தேனி மாவட்டம், பாலார்பட்டி கிராமம் துடியான கன்னி தெய்வமான அக்னியில் மாண்ட அருள்மிகு வீருசின்னம்மாள் இதே கதை ஒத்து போகுது அண்ணே ஆனா வேற வேற மாற்றம் இருக்கு
அய்யா உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் ❤❤❤❤❤
ஏகாளி வம்சத்தோடு தெய்வ வழிபாடு மற்றும் தெய்வ சம்பந்த ஆண்மீக விளையாட்டுகள் அரங்கேறி இருந்தாலும் , தற்போது உள்ள எங்களை (ஏகாளி வம்சத்தார்) யாரும் மனிதர்களாக கூட பார்ப்பதில்லை ,எத்தனை ஏளன பேச்சுகள், அவமானங்கள்😢😢😢😢 இன்னும் நடந்துக்கொண்டுதான் உள்ளது😢😢😢
இப்பல்லாம் காதல் செய்யுயும் பிள்ளைகள் ஜாதியை அறுத்தெரிகின்றனர் கவலை வேண்டாம் இனிபாரதியின் கனவு நனவாகிகொண்டள்ளது எங்கள் உறவு பெண் வீட்டில் ஏகாலி பையன் மாப்பள்ளை ஓவ்வொரு உறவுகளுக்குள்ளும் நிரைய ஜாதிகள் ஊடுறுவிவிட்டது அந்த காலங்களில் பணமே பிரதானம் இன்று காதலே பிரதானம் இன்னும்சில ஆண்டுகளிள் ஜாதி புஸ்வானமாகிவிடும்
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அண்ணா.🥹 எங்களுக்கு தெரியாதா வரலாறு நீங்க கூறும் போது நான் அந்த காலத்திற்கு சென்று வாழ்ந்தது போல் ஒரு உணர்வு இருந்து அண்ணா 🙏
தம்பி உங்கள் விளக்கம் மிகவும் அருமை தெளிவான விளக்கம் வாழ்க உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அண்ணா ரொம்ப நன்றி இந்த வீடியோ எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருந்தது இந்த வீடு சின்னம்மா தான் எங்களுக்கு குலதெய்வம் அம்மாவோட வரலாறு எங்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையாக இருந்தது சகோ.ஒரு கொடுமையில் தான் தெய்வமும் பிறப்பெடுக்கிறது.எல்லா வரலாறும் அப்படிதான் உள்ளன. நன்றி சகோ.அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறோம்.விரைவில் தெய்வம் வழிகொடுக்கட்டும்.🎉🎉🎉🎉
மிக சிறப்பாக சொன்னிங்க உங்க குரல் நடந்த நிகழ்வை அப்படியே கண் முன்னே காட்டியது 👍👍👍 உங்களை போன்றோர் நம் அடுத்த தலைமுறைனரின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியம் 👍👍
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா வீர சின்னம்மாள் கதை மிகவும் சிறப்பு இந்த கதையை கேட்கும் போதே கண்ணீர் வந்துடுச்சு அண்ணா.... 😭😭.. இருந்தாலும் தெய்வத்தை தெய்வமாக நினைப்போம் ரொம்ப நன்றி அண்ணா... 🙏🙏🙏🙏
உங்களுடைய பதிவுக்கு மிக்க நன்றி கதையை கேட்க கேட்க மிகவும் உற்ச்சாகமாவும் இருந்த்து அந்த ஐந்து சகதோரர்கள் கம்பீரமாக சண்டைய் போட்டார்களா இல்லையா என்று எங்களுக்கு தெறியாது ஆனால் உங்கள் பேச்சி மிக கம்பீராக இருந்த்து நன்றி நன்றி மீண்டும் உங்கள் பதிவிற்க்கு காத்துருக்கேன்
நன்றி நண்பா வீறு சின்னம்மாள் வரலாறு என் தங்கை மூலம் இந்த வீடியோ எனக்கு கிடைத்தது நமது முன்னோர்களாகிய வீறு சின்னம்மாளும் கருப்பு சாமிகளும்...நம் கூடவே காத்து நிக்காரப்பா... வரலாறு தெரியாத எனக்கு தெரிய படுத்திய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனதார நன்றி நன்றி நன்றி.😂😂😂
மிக மிக மிகவும் சிறப்பாக இந்த மாதிரி வீடியோ இன்னும் நிறைய போட வேண்டும் இந்தக் கதைகளை எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி வீடியோவில் உங்களின் சொல்லும் முறை மிகவும் சிறப்பாக இருக்கு
இந்த வரலாற்று கதையை யாரும் மாற்றி மாற்றி சொல்லாதீர்கள்.அது தெய்வ குற்றமாகும்.இதேபோல் கன்டமனூர் பளியசித்தர் எங்களின் 6ஆம் பரம்பரை பாட்டன்பூட்டன்.வடவீர பொண்ணயாவும் மற்றவரும் கதையை மாற்றி மாற்றி எழுதி கதை வேறுமாதிரி சென்று விட்டது. வீரசின்னமாள் தெய்வம் எங்கள் வீட்டு பரம்பரை பெண்.தயவு செய்து பணத்திற்காக கதையை மாற்றாதீர்கள். நான் மலேசிய பிரஜை.எனது முன்னோர்கள் தெப்பம்பட்டி.
