சிவாஜி வீட்டில் நடந்த படப்பிடிப்புகள்
Vložit
- čas přidán 29. 11. 2022
- #annaiillam #shooting #sivajiganesan
அன்னை இல்லத்தில் நடந்த படப்பிடிப்புகள் ..
சிவாஜி கணேசன் அன்னை இல்லம் என்று தன் மாளிகைக்கு பெயர் வைத்தார் .அதன் பெயரில் திரைப்படமும் எடுத்தார்.
அவர் பெயர் வைத்த ராசியோ என்னமோ ஆயிரம் அன்னை இல்லங்கள் தமிழகத்தில் உருவாயின.ஆயிரம் இருந்தாலும் அன்னை இல்லம் என்றால் அன்னை ராஜாமணி பெயர் கூறும் அவர் தம் அருந்தவ புதல்வன் சிவாஜி மாளிகை தான் நினைவுக்கு வரும்.அன்னை இல்லம் என்ற பெயர் கொண்ட அந்த மாளிகையில் நடிகர்திலகத்தின் படப்பிடிப்புகள் பல நடந்துள்ளன.அவை என்னென்ன?
1....19 .10 .1960 இல் வெளியான நடிகர் திலகத்தின் 64 வது திரைப்படம் ஆன பாவை விளக்கு என்ற திரைப்படம் தான் முதன்முதலாக அன்னை இல்லத்தில் படம் பிடிக்கப்பட்டது .இந்தப் படத்தின் முதல் காட்சியே அந்த அன்னை இல்லத்தில் தான் தொடங்கும். இந்த படத்தின் கதை அகிலன் எழுதிய பாவை விளக்கு நாவலை தழுவி எடுக்கப்பட்டது. படத்தின் முதல் காட்சியானது நடிகர் திலகம் அந்தப் பாவை விளக்கு நாவலை பற்றி விவரிப்பதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அந்தக் காட்சியில் நண்பர்களாக வி கே ராமசாமி பாலாஜி அசோகன் பிரேம் நசீர் ஆகியோர் இருப்பார்கள் .ஒரு படத்தின் கதையைப் பற்றி அந்தப் படத்தின் கதாநாயகன் ஆரம்பத்தில் பேசுவதாக அமைக்கப்பட்ட தமிழ் சினிமா காட்சி இதுதான். அன்னை இல்லத்தில் முன்புறத்தில் புல்வெளியில் உட்கார்ந்து நண்பர்கள் பேசிக் கொள்வதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த காட்சி .இதற்கு முன் வெளிவந்த எந்த ஒரு தமிழ்திரைப்படத்திலும் எந்த ஒரு கதாநாயகனின் வீட்டையும் படம் பிடித்து இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவில் முதல் அன்னை இல்ல காட்சி என்ற சிறப்பை பெற்றது பாவை விளக்கு.
மேலும் விவரங்கள் வீடியோ பதிவில் ..... - Zábava
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ்
நான் தீவிர சிவாஜி சார் ரசிகை.அவரின் படங்களை பார்த்து அவரின் நடிப்பை பார்த்து வியந்து போயிருக்கிறேன்.ஒரு நடிகனால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா.முடியும் அது என் தலைவன் சிவாஜி மட்டுமே முடியும்.அவர் இறந்த அன்று அய்யோ என்னால் தாங்க முடியலை.இப்போதெல்லாம் அவர் படத்தை பார்க்கும் போது அழுதுகொண்டே தான் பார்ப்பேன்.அவர்
நினைவு வரும் போது.பாசமலர் படம்.வசந்தமாளிகை படம் இரண்டையும் பார்த்தால்.கொஞ்சம் மனசு சரியாகும். அய்யா நீ ஒருத்தன் தான்யா நடிகர்.இப்போஎல்லாம் என்ன நடிப்பு நடிக்கிறாங்க.நடிப்பெல்லாம் உன் காலத்தோடு போயிருச்சு.இப்போ உள்ள படங்களை நான் பார்ப்பது இல்லை.மனசு ரொம்ப கஷ்டமாக இருக்குய்யா.. வாழ்க சிவாஜி சார்.வாழ்க.செவாலியே.
வாழ்க நடிகர் திலகம்.பேச முடியலை அழுகை வருவது.தலைவனை.நினைத்தாலே அழுகை வருவது.என்றும் சிவாஜி ரசிகை யாக நாகலெட்சுமி
வாழ்த்துகள்
நாம் வாழும் காலத்தில் இப்படி ஒரு நடிகரை பார்க்க முடியாது.🙏
Acting means Shivaji Ganeshan. No body act like Shivaji Ganeshan in the world. God gift.
