe. Miracle happens when you have faith ....
Super,வாழ்க நீ எம்மான் 🎉
Answer Received! Paitience and love are the only way to be with and within Universe😇😇
Thank u very much. My gratitude 🙏🙏🙏
It is very interesting and also very pleasant information for me. thank you Nithilan 🙏🏻
எல்லாம் நன்மைக்கே . நன்றி 😊❤
Correct video🎉
Ive experienced many times...
It also works when we sit silently & ask ourselves wat we actually need to know... And let it go
Answers will be in a random way but our mind knows the meaning. For example frnds or relatives adhu related a namma ta pesuvanga.. Movies la adhu related a answers varum, sometimes answers in form of songs kooda mind ku varum.
Rarely yarachum namma situation la iruka mari face pannuvom.. Namma avangalku casual a advice pannuvom.. Andha fraction of second la mind la strike agum.. Thats the answer nu
Thanks for sharing this msg Nithilaa never tried before will try to do hereafter 😊
Thanks brother for the good information
Thank you Nithilan
Try pannalam brother ❤
Thanks Universe 💞
Semma நல்லா ஒரு பதிவு G
Thank you nithilan God bless you
its intresting❤❤
நன்றி 🙏🙏🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
Interesting bro thanks for sharing 😊
Thank you verymuch.
Excellent... True... I have experienced such an hunces... And that worked...
நல்ல பதிவு நன்றி நண்பரே
பொதுவாகவே எனக்கு குழப்பமான கேள்விகள் இருக்கும் பொது அதன் சாதக, பாதக விஷியங்களை எழுதி வைத்து விட்டு அதை மணதை அமைதியாகி வைத்துக்கொண்டோ அல்லது ஓரிரு நாளுக்கு பிறகோ எழுதியதை பார்க்கும் பொழுது ஒரு தெளிவான முடிவு எடுக்க முடியும் அது சரியாகவும் இருக்கும்.
வணக்கம் நித்திலன் 🙂🙏
Thank you bro
The best way of getting ans from the universe is asking question to ur subconscious in sats ( state akin to sleep) hypnotic state but u will be concious. So whenever u visualise or ask questions to ur subconscious continuously and sleep, u will definitely get answer soon in the form of dream or intuition.
சோபனீஸ்வரி மந்திரம் இதுபோல் தான், ஆனால் நீங்கள் சொன்னது முயற்சி செய்து வருவோம் முயற்சி தான் முதல் குரு
மக்களுக்கு இது நல்ல விசயம்.எனக்கு தோன்றியது நம்முடன் வைத்துக்க ஒரு பாக்கெட் நோட் வீட்டில் வைக்க ஒரு பெரிய நோட்.சிலசமயம் நமக்கான பதில் நாம் வெளியே சென்றால் கிடைக்கும் வீட்டிற்கு வந்தவுடன் மறந்து விடலாம்.ஏன் என்றால் எனக்கு பதில் கிடைத்து வீட்டிற்கு வந்தவுடன் மறந்து விட்ட அனுபவம் உண்டு.
Very nice... Techniques...
Nandri🎉
Thank u bro 🙏🏼
Thank u ❤❤❤❤❤❤
வணக்கம்.வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாயா.
Thank you very much brother
❤❤I do write every day., but not in the way you are saying ❤❤❤
Great. Tq🙏🙏🙏
It's a true sir
Thank you
நன்றி
Manifestation pathi vdo podunga bro
Thanks na
Heard your content now
For more than 6 years I have the habit of writing diary
Every day I write what happened how I felt and what I want many such
Even now I just wrote and then got a reply in a content
It actually relieves a lot of stress
Nithilan romba arumaya erunthathu today message thanks ya
வணக்கம் பிரியா, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
It's true brother I realise it... Manasula kelvi irukum verathavathu roopathula vidai kidaichudum
வணக்கம் சத்திய டேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
உண்மை நான் வேற ஒருவருக்கா இரண்டு மாதத்திற்கு முன்பு பயன்படுத்தினோன் 🫰அவருக்கான விடை கிடைத்தது🎉 விடை அடுத்த நாள் கிடைத்தது அவருடன் போன் பேசிய பொழுது extra தகவல் கிடைத்தது 🤗🎁🤗
only for positive questions (very important)
Thank you
ஆமாம் நீங்கள் சொல்வதுபோல எமக்கு சில கேள்வி உதயம் ஆகும் அதற்குண்டான விடை ஓரிரு நாட்களில் அல்லது அன்றே கூட TV, FM, யாரேனும் பேசிக்கொண்டு செல்பர்மூலம் , குழந்தைகள் மூலம் , இணையதளம், புத்தகம் இவற்றில் ஏதேனும் ஒன்றின் மூலம் எமக்கு பதில் கிடைத்ததுண்டு.