இது போன்ற பழமையான கோவில் வரலாறுகளை பதிவிடுங்கள் அண்ணா. மதுரை மாவட்டத்தில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் வரலாறுகளை உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளோம். மிக்க நன்றி.
மிக மிக நன்றி ஐயா 🙏எங்கள் குல தெய்வம் ஶ்ரீ வீர சின்னம்மாள் 🙏அவள் வரலாறு எடுத்து கூற ஆள் இல்லாமல் இருந்தோம் உங்கள் மூலம் அது தற்பொழுது நிறைவேறியது ஐயா 🙏நாங்கள் குடும்பமாக உங்கள் வீடியோ முழுவதுமாக பார்த்தோம் எங்கள் குடும்பத்தி்ற்கே மிகவும் மகிழ்ச்சி🙏 கோடான கோடி நன்றி ஐயா உங்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்வில் மேன்மை அடைய எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா....💐🎉
மெய் சிலிர்க்க ஒரு பதிவு கேட்ட குரல் காதிற்கு இனிமை சேர்ந்தது
அருமையான வர்ணனை, நாட்டுப்புறக் கலை வடிவத்திற்கு உங்களால் புத்துயிர் பெறும் என நம்புகிறேன். வாழ்த்துகள் பல
மகிழ்ச்சி அண்ணா
உங்கள் குரல் வளம் வேகம் கதைகேற்றார் போல் ஏத்த இறக்கம் மிக நன்று🙏🙏🙏தங்கள் ஆன்மிக பயணம் தொடறட்டும் என் வாழ்த்துக்கள் 🙏💐💐💐🙏
நன்றி நண்பா
நன்றி நண்பா வீரசின்ம்மாள் சரித்திரம் கேட்டு உடல் சிலிர்த்து போச்சு வாழ்க வளமுடன் உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் உறவே
அருமை அருமை உங்களின் சொல்லாடல் நிகழ்வை கண்முன்னே நிறுத்தியது மேன்மேலும் நம்முன்னோர்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் தெரியபடுத்தவேண்டும் அனைத்துமாவட்டத்தில் உள்ள கருப்பசாமியின் வரலாற்றை செவிஉணர்த்த வேண்டுகிறேன் திருச்சியிலிருந்து பெரியண்ணன்முருகன் சகோதரரே❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🔥🔥🔥❤️
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா.
Nanba super
Karuppa samey vera level ❤
அருமை நண்பரே
அண்ணே உங்க கதையை முழுசா கேட்டேன் கேட்ட ஒவ்வொரு நிமிஷமும் உடம்பு சிலிர்த்து நன்றி 🙏🙏
நன்றி நன்றி அண்ணா
அப்பா சாமி நீங்கள் சொன்ன கதையை கேட்டு எனக்கு அழுகையே வந்து விட்டது நீங்கள் நல்லா இருக்கானும்யா
🙏
தேனி மாவட்டம், பாலார்பட்டி கிராமம் துடியான கன்னி தெய்வமான அக்னியில் மாண்ட அருள்மிகு வீருசின்னம்மாள் இதே கதை ஒத்து போகுது அண்ணே ஆனா வேற வேற மாற்றம் இருக்கு
நிச்சயமாக நண்பா
@@nammaooruperumai1047 முதலைக்குளம் அருள்மிகு 18 ஆம் படி கருப்பன் பதிவு பண்ண முடியுமா அண்ணே
@@nammaooruperumai1047😊
7+😢
சூப்பர்
அய்யா உங்கள் குரல் வளம் அருமையாக உள்ளது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் ❤❤❤❤❤
கதையின் கடைசி பகுதி மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் குரலும் அதற்கு முக்கிய காரணம். அருமை மிக அருமை
KittyP0lp
ஏகாளி வம்சத்தோடு தெய்வ வழிபாடு மற்றும் தெய்வ சம்பந்த ஆண்மீக விளையாட்டுகள் அரங்கேறி இருந்தாலும் , தற்போது உள்ள எங்களை (ஏகாளி வம்சத்தார்) யாரும் மனிதர்களாக கூட பார்ப்பதில்லை ,எத்தனை ஏளன பேச்சுகள், அவமானங்கள்😢😢😢😢 இன்னும் நடந்துக்கொண்டுதான் உள்ளது😢😢😢
😮
Unmai.
