என்னிடம் நான் சரணடைவது எப்படி? ~ How can I surrender to myself?
Vložit
- čas přidán 5. 09. 2024
- To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are availble in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #surrender #myself
கண்களில் ஈறத்துடன் பேசும் ஒரு குருவை காட்டிய இறைவா நன்றி நன்றி.
நன்றிகள் எம் பெருமை மிகு தேவனே 🙏❤️🙏
காலம் எமக்களித்த பெருந்தவமே வணங்குகிறேன் ❤️🙏❤️ காலத்தால் அழியாத காவியமே வணங்குகிறேன் 🙏❤️🙏
நன்றிகள் எம் கருணை மிகு இறைவா 🙏❤️🙏
போலி ஆன்மீக அசிங்கங்கள் அகன்றிடவே 🙏❤️🙏 உண்மை ஞானியை உலகுக்கு அளித்த இறையே வணங்குகிறேன் 🙏❤️🙏
நன்றி ஐயா வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
தகப்பனே கண்ணீரோடு கேட்டேன்.இறைவனுக்கு நன்றி.
🌹குருவே🙏சரணம்🌹
உண்மை யே சரணம் 💐🙏 நன்றி ஐயா 🙏💙💐
நன்றி குருவே
நன்றிங்க அன்பான குருவே.
Guruve saranam🌹🙏🌹🙏
நன்றி ஐயனே .நன்றி ஐயனே......
Nandri ayya
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
Super நிதர்சனம் நன்றி குரு வே
Nandri guruve
நன்றிகள் ....
Idhu thaana sirikira kootam nandri ayya🤩😁💕🙏
Thamizhanda. ❤
யூடியுப்பில் ஒரு உண்மையான சேனல்.....உண்மையான ஆன்மீகத் தேடல் உள்ளவனுக் இது ஒரு வழிகாட்டி 😂😂😂
Be yourself
நன்றி ஜயா
நன்றி நன்றி ஐயா
நன்றி ஐயா 🙏🙏🙏
குரு வே சரணம் 💐🙏 நன்றி ஐயா 💚💐🙏
குருவே துணை 🙏
Very very awesome explanation குருஜி 🙏💕♥️❤️🥰
மிக்க நன்றி சிவயோகி அய்யா 🙏🫂🫂🫂🫂🌹💕♥️❤️
இறைவனுக்கு நன்றிகள் 🌹💕♥️❤️😘😘😘🥰🥰🙏🫂
ஐயனே.. உங்கள் வீடியோவை பார்த்தால். கண்களில் தானாக தண்ணீர் வருகிறது..
மிகவும் நன்றி ஐயா 🌹🙏🧎🏽👍
Nandriayya
🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
குருவே சரணம் 🙏🏾🙏🏾🙏🏾 நன்றி அய்யா ❤️❤️❤️
🎉🔯 நன்றி குருவே 🔯🎉
Thanks!
Thanks Appa 🙏 ❤️ 🥰 🥰❤️🥰❤️🥰❤️🥰🙏
ஐயா சிறப்பிலும் சிறப்பு🥰🥰🥰
தனிமனிதன் திருந்துவதற்கும், பிற மனிதர் பயன் பெறுவதற்கும் எது துணை செய்கிறதோ, அது பிரார்த்தனை..
நீர்,
தன்னைத்தானே கழுவிக்கொண்டது!
பார்த்திருந்த நிலம்,
அப்படியே
தழுவிக்கொண்டது!!
இறை நிலத்தில்,
கொட்டிக் கிடந்த விதைகள்
மரங்களாக எழுந்தது!!
மரங்கள்,
காற்று மண்டலத்தை
தூய்மை செய்தது!!!
காற்று மண்டலம்,
ஓசோன் படலங்களிற்கு
இதம் தந்தது!!!!
அதனால்,
மழை வந்தது..
..
பர்வீன் சுல்தான்
பாவநாசசிவம்
முதுபாரதி
இளம்பாரதி
ஜேந்தாஸ்ரீ
..
இவங்கெல்லாம் யாரு?
..
நீர்
நிலம்
காற்று
நெருப்பு
ஆகாயம்
..
