பல கடவுள்களில், யாரை வணங்குவது?
Vložit
- čas přidán 4. 03. 2020
- JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enroll Now: bit.ly/EnrolUlchemy
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
Email: ulchemy@gmail.com
For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs
We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.
#ThursdayBliss #UlchemyTamil #GuruMithreshivaTamil
Follow us:
Website: www.ulchemy.in
Facebook: / mithreshiva
Instagram: / guru.mithreshiva
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇
Enroll Now: bit.ly/EnrolUlchemy
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Calls Timing: 9:00a.m to 5:30p.m (Monday to Saturday)
Email: ulchemy@gmail.com
For upcoming programs and registration: ulchemy.in/upcoming-programs
We are yet to confirm other dates so stay tuned on our website www.ulchemy.in
Pls next Bangalore classes date tell me sir I join class pls tell me
Super expalaination Guru
Iiii
Guruji Namaskaram. He is blessed by Adisivan..Wonderful explanation Clearly quoting various examples to understand people easily. No comparison..I would say its something great n extradinery. 💯🙏
நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பம் தெளிவு பெற்றது.இப்போ மாதங்கி அம்மாவின் வடிவில் எனக்குள் அற்புதம்.நன்றி ஐயா🙏
மாதங்கியா 😄😄
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு". அவ்வளவு தான் 🙏.
That's correct.
கண்ணீர் வருகிறது உண்மையை கேட்கும் போது.நன்றி குருவே
நன்றி குருஜி.அருமையான விளக்கம் ..எனி பல தெய்வ அறியாமை விலகி விட்டது.தெளிவாக உள்ளது.
பிற சமயத்தவர்கள் எனி எம்மை பரிகாசம்,செய்யும் பட்ஷத்தில் அவர்களுக்கு புரிய வைக்க நல்லதோர்
எடுத்துக்காட்டாக எடுத்துரைத்த நீங்கள் வாழ்க.வாழ்க,வாழ்கவே. உங்கள் அன்பின் ஷிவா.
அளவின்றி பகிர்வோம்! அருள் பெறுவோம்!
வாருங்கள், வரும் டிச 20 காலை 10.24க்கு நடக்கவிருக்கும் ‘மித்ரா’ வின் மாபெரும் அறிமுக விழாவை நேரடியாக காண: czcams.com/video/2ZwbwDADUZs/video.html and SET REMINDER.
நன்றி, குரு மித்ரேஷிவா.
நல்ல தகவல் நல்ல புரிதல் எனக்கு ரொம்ப நாளா என் மனசுல இருந்த இந்த கேள்விக்கு இப்ப ஒரு நல்ல புரிதல் கிடைச்சிருக்கு உங்க மூலமா, ரொம்ப நன்றி குருஜி
இதுவரை யாரும் கொடுக்காத நல்ல தெளிவான அருமையான விளக்கம்.. நன்றிகள்...
Thank you
Great experience
ஐயா உங்களுடைய இந்த பதிவு மிக மிக அற்புதமான பதிவு குழப்பங்களை தீர்க்கும் அருமையான நல்ல பயனுள்ள பதிவு.நன்றி நன்றி 👏🏼👏🏼
வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலை கற்று கொள்ளுங்கள்.இறைவனை பற்றி,self பற்றி தெளிவான விளக்கம் கிட்டும்.
வாழ்க வளமுடன்
vunmai
நல்ல விளக்கம் குடுத்தீங்க ஏக இறைவன் என்பவன் ஒருவன்தான் அவனிடம் உதவி கேட்டால் அவன் நேரடியாக உதவ மாட்டான் அவன் கையாட்கள் நரையா வைத்திருக்கிறான் அவர்களை கொண்டு அந்த ஒரே ஒரு இறைவன் நமக்கு உதவுவான் என்பதற்கு மோடிஜியை வைத்து விளக்கம் தந்திர்கள்.
இப்போது கேள்வி என்னவென்றால் எனக்கு உதவி புரிந்ததற்கு நான் நன்றி செலுத்த வேண்டுமல்லவா அதை யாருக்கு செலுத்துவது ? உதவிப்புறந்தவரை விட்டுவிட்டு அவரது கையாளுக்கு நன்றி செலுத்தினால் சாதாரண மனிதனே கோபமடையும் நிலையில் என்னை படைத்து எனக்கு உனவலித்து பாதுகாக்கும் ஏக இறைவனுக்கு செலுத்தவேண்டிய வணக்கங்களை அவனது கையாளுக்கு செலுத்தினால் ஏக இறைவன் ஏற்றுக்கொள்வானா ?
கையாளுக்கு நன்றி சொன்னால் போதும். அதை அவர் அப்படியே ஏக இறைவனுக்கு பாஸ் செய்வார்
உண்மையை மிகத்தெளிவாக கூறியுள்ளீர்கள்.
மக்கள் உணர்ந்து இறைதன்மை பெற வேண்டும்.
உயர்ந்த அருமையான விளக்கம். நன்றி.God is great.
