#Gurupatham
Vložit
- čas přidán 14. 06. 2019
- #Thiruvidaimaruthur
#Premakathi
#Thosam
-- திருச்சிற்றம்பலம் --
ஞாலம் அளந்த எம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகள்
அருளிய 7-ஆம் திருமுறை தொடர் முற்றோதுதல் பெருவிழா
** தவத்திரு அரிகர தேசிக சுவாமிகள் **
தலப்பாடல், பாடும் முறை,
பாடலின் பொருள், தலவரலாறு,
தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
சுந்தரர் தமிழை தன் சுந்தரத் தமிழால் பாடுகிறார் நம் சுவாமிகள் !
வாருங்கள்!
திருமுறை ஒலிக்கட்டும்!
திருவருள் பெருகட்டும் !
நிகழ்விடம்:
----------------------
A.V.P அறக்கட்டளை
திருமுருகன்ப்பூண்டி கோவில் பின்புறம்,
திருமுறை திருக்காவணம் அறக்கட்டளை.
Google Map: goo.gl/maps/1KDTQ3FCb2T7r13r5
மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
-- திருச்சிற்றம்பலம் --
எத்தனை முறை கேட்டாலும் மகாலிங்கத்தை நினைக்காமல் இருக்க முடியாது குருநாதர் திருவருளால் மீண்டும் மீண்டும் கேட்கத் தோணும் திரு இடைமருதூர் புராணம்🫀🫀🙇🙇🙇🙇
ஐயனே! சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன். தங்களின் பிரசங்கம் மனதில் உள்ள கசடை நீங்குவதோடு பேரின் பத்தை தருகின்றது. தங்களை காண ஆவல்.
🙏🙏🙏. Ohm namasivaya
🙏ஓம்நமசிவாய 🍀
Om Namasivaya 🙏🙏🙏🙏🙏
வரகுண பாண்டியனே போற்றி
திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானே போற்றி போற்றி
நமசிவாய வாழ்க
ஒம் நமச்சிவாய
ஐயா என் வாழ்வில் எண்ணற்ற கஷ்டங்களை நான் சந்தித்தேன் திரு திருவிடைமருதூர் சுந்தரமகாலிங்கம் அவரை ரைஸ் தரிசனம் செய்தபோது என் என் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களை சந்தித்தேன் திருவிடைமருதூர் சுந்தரம் சுந்தரமகாலிங்கம் போற்றி போற்றி
சுந்தர மஹாலிங்கம் இல்லை. ஜோதி மஹாலிங்கம்
OM Namah shivaya
தங்களின் திருப்பாதம் தொட்டு வணங்குகின்றோம் ஐயா.,
Om namasivaya vaalga miga miga arumai Thiruchitrampalam🕉️🙏🏻
ஸ்ரீ நமசிவாய மூர்த்தி சுவாமிதுணை
Om namah shivaya
Thiruchitrambalam
Guruvae saranam
ஓம் சிவாய நம
என் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது சிவ பக்தியில் தங்கள் சொற்பொழிவு அருமை ஐயா
Om Namah Shivaya
🙏🙏❤🙏 சிவ சிவா.... 🙏🙏🙏 மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா... எத்துனை கோடி தவங்கள் செய்தேனோ இறைவா.... 🙏சிவத்தின் திருவருளை உணர்ந்து சிவ தொண்டர்களின் வரலாற்றை கேட்டு மனம் உருக.........
.🙏🙏🙏🙏❤🙏🙏🙏❤🙏
குருவே சரணம் 🙏🙏🙏🙏
நற்றுணையாவது நமச்சிவாயவே 🙏🙏🙏திருமுறையே தாய் 🙏🙏🙏திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
பரிகார ஸ்தலங்கள் சென்று வழிபட வேண்டிய அவசியம் குறித்து தாங்கள் கூரும் அறிவுரை அருமை வெகு அருமை வாழ்க வளமுடன் வாழ்க
ஓம் நமசிவாய.
