இயற்கை விவசாயத்தில் சாம்பல் . சொல்லப்படாத தகவல் ||Brittoraj||9944450552

Sdílet
Vložit
  • čas přidán 24. 10. 2023
  • #நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்
    #brittoraj
    #DindigulBrittoraj
    🌺 திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் திரு பிரிட்டோ ராஜ் அவர்களின் நேரடி ஆலோசனைகள் வழங்கும் Telegram குழுக்களில் இணைவதற்கான Link 🌺
    18000+ உறுப்பினர்கள் இணைந்துள்ள நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் டெலிகிராம் குழு👇👇
    t.me/+M4OqHzdPqrZmNGE1
    நெல் விவசாயம் :
    t.me/joinchat/VP5jPIetAuFZEbQx
    தென்னை விவசாயம்
    t.me/joinchat/SWQnmTiO1pzPvY6S
    மா விவசாயம்
    t.me/joinchat/SyPcX56daokGe5B_
    மாடித் தோட்டம்
    t.me/joinchat/HKyIPPlKRodbZWFI
    காய்கறி விவசாயம்
    t.me/joinchat/ThFE93rEU1R7S4Y5
    தோட்டக்கலைப் பயிர்கள்
    t.me/joinchat/VMvs4MD-zdnDidy-
    மலர் சாகுபடி
    t.me/joinchat/7YZ4DZZb3cY5YTU1
    இளம் தலைமுறை விவசாயிகள்
    t.me/joinchat/UH6VdqOkE9HCMiks
    இயற்கை விளை பொருட்கள் வாங்க மற்றும் விற்க உழவர் சந்தை குழு
    t.me/joinchat/Vo3wxy1r2vt_Loda
    📌 பயிர் சாகுபடி மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளை Copy செய்து Print எடுத்துக் கொள்ளும் வகையிலும், Google Drive இல் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் Dowloand Link உள்ளிட்ட விபரங்களையும் Facebook Page மற்றும் Facebook Group இல் பதிவு செய்து வருகிறோம்.
    Website :
    www.neermelanmai.com
    Facebook Page :
    / neermelanmai
    Facebook Group :
    / neermelanmai
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழுவின் CZcams Link
    / நீர்மேலாண்மையும்பண்ணைம...
    Telegram குழுவில் இணைவதற்கான உதவி தேவைப்பட்டால்
    Mr. Sivasankar
    Whatsapp No : 9976913310 ,
    Voice Call : 8667598045
    Mr. Brittoraj - Whatsapp & Voice Call : 9944450552 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.
    மகிழ்வுடன்
    நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும் Telegram குழு

Komentáře • 15

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is Před 4 měsíci +1

    Thanks sir
    Well explained

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg Před 3 měsíci +1

    தங்கள் சேவை ஈடு இணையற்ற து ஐயா

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is Před 6 měsíci +1

    Thanks sir

  • @LeoLeo-qs6wj
    @LeoLeo-qs6wj Před 6 měsíci +1

    Ho sir

  • @karpagamvalli2484
    @karpagamvalli2484 Před 9 měsíci

    Sir oru doubt iyarkkai kalaikolli apdinu solli payan paduthuranga id hai iyarkkai vivasayikal payal paduthalama idhu mannai kedukuma sir konjal detail sollunga

    • @ranikandhan3348
      @ranikandhan3348 Před 9 měsíci

      கைகளால் பூப்பதற்கு முன் சிறுகச்சிறு களை எடுத்தல் நலம்
      இயற்கை/ கெமிக்கல் களைக் கொல்லி பயன் தராது, மண்ணை மலடாக்கும்
      சரிங்களா

    • @brittoraj7169
      @brittoraj7169 Před 9 měsíci

      இயற்கை களைக்கொல்லி என்பது அதிகபட்சமாக கல் உப்பு கலந்து தயாரிக்கப்படுகிறது இதனை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள உப்பின் நிலை அதிகரிக்கும். நுண்ணியிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். ஒரு வேளை ஏற்கனவே நிலம் உப்பு நிலமாக இருந்தால் நிலத்தின் வளம் இன்னும் மோசமாக மாறும்

  • @akbaralisaidamohamed4269
    @akbaralisaidamohamed4269 Před 9 měsíci +1

    நெல் உமிச்சாம்பல் இடலாமா சார்

    • @sakthikumar.v8311
      @sakthikumar.v8311 Před 9 měsíci

      ஐயா பயன்படுத்தலாமா??

  • @manathodupadu7539
    @manathodupadu7539 Před 9 měsíci +1

    சாம்பலை மண்ணில் இடுவதால் நுண்ணுயிர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேறி விடுமா?

    • @ranikandhan3348
      @ranikandhan3348 Před 9 měsíci

      நீங்க சாம்பலை நான்கு நாள் தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துங்க, நுண்ணுயீர்கள் வெளியேறாது.

    • @brittoraj7169
      @brittoraj7169 Před 9 měsíci +2

      சாம்பலை காய்ந்த நிலத்தில் இடக்கூடாது மண்ணில் பாய்ச்ச பட்ட ஈரம் அல்லது மழை ஈரத்தில் கொடுக்கலாம் இதனால் நுண்ணுயிர்களுக்கு எந்த குறைவும் ஏற்படாது.

    • @Kongu_uzhavan
      @Kongu_uzhavan Před 5 měsíci

      அப்பொழுது காரத்தன்மை இருக்காதா?
      கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் போது
      சாம்பல், வேப்பபுண்ணாக்கு பயன் படுத்தினால் நுண்ணுயிர்கள் பாதிக்காதா@@brittoraj7169

  • @mvelu0606
    @mvelu0606 Před 9 měsíci +2

    அறுவடை முடிந்த பின் வைக்கோல் எறித்துவிட்டாலே சாம்பல் சத்து கிடைக்குமே?

    • @brittoraj7169
      @brittoraj7169 Před 9 měsíci

      பயிரின் பல்வேறு வளர்ச்சி நிலைகளில் சாம்பலை பயன்படுத்த வேண்டும். அதாவது மாதம் ஒருமுறை என பயன்படுத்த வேண்டும். வைகோலை எரித்து விட்டாலே கிடைக்கும் சாம்பல் ஆரம்ப காலத்தில் மட்டுமே பயன்படும்.