மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம் மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே விடியாத காலைகள் முடியாத மாலைகளில் வடியாத வேர்வை துளிகள் பிரியாத போர்வை நொடிகள் மணி காட்டும் கடிகாரம் தரும் வாடை அறிந்தோம் உடைமாற்றும் இடைவேளை அதன் பின்பே உணர்ந்தோம் மறவாதே மனம் மடிந்தாலும் வரும் முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ தொலைதூரம் சென்றாலும் தொடு வானம் என்றாலும், நீ விழியோரம் தானே மறைந்தாய் உயிரோடு முன்பே கலந்தாய் இதழ் என்னும் மலர் கொண்டு கடிதங்கள் வரைந்தாய் பதில் நானும் தருமுன்பே கனவாகி கலைந்தாய் பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி இழந்தோம் எழில்கோலம் இனிமேல் மழைக்காலம் மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு இமை போல நான் காக்க கணவாய் நீ மாறிடு மயில் தோகை போலே விரல் உன்னை வருடும் மனப்பாடமாய் உரையாடல் நிகழும் விழி நீரும் வீணாக இமைத்தாண்ட கூடாதென துளியாக நான் சேர்த்தேன் கடலாக கண்ணானதே மறந்தாலும் நான் உன்னை நினைக்காத நாளில்லையே பிரிந்தாலும் என் அன்பு ஒருபோதும் பொய்யில்லையே மறுவார்த்தை பேசாதே மடி மீது நீ தூங்கிடு
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
Manapaadamai
மனப்பாடமாக
how do you get KARAOKE of a song ???
@@gratianpaul5521 thank you for reply
@@rahullsherof1979 anytime
Malloos here..😀
Maruvarthai Pesathe song lyrics - Sid Sriram Lyrics
Maru varthai pesathe
Madimeedhu nee thoongidu
Imai pola naankaakha
Kanavai nee maridu
Mayil thogai polle
Viral unnai varudum
Manappaadamai
Uyraiyadal nigazhum
Vizhi neerum veenaaga
Imaithanda koodathena
Thuliyaaga naan serththen
Kadalaaga kannaanadhey
Maranthaalum naan unnai
Ninaikkaadha naal illaiye
Pirinthalum en anbu
Orupodhum poi illaiye
Vidiyadha kaalaigal
Mudiyaadha maalaigalil
Vadiyadha vervai thuligal
Piriyadha porvai nodigal
Manikaattum kadigaram
Tharumvaathai arindhom
Udaimaatrum idaivelai
Adhan pinbe unarndhom
Maravathey manam
Madinthalum varum
Muthal nee..mudivum nee..
Alar nee.. Agilam nee..
Tholaidhooram sendralum
Thoduvaanam endralum nee
Vizhioramthaane marainthaai
Uyirodu munbe kalanthaai
Idhal ennum malar kondu
Kadidhangal varaindhai
Badhil naanum tharum munbe
Kanavaagi kalainthai
Pidivadham pidi
Sinam theerum adi
Izhandhom ezhilkolam
Inimel mazhaikalam
Maruvarthai pesadhe
Madimeedhu nee thoongidu
Imai pola naankaakha
Kanavai nee maridu
Mayil thogai polle
Viral unnai varudum
Manappaadamai
Uyraiyadal nigazhum
Vizhi neerum veenaaga
Imaithanda koodadhena
Thuliyaga naan serthen
Kadalaaga kannaanathe
Marandhaalum naan unnai
Ninaikkadha naal illaiye
Pirinthalum en anbu
Orupodhum poi illaiye
Maru varththai pesaadhe
Madimeedhu nee thoongidu
The best karaoke❤️
Beautiful track 👌👌👌👌
Aniyathipravu song oru raja malli ee song nte music itt paadavunnathaan ❤❤❤
മറുവാർത്തൈ പേസാതെ
മടിമീത് നീ തൂങ്ങിട്
ഇമൈ പോല നാൻകാക്ക
കനവായ് നീ മാറിട്
മയിൽ തോഗൈ പോലെ
വിരൽ ഉന്നൈ വരുഡും
മനഃപാഠമായ് ഉരൈയാടൽ നിഗഴും
വിഴിനീരും വീൺ ആഗ
ഇമൈതാണ്ട കൂടാതെന
തുള്ളിയാഗ നാൻ സേർത്തേൻ
കടലാഗ കണ്ണാനതെ
