Nandri ayya 🙏
Respected Sir, I am strongly inspired by yr speech. Very recently i started listening yr soeech on vaious captions thru you tube. Whatever the topics u have spokent it is interesting and valuable information. I will read the GNANA MALAR using the link given u sir. Great sir.
வாழ்க பல்லாண்டு .
வணக்கம் அய்யா
சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும் ...❤❤❤❤❤
Om Namashivaya ! Om Sarvanabhava ! Om Sai Ram
வணக்கம் ஐயா நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை அதாவது மக்கள் திரும்ப திரும்ப ஏமாந்து ஏமாந்து ஏமாந்து ஒரே கட்சிகளுக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு ஏமாறுறாங்க அது மாறனும் நீங்க சொன்ன மாதிரி ஒரு மாற்றத்தை மக்கள் உண்டாக்கணும் ஏமாற்றத்திலிருந்து வெளியில வரணும் நீங்க சொன்ன கருத்தை இப்படி கூட நான் எடுத்துக்கலாம்னு சொல்லி எடுத்துகிட்டேன் நன்றி
Thank you sir, hope many people watch this and get the basics of thought process
நன்றி அப்பா
நன்றி
நன்றி ஐயா
Thank u very much Sugi sir.
Amazing video for all especially for young blood of India 👏👏
மிக்க நன்றி ஐயா சிறந்த அறிவுரைகள் நன்றி ....
Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
வணக்கம் சங்கர நாராயணன் கணபதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
சனாதன தர்மம் வாழ்க, பாரதம் வாழ்க என கூறுவது எல்லாம் சரி, நம் தாய்மொழி தமிழ் வாழ வேண்டாமா ? எப்படி வேண்டுமானாலும் கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ?
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
ஜெய்ஶ்ரீராம்😂
ஓம்ஶ்ரீ சாய்ராம்😂
வாழ்க சனாதன தர்மம் 😂
வாழ்க பாரதம் 😅
அட தெய்வமே …
சனாதன தர்மத்தில முக்கியமான கொள்கை ஒன்றை சொல்லுங்க பார்ப்போம்
பிறகு நீங்க வாழ வைப்பீர்களா ன்னு சொல்றோம்
தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை அல்லது விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், *தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்யும் தேவையற்ற தங்கிலீஷ் எதற்காக ?*
*தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
Many thanks for your inspirations sir
மிக்க நன்றி ஐயா🙏💕
Thank you sir
A good start
Super sir ❤
அய்யா என் மானசீக குருவே
நூறாண்டு காலம் வாழ்க அய்யனே🎉🎉🎉🎉🎉
@@user-fu1lo8rs3t we don’t want the politics. Thambi
I don’t know the politicians rules and regulations in india
Basically everyone must obedient their own intuitions..
intuition only guide the proper way
Am i right ! Thambi
🙏🏼🙏🏼🙏🏼
🍀❤🙏
❤🙏❤
Excellent. God bless you long healthy life.
Super speach
Namashkaram guru Arumai nanri
வணக்கம் உமர் சிங், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
❤❤❤❤❤❤❤❤❤Thanks Sir 🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏
Nice
Arumai vilakkam
*அருமை விளக்கம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
Tq so much sir
Qthankyou
Good🎉
சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த கழுதையின் கதையை ஒரு புத்தக வெளியீட்டு மேடை பேச்சின் வீடியோ மூலம் கேட்டதாக ஞாபகம்.
ஸ்ரீ டீவி என்ற சேனலில் கூட சுகியின் கழுதை கதை என்று கலாய்த்து ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளதையும் பார்த்தேன்.
வணக்கம் சார், சார் உங்கள் புத்தகம் எங்களுக்கு வேண்டும், எங்கு கிடைக்கும்
Uncle, my heart is wishing to get into Sri Vidya upasana. But i don't know how to start, where should I go and get the deeksha? I don't even know anything. But my heart is completely filled with ambal's love. After hearing your playlist of Lalitha sahasranama and abirami anthathi, I lost my heart to ambal..........
Same feel for me before 3 months.... Now i started chanting lalitha sahasranamam, really really wonderful, if u wish ambal will guide u as she guided me also, now i memorized and say daily, all because of sir s ecplanation about sahasranamam and abirami andhadhi
ஞான மலர்கள் புத்தகம்
எப்படி பெறுவது ? அய்யா
How to subscribe gana malar, kindly provide guidance
மிக்க நன்றி ஐயா
🤍🤍🤍✨
💐💐💐💐💐💐💐🌸🌸🌸💮💮🏵️🏵️🌺
Sir ஞான மார்க்கம் என்றால் என்ன, ஒரு விரிவான பதிவு வேண்டும் 🙂🙂🙂
ஞானத்திற்கு அளவு கிடையாது .
ஞானம் என்பதே மாயை .
இன்று நாம் புத்திசாலி என்று நினைகாகிறோம் .
இன்னும் 2 வருடம் ஆன பிறகு இன்று அதாவது 2 ஆண்டுகள் முன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று புரிகிறது
Sir neenga ethana murai intha kadhaiyai sonnalum, eththanai maedai aeri ithai sonnalum intha kathai, meendum oru murai DMK ku makkal vaakalithal endra thavarai mattumae suttik kaatuhindrathu 😐
வணக்கம் நர்ராயணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, உங்கள் பெயருக்கு முன்னர் perfect என வைத்துள்ளீர்களே, எந்த விடயத்தில் நீங்கள் perfect. உங்கள் பதிவை கண்டால் அப்படி ஏதும் தெரியவில்லையே.
@@Viveckan தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@@Viveckan தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை அல்லது விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், *தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்யும் தேவையற்ற தங்கிலீஷ் எதற்காக ?*
*தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
இது நீங்கள் இயற்றிய கதையா?😂😂😂😂
Andha donkey tan makal 😂😂😂😂 5years ku once emandhukite irukanga
வணக்கம் கணேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@r.ganeshnesh7297 தம்பி, தங்கிலீசை விட்டால் ஆங்கிலம் தானா ?
உங்கள் அடுத்த தமிழ் பதிவிற்கு வாழ்த்துகள்.
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.*
*தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
👌🌹
ஐயா .
மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் .
ஜாஃபர் போதை முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கலாம் .
ஜாஃபர் சாதிக் தலைவர் .
தாங்கள் கொபசெ .
கொள்கை பரப்புச் செயலாளர் .
தமிழ் பஞ்சாயத்துக்கள் குன்றியம்
இப்போ .
" தமிழ் போதை
குன்றியம். "
என்று பெயர் பெறும் .
டீ ஃபாக்டோ அல்ல டீ ஜ்யூர் பெயர் மாறும்
நன்றி
Thank you sir
Super sir❤
பத்து வருஷமா ஏமாந்த ஜனங்கள் விழிப்புணர்வு அடைந்து ஜனநாயகத்தை காக்க தமிழ்க் கடவுள் முருகன் அருள் புரிவானாக