Iduvum kadanthu pogum ppattinathar
இப்பல்லாம் காதல் செய்யுயும் பிள்ளைகள் ஜாதியை அறுத்தெரிகின்றனர் கவலை வேண்டாம் இனிபாரதியின் கனவு நனவாகிகொண்டள்ளது எங்கள் உறவு பெண் வீட்டில் ஏகாலி பையன் மாப்பள்ளை ஓவ்வொரு உறவுகளுக்குள்ளும் நிரைய ஜாதிகள் ஊடுறுவிவிட்டது அந்த காலங்களில் பணமே பிரதானம் இன்று காதலே பிரதானம் இன்னும்சில ஆண்டுகளிள் ஜாதி புஸ்வானமாகிவிடும்
27 varusathauku munname, yekaliveetu paiyan nayakar enga veetula than soru ooti valathom...ippo avunga nalla nilamaiku vanthum antha akka, paiyan kitta sollumpothu koota nama jathisanam nalla irunthum oruvai sorupotala...nayakar veetula sappatu potalaina innaiku nee valanthu ivaloperiya aal irukka mattanu, nanriyota irunu sollum pothu😭😭😭 vanthutuchu enaku...avunga pesunathu innum napagam iruku...avunga pesunathu na kettenu avungaluku theriyathu, na avunga veetuku than varenu avungalukum theriyathu...5 varusam antha paiyana enga veetula soru pottu pathukitomnu enga jaathisanam yarum varala ,nangalum pogala...kashthota kashtama kalamum pochu...enga kutumpatha parthu pullaiya patikavaikanum, olukkama valakanumnu ,mariyatha kutukanum kathakitta,palakamum patuthitanga...nallathu kettathula yekaali kutumbathuku koduthu anupanum, enga veetu pillaikum solli koduthu than valakurom..veetuku vantha marugalkittaium, intha palakatha solli kodukurom...na poi kudikka thanni ketta ippovum pusu sombula thanni konduvanthu kotukuranga ❤, thanni kutuchutu konjam neram pesitu than varom...manusana iruntha pothu
உங்கள் கதையை முழுவதும் கேட்டேன் உடல் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி யா
Unmai
Unmai ❤❤❤🎉🎉🎉
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை அண்ணா.🥹 எங்களுக்கு தெரியாதா வரலாறு நீங்க கூறும் போது நான் அந்த காலத்திற்கு சென்று வாழ்ந்தது போல் ஒரு உணர்வு இருந்து அண்ணா 🙏
மகிழ்ச்சி நண்பா
மிக அருமையான பதிவு நீங்கள் போட்ட பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது
அருமையான கதை இது போல் கேட் டத்தோ பார்த்து இல்லை மிகவும் மகிழ்ச்சி இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
அருமையான குரல் வளம்.தொடர்க உங்கள் பணி....வாழ்த்துக்கள் அண்ணா!
தம்பி உங்கள் விளக்கம் மிகவும் அருமை தெளிவான விளக்கம் வாழ்க உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
அண்ணா ரொம்ப நன்றி இந்த வீடியோ எங்களுக்கு ரொம்ப உபயோகமா இருந்தது இந்த வீடு சின்னம்மா தான் எங்களுக்கு குலதெய்வம் அம்மாவோட வரலாறு எங்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு குரல் அருமை ✨💐💜இப்பனி தொடரவேண்டும்...
