ஒரு 10 - 15 வருசத்துக்கு முன்னாடி அவ்வளவா எல்லார்கிட்டேயும் வண்டி வாகனங்கள் இல்லை, போன் இல்லை, வீடுகளில் டிவி இல்லை, ஊர்ல 4,5 வீட்ல தான் டிவி யே இருக்கும்.. மார்கழி மாதம் முழுவதும் எங்க ஊர்ல முருகன் கோவிலில் பக்தி பாடல்கள் ஓடிட்டிருக்கும்.. அதுலயும் இந்த பாட்ட விடியற்காலை 4 மணிக்கு க்கும், இரவு 7 மணிக்கு அப்புறமா கேட்கும் போதும், அட அட அட!! அப்டி இருக்கும்.. திருவிளையாடல், கந்தன் கருணை படம் முழுவதும் கதை வசனமா ஓடிட்ருக்கும்.. திரும்ப கிடைக்காத அந்த காலமெல்லாம் ஒரு வசந்தகாலம் தான்..
இது என்ன குரலா இல்லை காந்தமா!?. என்ன ஒரு அற்புதமான தெளிவான உச்சரிப்பு!?. எத்தனைமுறை கேட்டாலும் பக்தி குறைவதில்லை. ம மோகன்ராஜ், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
ஒரு காலகட்டத்தில் இந்த பாடல்கள் எங்கள் மலேசியாவில் ஓலிக்காத இடம் இல்லை இதை கேட்பவர்கள் எல்லோரும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்தார்கள்.இது உன்மை சத்தியம்.இந்த படம் பாட்டுக்காகவும் கதைக்காகவும் ஓடியேதே தவிர கதாநாயகனுக்காக
முருகனின் பெருமை அறிந்தவர்களுக்கு மட்டுமே அந்த உள்ளார்ந்த உணர்வு புரியும், தன்னை அறியாமல் மனதில் பூரிப்படையும் உணர்வே, தெய்வத்தின் உணர்வு இதை தினந்தோறும் அடைப்பவர்கள் கடவுளின் அருகில் செல்கிறார்கள். முருகா முருகா முருகா முருகா......
ஒரு 10 - 15 வருசத்துக்கு முன்னாடி அவ்வளவா எல்லார்கிட்டேயும் வண்டி வாகனங்கள் இல்லை, போன் இல்லை, வீடுகளில் டிவி இல்லை, ஊர்ல 4,5 வீட்ல தான் டிவி யே இருக்கும்.. மார்கழி மாதம் முழுவதும் எங்க ஊர்ல முருகன் கோவிலில் பக்தி பாடல்கள் ஓடிட்டிருக்கும்.. அதுலயும் இந்த பாட்ட விடியற்காலை 4 மணிக்கு க்கும், இரவு 7 மணிக்கு அப்புறமா கேட்கும் போதும், அட அட அட!! அப்டி இருக்கும்.. திருவிளையாடல், கந்தன் கருணை படம் முழுவதும் கதை வசனமா ஓடிட்ருக்கும்.. திரும்ப கிடைக்காத அந்த காலமெல்லாம் ஒரு வசந்தகாலம் தான்..
உங்க வாழ்க்கை நல்லபடியா மாறனும்னா என் அப்பன் முருகனை வழிபடுங்க அனுபவப்பட்டவன் சொல்லுரேன்
யாரெல்லாம் இந்த பாடலை 2024 யில் கேட்கிறீர்கள்
யாரெல்லாம் 2024லயும் இந்த பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்
பாடு பட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வரவேண்டும் பஞ்சம் என்பதே இல்ல வாழ்வை பாரதம் பெற வேண்டும் 👍🙏🙏🙏
முருகா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் முருகா
என் தம்பி எல்ல பிரச்சினையும் கடந்து வாழ்க்கையில் சந்தோஷமா வாழ அருள் வேண்டும் முருகா 🙏🙏🙏
2023 ல் இந்த முருகன் பாடலை கேட்ப்பவர்கள்....
இது என்ன குரலா இல்லை காந்தமா!?. என்ன ஒரு அற்புதமான தெளிவான உச்சரிப்பு!?. எத்தனைமுறை கேட்டாலும் பக்தி குறைவதில்லை. ம மோகன்ராஜ், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு.
2024 யார் எல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒரு காலகட்டத்தில் இந்த பாடல்கள் எங்கள் மலேசியாவில் ஓலிக்காத இடம் இல்லை இதை கேட்பவர்கள் எல்லோரும் நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழ்தார்கள்.இது உன்மை சத்தியம்.இந்த படம் பாட்டுக்காகவும் கதைக்காகவும் ஓடியேதே தவிர கதாநாயகனுக்காக
முருகனின் பெருமை அறிந்தவர்களுக்கு மட்டுமே அந்த உள்ளார்ந்த உணர்வு புரியும், தன்னை அறியாமல் மனதில் பூரிப்படையும் உணர்வே, தெய்வத்தின் உணர்வு இதை தினந்தோறும் அடைப்பவர்கள் கடவுளின் அருகில் செல்கிறார்கள். முருகா முருகா முருகா முருகா......
மனம் உள்ளவர் குணம் உள்ளவர் மனதுக்கு சுகம் வேண்டும்....
ஒரு. காலத்தில். உலகம். முலுவதும்நிரம்பிய. பாடல். வாழ்க புகல். 🙏💕🙏
எனக்கு பத்து வயது இருக்கும்போது
இந்த பாடலை கேட்கும் போதே நம் உள்ளத்தில் முருகன் தோன்றி விடுவார்.. திருவருள் வேண்டும் முருகையா....
👍🙏👍என் வாழ்க்கையே நீதான் ஐயா ஓம் முருகா
🌹வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, ""🌹சிங்காரா வடிவேலன் 🌹""முருகா 🙏🙏🙏🙏🙏🙏
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
எம் முருகனை நம்பினோர் கெடுவதில்லை,,🙏🙏🙏