🙏🙏🙏குருவடி போற்றி திருவடிகள் போற்றி🙏🙏
திருச்சிற்றம்பலம்..🙏🤲👨👩👧🌼🌻🏵️🔱📚📝🖋️📿⚕️🍋🍋🍌🍌🥥🛡️🍬🍬☂️☮️🕉️🔯🔔🔔💰☘️☘️
சிவாயநம சிவசிவ திருச்சிற்றம்பலம் 🌞🌜🌼🏵️🌺📿 திருச்சிற்றம்பலம்
🙏🏼🙏🏼🌷🌷ஓம் நமசிவாய திரு சிற்றம்பலம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சிவாயநம திருச்சிற்றம்பலம் நன்றிகள் பல அய்யா
சுந்தர மகாலிங்கம் போற்றி 🪔🙏
ஸ்ரீ மகாலிங்கசுவாமிதுணை
வணக்கம்
ஓம் நமசிவாய
ஓம் சிவாயநம
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி💐🔱
அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு நன்றிகள் ஸ்சுவாமி உங்களுக்கு.ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாய
குருவே!!!🙏🙏🙏🙏🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
அ௫ளியவர் : சுந்தரர்
திருமுறை : ஏழாம் திருமுறை
பண் : தக்கேசி
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : இடைமருதூர்
திருச்சிற்றம்பலம்
கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்
கைப்பர் பாழ்புக மற்றது போலப்
பழுது நான்உழன் றுள்தடு மாறிப்
படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்
அழுது நீயிருந் தென்செய்தி மனனே
அங்க ணாஅர னேயென மாட்டா
இழுதை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 1
நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே
நன்றி யில்வினை யேதுணிந் தெய்த்தேன்
அரைத்த மஞ்சள தாவதை அறிந்தேன்
அஞ்சி னேன்நம னாரவர் தம்மை
உரைப்பன் நானுன சேவடி சேர
உணரும் வாழ்க்கையை ஒன்றறி யாத
இரைப்ப னேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 2
புன்னு னைப்பனி வெங்கதிர் கண்டாற்
போலும் வாழ்க்கை பொருளிலை நாளும்
என்னெ னக்கினி இற்றைக்கு நாளை
என்றி ருந்திடர் உற்றனன் எந்தாய்
முன்ன மேஉன சேவடி சேரா
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
இன்னம் என்றனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 3
முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய
மூர்க்க னாகிக் கழிந்தன காலம்
சிந்தித் தேமனம் வைக்கவும் மாட்டேன்
சிறுச்சிறி தேஇரப் பார்கட்கொன் றீயேன்
அந்தி வெண்பிறை சூடும்எம் மானே
ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா
எந்தை நீயெனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 4
அழிப்பர் ஐவர் புரவுடை யார்கள்
ஐவ ரும்புர வாசற ஆண்டு
கழித்துக் காற்பெய்து போயின பின்னைக்
கடைமு றைஉனக் கேபொறை ஆனேன்
விழித்துக் கண்டனன் மெய்ப்பொருள் தன்னை
வேண்டேன் மானுட வாழ்க்கையீ தாகில்
இழித்தேன் என்றனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 5
குற்றந் தன்னொடு குணம்பல பெருக்கிக்
கோல நுண்ணிடை யாரொடு மயங்கிக்
கற்றி லேன்கலை கள்பல ஞானங்
கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
பற்ற லாவதோர் பற்றுமற் றில்லேன்
பாவி யேன்பல பாவங்கள் செய்தேன்
எற்று ளேன்எனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 6
கொடுக்க கிற்றிலேன் ஒண்பொருள் தன்னைக்
குற்றஞ் செற்றம் இவைமுத லாக
விடுக்க கிற்றிலேன் வேட்கையுஞ் சினமும்
வேண்டில் ஐம்புலன் என்வசம் அல்ல
நடுக்கம் உற்றதோர் மூப்புவந் தெய்த
நமன்த மர்நர கத்திடல் அஞ்சி
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 7
ஐவ கையர் அரையரவ ராகி
ஆட்சி கொண்டொரு காலவர் நீங்கார்
அவ்வ கையவர் வேண்டுவ தானால்
அவர வர்வழி ஒழுகிநான் வந்து
செய்வ கையறி யேன்சிவ லோகா
தீவ ணாசிவ னேயெரி யாடீ
எவ்வ கையெனக் குய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 8
ஏழை மானுட இன்பினை நோக்கி
இளைய வர்வலைப் பட்டிருந் தின்னம்
வாழை தான்பழுக் கும்நமக் கென்று
வஞ்ச வல்வினை யுள்வலைப் பட்டுக்
கூழை மாந்தர்தஞ் செல்கதிப் பக்கம்
போக மும்பொருள் ஒன்றறி யாத
ஏழை யேனுக்கோர் உய்வகை அருளாய்
இடைம ருதுறை எந்தைபி ரானே. 9
அரைக்குஞ் சந்தனத் தோடகில் உந்தி
ஐவ னஞ்சுமந் தார்த்திரு பாலும்
இரைக்குங் காவிரித் தென்கரை தன்மேல்
இடைம ருதுறை எந்தைபி ரானை
உரைக்கும் ஊரன் ஒளிதிகழ் மாலை
உள்ளத் தால்உகந் தேத்தவல் லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி
நாதன் சேவடி நண்ணுவர் தாமே. 10
நன்றி சிவா
@@Gurupatham Ayya, Thangalathu Pani Vazha Valara vendum. Manam uganthu vazthugiren 🙏
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
Nambi aruran thiruvadigal potri.