En amma vali appa(thatha) pirantha ooru...ippo neerukulla moolkipoi suvatu mattum than iruku...veerusinnamal en kulatheivamum koota ❤❤❤
நானும் ஏகளி வம்சம் தான்
இத் தகவலை அனைவருக்கும் கொண்டு சென்றதட்கு எனது பணிவான நன்றி
அருமை அண்ணா ❤❤❤
ஓம் சக்தி அம்மன் நீங்க வரனும் அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா ஓம் சக்தி பராசக்தி அம்மா ❤❤❤❤
அருமை தங்களின் பேச்சை கேட்க கேட்க காலத்தை கண் முன் நடபது போல் உள்ளது வாழ்த்துகள் நன்றி
நன்றி நன்றி உறவே
வாழ்துக்கள்பாரம்பரியம்எடுத்துசொன்னதற்க்கு வழிகாட்டுதல் அருமை
அருமையாக இருந்தது சகோ.ஒரு கொடுமையில் தான் தெய்வமும் பிறப்பெடுக்கிறது.எல்லா வரலாறும் அப்படிதான் உள்ளன. நன்றி சகோ.அடுத்தப் பதிவிற்காக காத்திருக்கிறோம்.விரைவில் தெய்வம் வழிகொடுக்கட்டும்.🎉🎉🎉🎉
நன்றி நன்றி நன்றி நண்பா
அருமை பெருமைகளை இது மாதிரி இன்னும் நிறைய கதைகள் கேட்க ஆசையா இருக்கு❤❤❤
நன்றி நன்றி நண்பா
நண்பரே அருமை..... மெய் சிலிர்க்க வைக்குது
நன்றி நண்பா
மிக சிறப்பாக சொன்னிங்க உங்க குரல் நடந்த நிகழ்வை அப்படியே கண் முன்னே காட்டியது 👍👍👍 உங்களை போன்றோர் நம் அடுத்த தலைமுறைனரின் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கு மிக முக்கியம் 👍👍
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் அண்ணா
அருமையான வரலாறு மிகவும் பிரபலமான வரலாறு 😂😂😂😂😂
இந்த கதை கேட்டு மனசு நெறைஞ்சு போச்சு அண்ணா
கதை சொல்லும் விதம் மிகவும் அருமை அண்ணா கதை கேட்டு சாமி வந்திடுச்சு அண்ணா
நன்றி நன்றி நன்றி நண்பா
Neat voice clear explanation
அருமை அருமை ❤🎉
நீங்க கத சொல்லும் போது அந்த கதை காலத்திற்கு கொண்டு சென்று விடுகிறது நண்பா
அம்மா அவர்களுக்கு காவல் இருந்த தோட்டி என்ன ஆச்சு சொல்லு இங்க் நண்பா
Manamathurai pakkathula ulla enathi kottai ulla irulai Amma etuthu sollu unnada kuralal kekanu Nalla iruku❤
நீங்கள் கூறும் அத்தனை வரலாறும் அனைத்தும் அற்புதமாக உள்ளது அண்ணா மிக்க நன்றி
உங்களது அடுத்த பதிவிற்கு ஆக காத்துக் கொண்டு இருக்கிறோம் அண்ணா
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் காத்திருப்பிற்கும் நன்றி நண்பா
哀噢歐歐安胎,
ㄛㄖㄜ
煾
@@nammaooruperumai1047😊 6:39
தததததச
அண்ணாகதை சூப்பரா இருக்கிறது நாங்களும் தேனி மாவட்டம் பெரியகுளம் வடுகபட்டி
நன்றி நன்றி நண்பா
Super 🎉 tq🙏👌💕🌙🌹
Super anna solla vartha illa santhosam karuppana alaithathu aluga vanthu pull arichu pochu 👏👏👏🙏🙏🙏 Nantri
மகிழ்ச்சி சிஸ்டர்
Facebook la reels potta ellame parthuten full video ku than waiting thanks anna
நன்றி நன்றி நண்பா
அண்ணா ரொம்ப நன்றி அண்ணா வீர சின்னம்மாள் கதை மிகவும் சிறப்பு இந்த கதையை கேட்கும் போதே கண்ணீர் வந்துடுச்சு அண்ணா.... 😭😭.. இருந்தாலும் தெய்வத்தை தெய்வமாக நினைப்போம் ரொம்ப நன்றி அண்ணா... 🙏🙏🙏🙏
Hi Anna
Hi
Hi Anna
உங்களுடைய பதிவுக்கு மிக்க
நன்றி கதையை கேட்க கேட்க
மிகவும் உற்ச்சாகமாவும் இருந்த்து
அந்த ஐந்து சகதோரர்கள்
கம்பீரமாக சண்டைய் போட்டார்களா இல்லையா
என்று எங்களுக்கு தெறியாது
