இறைவனை அடைய வள்ளலார் கூறிய எளிய மூன்று படிநிலைகள் | Dhayavu Prabhavathi Amma
Vložit
- čas přidán 21. 01. 2024
- #dhayavuprabhavathiammaspeech #tamilspiritualspeech #Vallalar #SpiritualDiscourses #DevotionalDiscourses
#TamilSpiritualSpeech
For more Info visit www.knvf.org.in
For to attend Direct and Online Meditation Classes, Thiru arutpa Parayanam,
Arutperumjothi Agaval Explanation Class, Thirukural Class
Kindly What’s app +91-9940270183 and Register.
--------------------------------------------------------------------------------
To Join in our Organization (நமது குழுவில் இணைய ),
Kindly fill the below mentioned Form :
tinyurl.com/atmavicharayoga
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru and speaker also the Founder and President of Karunai Neri Valar Foundation ( Chennai-Tamilnadu-India) Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar padalgal and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION
Karunai Neri Valar Foundation is a Charitable Trust Works under below mentioned objects. ANNAM ,VIDHYA, GNANAM Food (Annam) Since 2017 foundation gives free afternoon meals for needy especially aged people who living alone in houses without the support of their children's. Education (Vidhya) Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam ) By providing the real knowledge of the spirituality Dhayavu Prabhavathi Amma continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Office Contact Details : +91-9940270183 +91-7550140128 +91-8825440710
Timing : 10 Am - 5 PM.
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar 4th Street, Puzhal,Chennai-600 066
------------------------------------------------------------------
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : / dhayavuprabhavathiamma
Instagram : www.instagram/dhayavuprabhava...
Website : www.knvf.org.in
For Online Donation :
Link : pages.razorpay.com/knvf-donation
KNVF Bank Account Details :
Acc Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 802720110000702 Bank & Branch : Bank of India, Kolathur,Chennai
IFSC Code : BKID0008027
(80 G Tax Exemption Available for all the Donations )
------------------------------------------------------------------------------------------------------------------
குருவின் வார்த்தைகளை எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சமும் சலிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது அம்மா. ஏன் முடிந்தது இந்த உரை என்றே தோன்றுகிறது. வாழ்க வளமுடன் அம்மா
குரு வாழ்க குருவே துணை 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
குருவே சரணம்
குரு அம்மா வாழ்க
இறைவனே நீங்களே அம்மா
வாழ்க வளமுடன் அம்மா ❤❤❤❤🙏🙏
சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா. எவ்வளவு ஞான கருத்துகள். பட்டினத்தாரைப் பற்றி சிலவற்றைத் தெரிந்து வைத்து இருந்தாலும், தாங்கள் அவருடைய வரலாற்றைக் கூறி இன்னும் அவருடைய கருத்துகளையும் குறிப்பாக பொருள் பற்றை நீங்க தங்களுடைய சொற்பொழிவு மிகவும் காரணமாக அமைந்தது அம்மா.
இல்லறத்தில் இருந்தாலும் பற்றற்று இருங்கள் என்னும் உயரிய ஞானத்தைப் புரிந்து கொண்டேன் அம்மா
குரு வாழ்க குருவே துணை
இறைவனே குருவாக வந்து நிலையாமையை நமக்கு எடுத்துணர்த்துவார்.விழிப்புணர்வுடன் இருந்து விடவேண்டியதை விட்டால் என்றும் ஆனந்தமே . குரு அம்மாவின் சொற்பொழிவு என்றுமே புதியது ...
வாழ்க வளமுடன் அம்மா
குருவேசரணம் !
குருவே துணை !
பற்று அற்றவனாகிய அந்த
இறைவனை பற்றினால்
வாழ்க்கை ஒரு திருவிழாவே என்ற ஆழமான உண்மையை உணர்த்தி ஒவ்வொரு நாளும் அதை கொண்டாடச்
செய்து வரும் குருவே
தங்களது மலரடிகளுக்கு
அடியேனின் பாதம் பணிந்த
நன்றிகள் கோடி.
இறைவா நீயே என் குருவாய் வந்தாய்.
குரு வாழ்க ! குருவே சர்வமும் !
குரு வாழ்க குருவே துணை. அம்மாவின் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம்.