சிவ சிவ ❤
நமஸ்காரம் நன்றி ஸ்வாமி
சிவா திருச்சிற்றம்பலம்..ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏
Om Namanshivaayaa 🙏🙏🙏
Thiruchitrampalam🙏🙏🙏🙏
Arumai Om Muruga Potri Potri 🙏
Superb swami
God bless all.
Om namasivaya
ஆஹா... ஆஹா... மனிதர்களுக்கு எத்தனை விதமான பெருமைகள்...😢
ஓம் நமசிவாய நமோ நமஹ
ஓம் நமசிவாய 🙏
சிவாயநம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.....திருவடி சரணம்
Ommahalingeswara namaha
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏👍🙏🙏
Ayya unkal sorpazve amrtham
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🙏 சிவா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
இவ்வளவு விளக்கத்தோடு யாரும் திருமுறை விளக்கம் சொல்லுவார்களா என்று தெரியவில்லை ரொம்ப பிரமாதம் சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா ஓம் நமசிவாய
குருவேசரணம்
ஓம் நமசிவாய
நன்றி. நன்றி, அய்யா எல்லா, புகழும், இறைவனுக்கு, ஓம் நமச்சிவாய, போற்றி, போற்றி
நமச்சிவாய
Ay
@@Gurupatham verygood excellent.
சிவா திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய, 🙏🙏🙏🙏🙏🙏
Manam magizndome, thangal uraikettu! Migavum nandri.
Siva Siva
மனம் உருகியது உங்கள் சொற்பொழிவால் நன்றி ஐயா!
Pĺł
0
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
🙏🙏🥰🥰 என் அப்பன் மகாலிங்கம் 🤗
Nanri yiya
wonderful sir...................hatsoff.........sivayanama
நம் குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி....ஓம் நமசிவாய......🙏🙏🙏🙏🙏
2
22p2
W
2
💐💐🙏🙏எவ்வளவு விளக்கங்கள்🤗🤗🙏🙏
ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய.
Shivayanama
அருமை 👌
Guruvadi thiruvadi potri நமசிவாய
Hara Hara siva siva 🙏
Namaskaaram Anbupiriyal Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 OmNamasivaya 🙏🙏🙏🙏🙏
Congrats amazing iya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Hara Hara Siva siva
Guruvesaranam
thiruchitrambalam
ஓம் நமசிவாய 🙏🙏
🙏🙏🙏🌿🌿🌿
ஓம் நமசிவாய மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம்👣 வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏.
Every second by second excellent explanation. Every message true. I really enjoying heartfully.
Natrunai Aavathu Nama Sivayavae
சிவ சிவ
எம்பிரான் மகாலிங்கப் பெருமான் பொன்னார் மலரடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🌼🌼🌼🌻🌻🌻🌹🌹🌹🌷🌷🌷🥥🥥🥥
OM MAGALINGAMURTHI gu Aarogaro
OMNAMASIVAYAOM THIRUCHIRAMBALAM GURU VAZLLGA GURUVAA THUNAI
Fully satisfied emotionally. Devaram is soul cleansing poems. Long live. Thanks.
Thank you ayya, Your blessings should help us to move forward.
Siva Siva
அருமை,upload more videos
அருமை ஐயா, ஓம் நமசிவாய போற்றி 🔥🔥🔥🔱🙏🏼
குருபாதம்
திருச்சிற்றம்பலம்
அன்பே சிவம். ஓம் நமசிவாய. இலங்கை
ஓம்நமசிவாய
நன்றி ஐயா
திருவிடைமருதூர் தரிசனம் கண்டோம்.குங்குமப்பூ பெற்றோம்.சிவசிவ
Om varagunapandianar potri
🙏🙏🙏
🙏🌺ஓம் சிவாய நமஹ 💐🌸 திருச்சிற்றம்பலம்🌸🌹🌿நால்வர் , நாயன்மார்கள் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி💐🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🌸
அய்யா உங்கள் திருவடி போற்றி போற்றி
🙏🙏🙏 OmNamasivaya 🙏🙏🙏Thanq very much for your kind and elaborate information about Thiruvidai maruthur
Nanri ayyah !
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
👏👏