ஆனால் உங்கள் பேச்சி மிக
கம்பீராக இருந்த்து நன்றி நன்றி மீண்டும் உங்கள் பதிவிற்க்கு காத்துருக்கேன்
ரொம்ப அருமையா இருக்கு
நன்றி சகோ
❤❤❤ மென்மேலும் பல பதிவுகள் பதிவிட வாழ்த்துக்கள் அண்ணா
நன்றி நண்பா
Intha full video kku romba wait panna
நன்றி நண்பா
அருமை அருமை
Super bro next story
Arumai arumai arumaiyana... pathivu anna intha matheri vedio neraya poda venudum...ungal muyarchiyal mellum mellum valara vaalthukal bro🙏🙏🙏🙏
நன்றி சிஸ்டர்
நம் முன்னோர்கள் தான் நம் குல தெய்வம்
நன்றி நண்பா வீறு சின்னம்மாள் வரலாறு என் தங்கை மூலம் இந்த வீடியோ எனக்கு கிடைத்தது நமது முன்னோர்களாகிய வீறு சின்னம்மாளும் கருப்பு சாமிகளும்...நம் கூடவே காத்து நிக்காரப்பா... வரலாறு தெரியாத எனக்கு தெரிய படுத்திய நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் மனதார நன்றி நன்றி நன்றி.😂😂😂
👏👏. ஜயா. அருமையன. பதிவு. ஐயா. இது. மாதுரி. சின்னகருப்பன். வாழ்கை. வரலாறு. இருந்தால். கூறுங்கள். சாமி. 👏👏👏
அருமையானா செய்தி
Super sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணன் மாசி பெரியண்ணசாமி சாமி வரலாறு போடுங்க அண்ணன்
தெரியாத வரலாறை தெரிய வைத்தமைக்கு நன்றி ஐயா. மேலும் இதுபோன்ற தெய்வ வரலாறை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்.
மிக்க மகிழ்ச்சி
அருமையான பதிவு அண்ணே தெய்வத்தின் வளர்ச்சி அருமையாக இருந்தது 🙏🔥💯
நன்றி நண்பா
அருமையான பதிவு அண்ணா ❤❤
நன்றி நண்பா
Super Bro 👌
Nandrihal pala 🙏🙏🙏🙏mihavum arumaiya sollirukinga en amma pirantha veettin kula deivam veerusinnamal nan pala murai sendrullen sakthi vaaintha deivam neengal kooriya pinbe mulumaiyana varalaru arinthom 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி நன்றி யா
மிக அருமை உங்கள் குரல் கணீர்ண்டு இருந்தது மெய்சிலிர்த்து போனேன்.வாழ்த்துக்கள் 💐
நன்றி நண்பா
அய்யாசாமி சூப்பர்
Bro innum nerya karupar kathai podunga
சரிங்க நண்பா
அருமையாக இருக்கிறது
நன்றி நண்பா
Super
Suppar anna
Nice
மிக மிக மிகவும் சிறப்பாக இந்த மாதிரி வீடியோ இன்னும் நிறைய போட வேண்டும் இந்தக் கதைகளை எங்களுக்கு கொடுத்ததற்கு மிக்க நன்றி வீடியோவில் உங்களின் சொல்லும் முறை மிகவும் சிறப்பாக இருக்கு
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் நண்பா
மெய் சிலிர்த்து போய்ட்டேன்
நன்றிதெரியாத தகவல்கள் வரலாறு அறிய உதவும்உங்கள்அரும்பணிதொடரட்டும் வாழ்கவளமுடன்
இந்த கானொலி மிகவும் அருமையாக இருந்தது
சூப்பர்
வரலாறு சொன்ன உங்களுக்கு நன்றி
நன்றி
மகிழ்ச்சி சிஸ்டர்
இந்த வரலாற்று கதையை யாரும் மாற்றி மாற்றி சொல்லாதீர்கள்.அது தெய்வ குற்றமாகும்.இதேபோல் கன்டமனூர் பளியசித்தர் எங்களின் 6ஆம் பரம்பரை பாட்டன்பூட்டன்.வடவீர பொண்ணயாவும் மற்றவரும் கதையை மாற்றி மாற்றி எழுதி கதை வேறுமாதிரி சென்று விட்டது. வீரசின்னமாள் தெய்வம் எங்கள் வீட்டு பரம்பரை பெண்.தயவு செய்து பணத்திற்காக கதையை மாற்றாதீர்கள். நான் மலேசிய பிரஜை.எனது முன்னோர்கள் தெப்பம்பட்டி.