தயவு வணக்கம் அம்மா. இறைவா நீயே என் தயவு அன்பு குரு அம்மாவாக வந்தாய். வாழ்க்கை ஒரு பண்டிகை. கொண்டாடு, பற்றனஐத்தஉம் பற்றற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ நமரங்காள். இறைவனாகவே எம்மை மாற்றி மரணமிலாப் பெரு வாழ்வு பெறச் செய்யும் வழியை அடியேனுக்களித்த அன்பு குரு அம்மாவிற்கு அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள். குரு வாழ்க குருவே துணை குருவே சரணம் குருவே சர்வமும்.❤
Vanakkam அம்மா
🙏🙏🙏🙏🙏
குருவே சரணம் 🙏🙏🙏
தாங்கள் கூறும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மிக சத்தியமான உண்மை அம்மா. பக்தி என்பது அன்பு என்ற விளக்கம் மிக அருமை அம்மா 🙏🙏🙏 மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க இறை உணர்வு வளர்க்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம்
குரு வாழ்க குருவே துணை
குருவே சரணம்
வாழ்க வளமுடன் அம்மா
எளிமையான முறையில் நம்மை அறிய/இறைவனை அறிய தங்களது வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொக்கிஷம் அம்மா.. வாழ்க வளமுடன் அம்மா..
இளைஞர்களின் மனதில் இன்றைய காலகட்டத்தில் எழும் இறைவன் பற்றிய அனைத்து சந்தேகங்களுக்கும் உங்களின் வீடியோக்கள் தெளிவான பதிலாக அமைவது அருமை அம்மா..
இறைவா நீயே என் குருவாய் வந்தாய்
நிலையாமை புரிந்தது
அழுகை வந்தது உடன் தயவும் வந்தது தாயே
உயிருள் யாம் எம்முள் உயிர்
வாழ்க வளமுடன் என் ஞான குருவே
வாழ்க வளமுடன் அம்மா.
குருவே சரணம்.❤ நாம் ஏன் எதற்காக மனிதப் பிறவி எடுத்து வந்துள்ளோம் என்ற உண்மையை எங்களுக்கு உணர்த்தியும் அதை தயவினால் மட்டுமே அடைய முடியும் என்ற எளிய வழியையும் காட்டிய குருவே சரணம். 🙏🙏🙏
மிக அருமையான அற்புதமான உணர்வு கலந்த விளக்கம் அம்மா.
Guruve saranam amma.. 🙇🏻♀️🙏🏻
Our guru indepth orated about the truth and insisted increasing our Love for god by purifying our heart. Thank you amma!!!
இறைவனிடம் உண்மை அன்பு உலக வாழ்க்கை nelayamai உணர் குருவின் பாதம் பற்று என்று உணர்த்திய அம்மாவுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
வாழ்க வளமுடன் அம்மா.
அம்மா பாடினார் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அம்மா விளக்கம்😭😭😭 😭😭😭😭😭
தயவு எனும் மருந்தை அளித்து கொண்டே வரும் அன்பு தயவு குரு அம்மாவை உறுதியாக பற்றி கொண்டால் மரணமில்லா பெருவாழ்வில் நிச்சயம் வாழலாம். கோடானு கோடி நன்றிகள் அம்மா❤
வாழ்க வளமுடன் அம்மா நிலையாமையை உணர்த்தி உண்மை பொருளுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேறுபாட்டை பட்டினத்து அடிகள் மூலம் எங்களுக்கு உணர வைத்து இறைவன் மட்டுமே உண்மை பொருள் உலகியல் வாழ்க்கையில் நாம் எவ்வாறு தாமரை இலை நீர் போல் வாழ வேண்டும் என்பதையும் உணர வைத்து பற்றுக பற்றற்றான் பற்றினை என்று இறை உணர்வை ஆழமாக எங்களுக்குள் உணர வைத்த குரு அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன் அம்மா
அம்மா உங்கள் கருத்துக்கள் மிக அர்ப்புதம். இராமலிங்கம் சொன்னார். உங்கள் அனுபவத்தை பகிருங்கள் ❤
Vazhga valmudan
இறைவா ஏதும் அறிந்திலனே. நிலையாமை புரிய வேண்டும். இறைவனை நினைத்து அழ வேண்டும். . தயவு கருணை வேண்டும். அற்புதம் அம்மா. குரு அம்மா வாழ்க வளமுடன் அம்மா🙏
அம்மா தங்களின் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி மணம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது நன்றி வணக்கம் அம்மா
வாழ்க வளமுடன்
Vaazgha Valamudan Mam Excellent. 🙏🙏
Guruve charanam Amma
வார்த்தைகள் இல்லைங்க அம்மா
தங்கள் அன்புக்கு அடைக்கலம்ங்க தாயே
வாழ்க வளமுடன்ங்க அம்மா
Guru Amma Vazhga Valamudan ,
Ananthakodi Nandrigal Amma , Soulful preaching Amma , , ,
Guru vazhka Guruva THUNAI
Vazhgha Valamudan Guru Amma 🙏
Guru is the Gift of God..