If still your answer is confusing we can ask for sign like angels numbers or butterflies or rainbow like nature related. It will give you more clarity in your descision.
Nandri Nandri 💥💙💙
*நன்றி மகிழ்ச்சி* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Thankyou.
வணக்கம் 🙏
வாழ்க வளமுடன்
Thankyou 🙏 Anna😊
நல்ல பலன் கிடைக்கும்
Vanakkam! Vazhga vazhamudan! Arulthanthai Vethathiri maharisi avarkal aruliya Aurtkappu & Sankalpam words need to pirabanchajam!
வணக்கம் கமலவேனி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
அதென்ன வழ்க வழமுடன் ?
Common hear the comments.... people take time to watch n comment on ur videos.... acknowledge them!!
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
மிக்க நன்றி ஐயா.
வணக்கம் நண்பா ❤❤❤
Nandri anna
*நன்றி அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Nice bro
அண்ணா வணக்கம் 🙏
வணக்கம் தம்பி இந்தமாதியாக செயலை"நாம் வெகு நாட்ககாக செயவது வழக்கம் நன்றி
I have experienced this method many times
Its really a working method
Answer will be in the form of our thoughts
There is a difference between thought and thinking
Thinking is what we imagine
Thoughts were random
With this random thoughts we get answers
In this thoughts we can have images
Structures,shapes some time voice too
Actually we can't hear voice but
Nammaloda moli namakku eppadi enga ketalum puriyumo
Athu maari puriyum aana sound kekathu
Sometimes
Nammalala sound oda vibration feel panna mudiyum
Its like poet's thinking
Absolutely rite!!! ❤
Ok iam try
Hi brother can you explain about abhirami anthathi, and is there any way to upgrade our financial status. Thanks
Yes,this method itself useful. Also Abirami anthati you can do parayanam or hearing sincerely .Do practice. Sincerely.
Don't change often to some other
Hi anna ypdy irukinga?
Unga videos ellame daily kepean. Nala vilakam tharinga meditation pathilam. Keep doing🎉🎉
My question - Nan daily 1hour meditation panuwean na.. meditation panrapo body light front and back or rotate agura mathiri irukm.. and after meditation nowadays lam meditation panatha time la kooda body oru mathiri shake (rotating)agura feel la ye iruku anna. Is it normal and why does it happen?
வணக்கம் கோகிலவானி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
It’s true
எனக்கு ஒரு முருகன் பாடல் அர்த்தம் புரியவில்லை ஒரு முருகன் கோவிலை கடந்த செல்லும் வழியில் பாடலுக்கான அர்த்தம் புரிந்தது வீட்டிற்கு சென்று நினைத்தால் பாடலின் அர்த்தம் மீண்டும் புரியவில்லை.
It is Called Keeping a Journal or Journal writing. Recommend silence and private time.
Yes I received what I want by writing
Super sago nantri
வணக்கம் கோபி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
நன்றி நண்பரே தவறுகளை திருத்திக் கொள்வோம் தெளிவு படுத்தியதற்கு நன்றி
@@gopisuresh6690 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
💐👌
🎉🎉
Anna till now unga books collection oru video podunga anna
வணக்கம் மித்ரா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Vankam anna
*வணக்கம் அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Bro enaku dreams la than mostly answers kidaikuthu avlo en neraya visayam prior a theriyuthu but how to improve it??? Soooo many things I understand from dreamzz in my life
I get confused if it’s my assumption or really the universe’s answer
Nandri Brother ... _/\_
நன்றி சகோதரா.
🙏❤️😊
Who am I?
,. I am unable to understand bro... I saw in 1975 ladies in many houses write gods names in note books..... 108...1008. Times... I think Asking universe is a modernised versions of this habbit
🙏🙏🙏
Neenga coimbatore Aa bro..
🙏🏾❤
🎉
Brooo na idu madiri try pannala but ennoda question ku universe (nature,marital,objects,unknown person,symbols etc)without talking that subject enaku answer kedaikum
👍