நாம் நம்புவது, விடுவது, ஒரு புறம் இருக்க;
சிவாஜி கணேசன் அவர்களுக்கு இயற்கையாகவே அமைந்த ஒரு கொடை, அதாவது, Gift, என்பது அவரது கண்கள். ஒரு நடிகனோ, நடிகையோ, பல்வேறுபட்ட உணர்ச்சிகளைக், காட்டி நடிப்பதற்கு, உதவுபவை பிரதானமாகக் கண்களே!!!
வசந்த மாளிகை திரைப்படத்தில் இடம்பெறும், "கலைமகள் கைப்பொருளே ---- ", எனும் பாடல், நடிகர் திலகத்தை வர்ணிக்கவும் எழுதப்பட்டது எனலாம். அறிவு ரீதியாக அவதானிக்கும் போது, நடிகர் திலகமும், விரல் விட்டு எண்ணக் கூடிய வேறும் சில புகழ் பெற்ற நடிகர்களும் சிறு வயதிலிருந்தே, அன்றய நாடகக் கம்பெனிகளில் இணைந்து நடித்துப் பயிற்சி பெற்றவர்கள் என்பதோடு, நல்ல கிரகிக்கும் ஆற்றலும், சுயமாகவே கலையுணர்வு, உள்ளோராகவும், சிந்தித்து எண்ணற்ற முகபாவங்களைத் தகுந்த, ஏற்ற இடங்களில், காண்பிக்க வல்லமை பெற்றோராகவும் இருந்தனர்.
இந்தக் கண்கள் பற்றி எங்கும், எல்லாக் கதைகள், இலக்கியங்கள், காவியங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ளது. நடிப்பிலும் பிரதான பாகம் வகிப்பவை மனித உடலில் கண்களே. நாம் குறிப்பிடுவது அன்றய கால நாடகங்கள், சினிமாக்கள் பற்றியே!!! இன்று குத்தாட்டம், குண்டி ஆட்டம், என்பவை மட்டுமே இடம்பெறுவதால் கண்களைக் காணவே முடியாது. ஏனெனில் கண்கள் மனிதரின் முற்புறத் தோற்றத்தில் அதாவது முகத்தில் இருப்பவை, குண்டியில் அல்ல.
சரி விடயத்தைத் தொடர்வோம்.
சிவாஜி அவர்கள் நடித்த படங்களிலும், வேறு எத்தனையோ நடிகர்களின் படங்களிலும் இடம்பெறும் சினிமாப் பாடல்களே, கண்களைக் குறிப்பிட்டு இயற்றப்பட்டுள்ளன. உதாரணமாகக், "கண்களும் கவி பாடுதே ------ ----- ", "கண்ணும் கண்ணும் கலந்திட வா ஜாலியாகவே ------- ----- ", " --------- -------- கண்ணிலே மின்னும் காதலே, கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே ------ ----- ", "உன் கண் உன்னை ஏமாற்றினால் என் மேற் கோபம் ------- ------ ", "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் ------ ------ ", இப்படியாக ஏராளம் ஏராளம்!!!!
உண்மை என்றும் நிலை நிற்கும். பொய் அப்படியல்ல. ஆகவே, எதிர் காலத்தில், அன்றய சினிமாப் பொற்காலம் எழுவதற்கு அன்றய என்றும் இனிமையும் இளமையும் கொண்ட பழமையின் அத்திவாரத்தில் இன்றய புதுமையைக் கட்டி எழுப்பினால் இதுவும் இனிமேலும் என்றும் இளமையும் இனிமையும் கொண்டு ஒளி வீசும்.
ஆனால், இனிமேல், சினிமாப் படங்களில், குறிப்பாகக் கவுண்டமணி, செந்தில் இரட்டையர் போல அரசியலையும், அரசியல்வாதிகளையும் போட்டுக் கிழி கிழி, எனக் கிழித்துத் தொங்க விடும் ஒப்பற்ற, ஈடு இணையற்ற நகைச்சுவைச் சரவெடிகள் இடம் பெறுவதைத் தவிர, சினிமா நடிகர் எவராவது அரசியலுக்கு வராதபடி மக்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி அருமையான பதிவு
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் சொந்த வீட்டில் நடந்த படப்பிடிப்பு பற்றி அருமையான பதிவு.
அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் சொந்த வீட்டில் (அன்னை இல்லம்) நடந்தது. நெஞ்சிருக்நகும் வரை படமும் அன்னை இலவத்தில் நடிகர் V.கோபாலகிருஷ்ணன் . அன்னை இல்லத்தில் கல்யாண வீட்டில் சாப்பிடும் காட்சி படமாக்க பட்டது
வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்
அன்னை இல்லம் சிவாஜியின் அழகான அமைதியான இல்லம்
Shivaji is such a sophisticated artist cannot be compared with anyone.unique hero n lovely human being!