God is the gift of Guru..
When you attain a Guru you realize yourself..
Guru vazhgha, Guruvae thunnai 🙏
22:01:2024இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏
Vaizhga valamudan
அம்மா அம்மா இன்னும் இன்னும் நிறைய தகவல்கள் எதிர்பார்த்தேன் அம்மா 😔😔😔
Mikka Arumai Guru Amma
Amma thaya nandri super
நன்றி அம்மா ❤
வாழ்க வளமுடன் அம்மா நிலையான பொருள் நிலையற்ற பொருள் எது என்று அறியப்படுகிறது அம்மா வாழ்க வளமுடன் அம்மா
🙏🙏🙏 குருவே சரணம் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥🙏🙏🙏
குருவே சரணம் அம்மா
Ur right mam guru only teach everything... Saranagathi adaivathey sirapu guru vidam..
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🔥🔥
Vaigha valamudan
உங்களுக்கு ஒரு உண்மை உங்கள் குரு உங்களை
❤❤❤❤❤
OM namah shivaya 🙏🏻
Nandri amma
ஐயா ஆத்மவணக்கம் நான் எதையும் எடுத்துவரல
Super amma
அன்பு
Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 varthaigal iila
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அம்மா நன்றி
🙏🙏🙏🙏🙏
Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi 🙏🙏🙏 migavum arumai amma. Guruve saranam
மதி வானன் தந்த கதி ஞானம்
Vilambaram saiyamal viyabaram saiyamal summa eru daivam unnedam வரும்
சொல்ல சொல்ல
தித்திக்குமே
அருட்பாநாமரசம்
சொன்ளவரும்
யாருமில்லை
வள்ளலார்
ராமலிங்கம்
👌👌👌👌👌👌
ஜோதியிலேஜோதி
அவன்
சிவன் அருள்
பாலனவன்
அரும்பெரும்
ஜோதி அவன்
தனிப்பெரும்
கருணை அவன்
அருட்பாபாடயிலே
மனமெல்லாம்
உனை நினைக்கும்
அருட்பா. சுவையினிலே
ஆத்ம்ஓளி பிறக்கும்
அகண்ட்ஓளி
இனிலே
அருள் வெள்ளம்
பெருகி வரும்
அருள் வெள்ள
ஊற்றினிவே
அகிலமே
உயிர்த்த இருக்கும்
பாடல் ஜோதிபாலா
உறவு பாலம்
பீபீஎல்சேனல்
ஏன் என்ற. கேள்வி
கேட்டால் பதில்
கிடைக்கும்
சித்தம்தெளிந்தால்
சிவம் தெரியும்
சித்த யெல்லாம் சிவமயம்
சிந்தை. தெளிந்தால்
இல்லைமரணபயம்
பிராபாலதிஅம்மா
பதிவுகள் பல பிரச்சனைக்கு
பதிலளிக்கிறது
பதிவில் எளிமை
கருத்தில் வலிமை
வாக்கில் இனிமை
எல்லாம் புதுமை
உறவுபால பதிவு
கடமை
உறவின் உரிமை
வாழ்க வளமுடன்
வாழ்த்துகள்
உறவு பாலம்
ஜோதிபாலா
media.tenor.com/CxO3Oi4-rkYAAAAM/clapping-alone.gifmedia.tenor.com/pd7MqZYsk5oAAAAd/congratulations-gifkaro.gif
😊
மகளே 🧘🙏
மருதவாணன் செய்தது திருடர்களுக்கு பயந்து அல்ல .
திருடர்களிடம் இருந்து என் மகனை காப்பாற்றுவதற்கு செய்த சித்தத்தின் விளைவு
Vaizhga valamudan
🙏🙏🙏🙏🙏
Vaizhga valamudan
Vaizhga valamudan
Vaizhga valamudan
Vaizhga valamudan
Vaizhga valamudan