ஆதாயத்திற்காக அல்லாமல் இயங்கும் ஐம்பூதங்கள் சொல்லவா!
..
07.29
22.06.2022
அது..வேண்டும், இது..வேண்டும்,
எது வேண்டும்..வேண்டும்; அழகான மொழி வேண்டிப், பின் வேண்டி நின்றார், புவி..வாழ.. மழை வேண்டும்.. மழை..வாழ நெலம்.. வேண்டும்,
நெலம்.. காளை உழுதாக, பகலாகிப் பொழுதாக, பாழ்பட்ட.. துயரெல்லாம்.. இருள்.. தாங்க.. வேண்டும்,
இருள்..கூட, அல்லாவின்.. அருளன்றி.. உருவாவதில்லை.. எதுவேனும், அவன்..சித்தம்.. என்றேற்கும்.. மனம் தானே.. வேண்டும்..
..
08.21
04.03.2021
- jj..b.. ஒனக்கு.. JJ..B -
வல்ல இறைவா,
என்னால் எது இயலும், எது இயலாது,
என்று
வேறுபடுத்தி அறியவல்ல ஞானத்தை எனக்குத் தந்தருளும்!
என்னால்,
முடிந்த செயல்களில்,
நான் மனம் ஒன்றித்து,
அச் செயல்களை முளுமை பெற ஆற்றுவதற்கான மன வலிமையையும்,
முடியாதனவொடு,
வீணில் பொருதி மாயாமல்,
அவையெல்லாம் உன் சித்தம்
என்று
ஏற்றுக் கொள்கின்ற மனப் பக்குவத்தையும் தாரும்!!
எங்கும், எல்லாம், நடந்தாலும்,
நடத்தும் காரணம் நீயறிவாய்,
நான் யார் உலகை, மீளாய?
ஏன் போர் கலகம், இங்கெல்லாம்?
திருத்துவை எல்லாம் நீதானே,
திருந்துவன் நானே நான்தானே,
ஆழம் சுவாசம் உள்முகமாக,
அமைதியென்றே அது வெளிமுகமாக!!!
ஆமீன் அல்லா சுபகானே
அல்லா சுபகான் நினைமீனே,
நடந்ததை மாற்றிட வழியில்லை
நடப்பது சரிபிழை தெரியவில்லை,
எண்ணம் தூய்மை செய்கின்றேன்
எதிலும் மெய்யே காண்கின்றேன்,
நுட்பம் வார்த்தை என்றார்கள்
நூதனம் இல்லை உணர்கின்றேன்,
செப்பம் செய்மனம் என்னுள்ளே,
செய்தே நீநிலை
வாசம்செய்,
இறையே என்னுள் நிறைவாக!!!!
..
01.12
12.12.2023
நன்றி என் இறைவா 💕
உண்மை குரு வே சரணம் 🙏💐😂 நன்றி ஐயா 🙏💙💐 குருவே துணை 💚💐🌟💙🙏😂
vanakkam
நன்றி நன்றி குருவே ❤️❤️❤️
நன்றி ஐயா 🙏💐💞🙏🙏🙏🙏
நன்றி குருவே ..... 💕💕💕
வணக்கம் ஐயா ❤️
Nanatri ayya
நன்றி யா...
SupaR
SupaR
🙏நன்றி இறைவா💞💞💐💐
இறைவா நன்றி💐🌺🙏
🌹🙏🌹
❤❤❤❤❤
❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 ayya vanakkam great master
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
💙
நன்றி "சிவா"
❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤
🙏🙏🙏
🌹♥️🌹🙏
வணக்கம் அப்பா 🙏🏻 ❤️ 😘 😘 😘
🙏🙏🌹🌹🌹👌👌👌thanks ayya
1 view 😍
ஒண்ணும் புரியவில்லை
🌹குருவே🙏சரணம்🌹
நன்றி குருவே
நன்றி ஐயா
Nandri guruve❤️❤️❤️
நன்றி ஐயா...
நன்றி ஐயா 💕🌹
நன்றி ஐயா ,🙏
நன்றி ஐயா 🙏
நன்றி ஐயா
🙏🙏🙏🙏