മറന്താലും നാൻ ഉന്നൈ
നിനൈക്കാത നാൾ ഇല്ലൈയെ
പിരിന്താലും യെൻ അൻപ്
ഒരുപോതും പൊയ് ഇല്ലൈയെ
വിടിയാത കാലൈകൾ
മുടിയാത മാലൈകളിൽ
വടിയാത വേർവൈ തുള്ളികൾ
പിരിയാത പോർവൈ നൊടികൾ
മണികാട്ടും കടികാരം
തരുംവാതൈ അറിന്തോം
ഉടൈമാട്രു൦ ഇടൈവേളൈ
അതൻ പിൻപേ ഉണർന്തോം
മറവാതെ മനം
മടിന്താലും വരും
മുതൽ നീ… മുടിവും നീ…
അലർ നീ… അഗിലം നീ
തൊലൈദൂരം സെൻട്രാലും
തൊടുവാനം എൻട്രാലും നീ
വിഴിയോരം താനേ മറൈന്തായ്
ഉയിരോട് മുൻബേ കലന്തായ്
ഇതൾ എന്നും മലർ കൊണ്ട്
കടിതങ്കൾ വരൈന്തായ്
ബദിൽ നാനും തരും മുൻബേ
കനവാഗി കലൈന്തായ്
പിടിവാദം പിടി
സിനം തീരും അടി
ഇഴന്തോം… ഏഴിൽകോലം…
ഇനിമേൽ… മഴൈകാലം
മറുവാർത്തൈ പേസാതെ
മടിമീത് നീ തൂങ്ങിട്
ഇമൈ പോല നാൻകാക്ക
കനവായ് നീ മാറിട്
മയിൽ തോഗൈ പോലെ
വിരൽ ഉന്നൈ വരുഡും
മനഃപാഠമായ് ഉരൈയാടൽ നിഗഴും
വിഴിനീരും വീൺ ആഗ
ഇമൈതാണ്ട കൂടാതെന
തുള്ളിയാഗ നാൻ സേർത്തേൻ
കടലാഗ കണ്ണാനതെ
മറന്താലും നാൻ ഉന്നൈ
നിനൈക്കാത നാൾ ഇല്ലൈയെ
പിരിന്താലും യെൻ അൻപ്
ഒരുപോതും പൊയ് ഇല്ലൈയെ
Awesome work....
Great masterpiece. Thanks a lot.
❤️ fav song❤️
Superb...
Thank you so much ❤️❤️❤️🙏🙏
Waoooo super song sir
Bro....koncji pesidaaa venaaaam cover karoke pls.....by white fader.....
Yes bro
Very very thanks
Super excellent ❤❤❤ 👌👌👌👌👌👌🙏💯
Thank you so much!!😍
Nice track💯
Super
I hope you r in buzy....its...ok....pending kazhinju nokkya mathii
Wow 😃
My fav song
Spr...
Which app did you use for this purpose???
Padichi patha yaravilla Dhanush song koraoke podunga Bro pls
Still❤
Bro..gauri Lakshmi maruvarthai version cheyyavo..hw can I contact u..it's very urgent
Thekaraokemakersherin@gmail.com
Super track
Thank you 😍
Hey guys, can I get pudhu vellai mazhai karaoke with lyrics, please 🙏🏻
Hi sir, can I use your track for singing and recording
Thanks buddy
tthks broo
❤
Very nice
2:52
Which sruti
Hi guys, can you pls put poo pookum osai karaoke.... Pls I need it now....
czcams.com/video/RqxJ8tvRmwo/video.html
Thank you
Wow
Anna I can use this for my singing channel
Did you all do this in the instruments or software something else please reply soon
Editing
Oh ok
Super wrk👌👌
👍👏👏👏🌹
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கனவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
விடியாத காலைகள்
முடியாத மாலைகளில்
வடியாத வேர்வை துளிகள்
பிரியாத போர்வை நொடிகள்
மணி காட்டும் கடிகாரம்
தரும் வாடை அறிந்தோம்
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்
மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ
தொலைதூரம் சென்றாலும்
தொடு வானம் என்றாலும், நீ
விழியோரம் தானே மறைந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
இதழ் என்னும் மலர் கொண்டு
கடிதங்கள் வரைந்தாய்
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
இமை போல நான் காக்க
கணவாய் நீ மாறிடு
மயில் தோகை போலே
விரல் உன்னை வருடும்
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்
விழி நீரும் வீணாக
இமைத்தாண்ட கூடாதென
துளியாக நான் சேர்த்தேன்
கடலாக கண்ணானதே
மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே
பிரிந்தாலும் என் அன்பு
ஒருபோதும் பொய்யில்லையே
மறுவார்த்தை பேசாதே
மடி மீது நீ தூங்கிடு
❤