பல நாட்களாக இருந்த குழப்பம் தீர்ந்தது. மிக்க நன்றி குருஜி
hi pro
🌹🙏 குருவே சரணம் நன்றி குருஜி 🙏🌹💥
பல நாட்களா இருந்த குழப்பம் தீர்ந்தது
நன்றி குருஜி ஜயா
நன்றி குருஜி அருமையான பதிவு மனம் தெளிவாகி விட்டது தங்களுக்கும் நன்றி இயற்கை அன்னைக்கும் நன்றி நன்றி நன்றி
hi
எனக்கு தங்களின் வழிகாட்டுதல் நேரில் பெற வேண்டும் என்று ஆசை குருஜி. அதற்காகவாவது எனக்கு பணம் வேண்டும். 🙏🙇♀️
🙏🙏🙏
Guruva saranam
தெளிவு பெற்றேன் குருஜீ நன்றி நன்றி நன்றி நன்றி.
குருஜீ அவர்களின் அறிவுரையைமுற்றிலும்உண்மை அவருக்கு என்னுடைய சிரம்தாழ்ததி வணங்குகிறேன்
மிக மிக தெளிவான விளக்கம் கொடுத்த குருஜீநமஸ்காரம்
தெளிவான விளக்கம்
ரொம்ப நன்றி குருஜி
Thank you குருஜி 🙏
வாழ்க வளமுடன் 🙂
Swamy UNBELIEVABLE words TnQ so much for your choice t.N
அருமை அருமை எவ்வளாழாக சொல்கிறிர்கள் இது தான் ஒரு குருவுக்கு அழகு ஒரு விஷயம் எல்லோர் மனதிலும் எளிதாக புரியாவைப்பது தான் அருமை நன்றி நன்றி🙏🙏🙏
நன்றிகள் குருஜி மிக அருமையான விளக்கங்கள் கொடுத்தீர்கள் மிக்க மகிழ்ச்சி
Simply explain and great voice
மிக அருமையாக இருந்தது
புரிந்தது. நன்றி. குருஜி
🙏 🙏 🙏 🙏
Swami Ji
Thank you for the beautiful explanation. Om nama Shivaya.
ஐயா மிகவும் அற்புதமான தகவல்..... மிக சிறந்த விளக்கம் ஐயா.... நீங்கள் வாழ்க வளமுடன் ஐயா.... ஐயா ஒரு தாழ்மையான வேண்டுகோள் நீங்கள் பேசும் போது இடையில் சில ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை தயவுசெய்து முழுதும் தமிழில் பேசினால் சிறப்பாக இருக்கும் அனைவரும் பலன் அடைவார்கள்.... ஐயா.... நன்றி ஐயா 🙏🙏🙏
Wonderful acceptable explanation..👌🙏
மிக மிக தெளியவான விளக்கம் கொடுத்தீர்கள் ஜீ... நன்றி ஜீ
அருமையான பதிவு நன்றி குருஜி
அருமையான பதிவு குருஜி நன்றி 🙏
அருமையான விளக்கம் ஐயா மிக மிக அருமையான பதில் மிக மிக நன்றி ஐயா
Super very simple explanation Swamiji, vazhga valamudan I like it's
Thanks Guruji, great explanation. 🌹🌹🌹
குருஜி உங்கள என்னமோ நினைச்சேன் ஆனா நல்லா கதை சொல்றீங்க
Arumai arumai ayya, vaaazhga vazhmudan
Ungaludaiya anaithu badilgalum romba thelivaga ullathu nanri
EXTRADINARY EXPLAIN THANK U VERY MUCH GUURUJI
ஒம் நமசிவாய. நன்றி. ஐயா அவர்கள். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Thanks so much Guruji ,,🙏 good explanation
நன்றி நன்றி நன்றி குருஜி.
Nandrigal😊😊🦋
Good Explanation Guruji🕉🕉
Thanks Guruji .Good explanation. Super
Gurucharanam I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤
இந்த காணொளியைகேட்கும் பாக்கியத்தை கொடுத்ததற்கு நன்றிகள்
தெளிவான விளக்கம் நன்றி..
Excellent, Excellent, Excellent, thank you guruji,you cleared my doubt
Thank you guru ji 🙏🙏🙏
மிக மிக தெளிவான விளக்கம் ஐயா
100 percent correct..... What i have guess....it confirmed now.....great👍
இல்லை குருஜி. மனிதர்களுக்கு ஒரு விஷயத்தை அல்லது திறனை கற்றுக்கொடுக்க நினைத்தால் அதில் திறமையான ஒரு மனிதர் மூலமாகத்தான் கற்றுகொடுப்பார். அதற்கென்று தனி தெய்வங்களை உருவாக்க அவசியம் இல்லை. பல தெய்வங்களை நாமாகத்தான் உருவாக்கி கொண்டோம். ஒவ்வொரு மொழி பேசுபவர்களும் கடவுளை ஒவ்வொரு விதமான பெயரில் அழைப்பார்கள். 1000 பெயர்கள் இருந்தாலும் கடவுள் ஒருவர்தான்.
A concept Wonderfully explained. Very clear.