0:12 0:12
Amma en purushana enkooda onnu serthu vainga ma🙏🙏 unga kovilukku en family oda vara amma❤❤
Sema super anna👍👍👍👍
🙏🙏🙏
சீலைக்காரி அம்மன் கதை போடுங்க சகோதர
சரிங்க நண்பா
இது போன்ற பழமையான கோவில் வரலாறுகளை பதிவிடுங்கள் அண்ணா. மதுரை மாவட்டத்தில் உள்ள பழமையான அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் வரலாறுகளை உங்கள் குரலில் கேட்க ஆவலாக உள்ளோம். மிக்க நன்றி.
🎉
நிச்சயமா நண்பா
நன்றிகள் பல கோடி அண்ணா❤❤❤
மகிழ்ச்சி நண்பா
மிக மிக நன்றி ஐயா 🙏எங்கள் குல தெய்வம் ஶ்ரீ வீர சின்னம்மாள் 🙏அவள் வரலாறு எடுத்து கூற ஆள் இல்லாமல் இருந்தோம் உங்கள் மூலம் அது தற்பொழுது நிறைவேறியது ஐயா 🙏நாங்கள் குடும்பமாக உங்கள் வீடியோ முழுவதுமாக பார்த்தோம் எங்கள் குடும்பத்தி்ற்கே மிகவும் மகிழ்ச்சி🙏 கோடான கோடி நன்றி ஐயா உங்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்வில் மேன்மை அடைய எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ஐயா....💐🎉
மிக்க மகிழ்ச்சி அம்மா. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடான கோடி நன்றிகள் அம்மா
Anna I am addicted for your voice ❤🙏
நன்றி நண்பா
சூப்பர் ❤❤❤❤❤❤❤
நன்றி நண்பா
நன்றாக இருந்து அண்ணா ❤❤இச்சேவை மாபெரும் சேவையாக தொடரட்டும்...❤🎉
நன்றி நண்பா
@@nammaooruperumai1047
Bro கருபனின் வரலாறு இன்னும் நிறைய சொல்லுங்கள்
Adicted to ur videos anna...Thank u so much for giving this type of videos na..
நன்றி யா
@@nammaooruperumai1047❤
Anna chinna karuppasamy varalaru solluga
தரவுகள் தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா
Miga arumai thalaivaree
நன்றி அண்ணா
Superb super 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
அருமையான பதிவு சகோதரரை எதார்த்தமா தான் நான் கேட்டேன் அருமையான வரலாறு அடுத்த பதிக்கு காத்துக் கொண்டு இருக்கிறேன்
நன்றி நண்பா
❤❤❤
மிக நன்று. வார்த்தை தேர்வு உச்சரிப்பு மிக, மிக, நன்று.நன்றி.
மகிழ்ச்சி நண்பா
சிங்கம்புணரி சேவுகபெருமாள் வரலாறு போடுங்க தம்பி ❤
சரிங்க அண்ணா
❤❤ brother chinna karupu samy varalaru pathividungal brother
நிச்சயமாக பதிவு செய்கிறேன் நண்பா
❤❤ thanks brother
Very super family god (ARS)Andaman SudhaRamakrishnan
எங்கள் குடும்பம் காத்து நிக்கும் அம்மா 🙏🙏🙏🙏🙏 கன்னி தெய்வம்
அருமை அண்ணா நன்றி
❤
வண்ணாத்தி அம்மன் வரலாறு இருந்தால் போடுங்கள் அண்ணா
Super Thangam
நன்றி அண்ணா
அருமை அண்ணா உங்கள் குரலில் கேட்கும் போது.
நன்றி நண்பா
❤❤❤❤❤
திரௌபதி கோயில் வாங்கிய வரலாறு சொல்லுங்க அண்ணா சொல்லுங்க அண்ணா தயவுசெய்து சொல்லுங்க 🙏😭
கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்
Ungal sevai thodara valdukkal nanpa
நன்றி நண்பா
அருமை, அடுத்த வீடியோ சிக்கிரம் பதிவு செய்யுங்கள்
சரிங்க நண்பா
🙏🙏