அந்த காலத்தில் பார்க்கும் பொழுது இது தெரியவில்லை. தற்போது தாங்கள் கூறும் பொழுது இது தெரிகிறது. நன்றி.
அண்ணை இல்லம் அழகான இல்லம் சிவாஜி நடிப்பு அழகு
Awesome news about Sivaji Sir
நன்றி நாகலட்சுமி அவர்களுக்கு
Excellent commentary. Thanks !
வியட்நாம் வீடு பாசமலர் ரத்தத்திலகம் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை பார்த்து மகிழ்ந்த மக்கள் திலகம் நடிகர் திலகத்தை கட்டித்தழுவி பாராட்டினார்..
Ervrume,annan,thambe,ok
அருமை !
Super information about films that were shot in Annai Illam 👍👍
அன்னை இல்லம் அழகிய இல்லம்
Engalukku intha mathiri bantha paashamana kudumbam illai. Vetri kodi kattiya family💯👌👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏en appavirkku vanakkam. 💕❤
Nengal kuripptha padangalai naan pala murai paarthiruthum inthe ariya katchiyinai kaanave illai.mikka nandri Anna..antha kaalathil home designer endru ethum illai..aanal nadigar thilagathin illam kalai nayathodu,mun puram thothamum miga arumai.. nadigar thilathai polave gambera thotram...❤️
Very great actor and new information
சூப்பர் பதிவு
Super nice 👌
Very fine sir
Excellent,speech sir,i like it
நிறைய விசயங்கள் பயனுள்ள பதிவு
Super
அருமையான தகவல்கள்
சூரக்கோட்டையில் உள்ள நடிகர் திலகத்தின் இல்லமும் அன்னை இல்லம் என்ற பெயரில் தான் இருக்கும்
😮😮😮😮😮😮 suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper
I know Sivaji’s house in Chennai
While I was staying in Rain Tree hotel only just walking distance .
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் இல்லத்தின் பெயர்
தாய்வீடு 🙏🏻
New info to us.
Wonderful
🌸🌸🌸🌸👏👏🌸🌸🌸🌸
Annai Illam. 🌄🌼🌹🪴
Engirundho Vandal movie missed
🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
Rajakumaaran npt in A I , that is at Kaaraikadi .
அன்னை இல்லத்தில் நடிகர் திலகத்தை சந்தித்ததஅவருடன்புகைப்படம் எடுத்துக் கொண்டதுமறக்க முடியாத நிகழ்வு
MGR mass 🥰🥰🥰🥰🥰💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
எங்கிருந்தோ வந்தாள் படமும்.!
Sivajiku negar sivaji
K😅😅😅😅xv😢 6:56 6:56
6:56 6:56 6:56 6:56 😮😢😢😢😢😢😢😮
❤😂😂🎉😅😮🎉🎉😮😢😮😂😊
எங்கிருந்தோ வந்தாள் இங்கு தான் எடுக்க பட்டது
நடையில் நின்றுயர் நடிகர் திலகம்!
எங்கிருந்தோ வந்தாள் எங்கே?
மீண்டும் கோகிலா கமல்ஹாசன்
I am nearby
House looks same as 8t is
Dates arputham
Ajith, Asal movie
Padikkatha methai mising
Pudiya seidi
'அன்னை இல்லம் " சாதாரண இல்லம் கிடையாது பல சாதனைகளை கொண்ட இல்லம் குடும்பம் இருப்பது சகஜம் ஒரு குடும்பம் இப்படி தான் இருக்க வேண்டும் என்று உணர்த்திய பாச இல்லம் தான் இந்த அன்னை இல்லம் அதில் இத்தனை படப்பிடிப்புகள் நடந்துள்ளது என்று நினைக்கும் போது மனது பரவசத்தில் திலைக்கிறது வாழ்த்துகள் அன்னை இல்லத்திற்கு அதை பொக்கிஷமாக பாதுக்க்க வேண்டும் அப்போதே சொல்லுவார்கள் இந்த அன்னை இல்லம் ஏழு தலைமுறைக்கும் மேல் இருக்கும் என்று.
இந்த அன்னை இல்லத்தை பார்க்க மூன்று முறை முயன்றும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.60 ஆண்டு கால ரசிகனுக்கு ஏமாற்றமே !
தலைவர் நினைவு நாள் பிறந்த நாள் அன்று வந்தால் காலை முதல் மதிய உணவு வேளை வரை அனுமதி உண்டு இரண்டு வருட கொரனா காலத்திற்கு பிறகு மறுபடியும் மறக்காமல் வாருங்கள் தலைவனின் அன்னை இல்லத்திற்கு
@@seenivasan7167 i
super
Super