Nandri vazha valamudan 🙏🏻
நன்றிகள் அய்யா 🙏
அருமையான பதிவு நன்றி குருஜி 🙂,💐
Miga arumaiyana msg guruji rombe nandri🙏🏼
அருமை ஐயாவுக்கு நண்றி ,
WoW Wonderful Explanation
Thank you guru ji
நன்றி குருஜி...
Nandri guruji...Nandri...Nandri...Nandri...
வணக்கம் குருஜி நன்றிகள் கோடி நற்பவி நற்பவி
நன்றி குருஜி
குருஜிக்கு நன்றி நன்றி நன்றி இந்த மாதிரி ஒரு பதிவு கொடுத்ததற்கு ரொம்ப ரொம்ப நன்றி
அருமை🙏🙏🌹🌹
ஸ்ரீமத் பகவத் கீதையை நல்ல திருந்திய ஞானமடைந்த குருவிடம் கற்றாலே சகல உண்மையும் விளங்கும்.
தெளிவான பதிவு குருஜி
🙏🙏🙏🙏🙏 very excellent speech kuruji , heart teaching
Sister neenga BK saravana Kumar you tube channel parunka neenka unmaila yarunu unkaluku puriyum sister
6. அனைத்தையும் ஒரு கடவுளால் எப்படி கண்காணிக்க முடியும்?
பதில்: கடவுளும் நம்மைப் போன்றவரே. நமக்கு எது சாத்தியமோ அது தான் கடவுளுக்கும் சாத்தியம் என்ற நம்பிக்கையே இக்கேள்விக்கான அடிப்படையாக உள்ளது.
நமக்கு எது முடியுமோ அது தான் கடவுளுக்கும் இயலும் என்றால் அத்தகைய கடவுள் நமக்குத் தேவை யில்லை. அத்தகையவர் மனிதராக இருக்க முடியுமே தவிர கடவுளாக இருப்பதற்குத் தகுதியுடையவர் அல்லர்.
நமது இரண்டு பிள்ளைகள் ஒரு அறையில் சேட்டை செய்தால் நாம் இருவரையும் கண்காணிக்கிறோம். அவர்களது நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் அறிந்து கொள்கிறோம்.
இறைவனைப் பொருத்த வரை இந்த முழு உலகமும் ஒரு அறையை விடச் சிறியது தான்.
ஆப்கான் நாட்டின் பல இடங்களை சாட்டிலைட் மூலம் அமெரிக்கா பார்க்கிறது என்பதை நம்ப முடிகின்ற நமக்கு அகில உலகையும் படைத்தவனின் ஆற்றல் அதை விடவும் குறைவானது என்றும் நினைக்க முடிகிறது என்றால் இது ஆச்சரியமாகவே உள்ளது.
கடவுளால் எல்லாம் முடியும்.. மனிதர்களின் இயலாமையை கடவுளுடன் ஒப்பிட கூடாது.. அவன் ஒருவனே சர்வ வல்லமை வாய்ந்தவன்...
சான்சே இல்ல செம்மையா சொன்னீங்க ப்ரோ
Thanks a lot. Many years doubt was cleared. You are a legend.
Great great speech 👍 always my dear guruve❤️
வாழ்க வளமுடன் 🙏 குருவே துணை
Ungal sevai thodara vedugiren... Milka Nandri
அருமை குருஜி நன்றி
அருமையான பதிவு அய்யா
சரியான பதிவு குருஜி
Guruji avargalucku vandhanam, arpudhamaana aruvuraigal, micka nandri.
Wow awesome thank you guru ji
மிக்க நன்றி ஜயா
Super guru ji thanks😘😘
ஏக இறைவன் மட்டுமே. தூதர்களுடைய வேளை எல்லாவற்றையும் இறைவனிடம் மட்டுமே கிடைக்க பெறும்,என்பதனை எத்திவைப்பதே.எல்லாவற்றிக்கும் ஒரு சக்தி உண்டு அதனையும் இறைவன் நாடினால் மட்டுமே இயங்க முடியும் இயங்கும்.இறைவன் மட்டுமே மேண்மையானது. படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும் படைப்புகளை அல்ல.ஆணும் பெண்ணும் படைப்புகள்.மனிதனால் கடவுளாக முடியாது.
Thank you very much Guruji your speach is 100 percent very very correct. One more thanks Guruji.
Very well explanation guruji....
Fantastic your speech
சிவ சிவ அருமை ஐயா
Guruji arumaiyaana pathivu,,, nandri ayya
மிகவும் அருமையான பதிவு.. மெய் சிலிர்க்க செய்தது......... 🙏🙏🙏🌺💐
குரு நாம்தேடிதேடிகலைத்தபொழுதுநீதேடியமகிழ்சிநிம்மதிஇங்கேஉள்ளதுஎனநாம்வணங்கவழிகாட்டுவார்உயர்த்துவார்உணரலாம்நன்றிகுருஜீ
நன்றி ஐயா
ARUMAYAANA VILAKKAM AYYA. NANDRIKAL.
Wonderfull guruji thanks
Super guru jiii🙏🏻
Nandri guruji🙏
நன்றிகள் ஐயா
100 percent truth 👍👍🙏🙏
Arumai, nandri ayya ,
Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறந்த உருட்டு