பகுதி: 2 தென்னம்பாளையில் பட்டை எடுத்து ஓலை கட்டு போடுவது (தென்னம்பாளை சீரமைப்பு)
Vložit
- čas přidán 5. 09. 2024
- தென்னம்பாலையில் ஓலக்கட்டு போடுவது பற்றி இந்த வீடியோவில் பார்க்லாம்
தென்னம்பாளை கட்டுவது எப்படி என்ற வீடியோவும் நம்ம சேனலில் உள்ளது
அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வீடியோ
தென்னைமரத்தில் வேலை செய்வது பற்றி இன்னும் வீடியோக்கள் வரவுள்ளது
#தென்னம்பாளை
#ஓலைக்கட்டு
#joswastic
பிளாஸ்டிக்கை மண்ணில் போடக்கூடாது என்பதற்காக அந்த கட்டுன கயிற வீட்டுக்கு எடுத்துட்டு போயிடுவேன்னு சொல்றீங்களா நண்பா, சூப்பர், மிக அருமை பாராட்ட வேண்டிய விஷயம்! 👏 பாராட்டணும் உங்கள 👌🌴🙌
Fantastic brother❤
மிகவும் அருமை.....🙏
அண்ணா அருமை... நானும் கடைசி இரண்டு வருடமா தா மரம் ஏறிட்டு இருக்கேன்...எனக்கு தெரியாத விசயங்கள உங்களை பாத்துதான் கத்துக்கிட்டேன் ...நான் அய்யா கோவில் Olappalayam தாங்க அண்ணா...
Super nga
அருமை 👌👌
Newnham vachurukkurathu yentha ooru kathi💥 nga na
Super bro
Anna neenga use panra aruva vangitharuvingala evlo varum
🔥🔥
bro naan try panninan
இந்த மரம் ஏறுறவங்க, இந்த பிளாஸ்டிக் கயிருக்கு பதிலா விறகு கடையில விறவாடில இந்த தென்னை நாறு கயிறு இருக்குல்ல நண்பா, அந்த கயிற பயன்படுத்தலாம் ல? 👍👍🌴
அண்ணா நீங்கள் ஒரு நாள் விட்டு ஒருநாள் palai அடி குடுபீங்களா
மரம் கிடைக்குமா நண்பா
🏝🏝🏝🏝🏝
Bro adhala சுண்ணாம்பு thadavingala
590 subscribers
How many days needs to get sap
Super 🥰🥰🥰🥰
Ungaluku orukkaampaalayam theriyama anna neenga ram na relationship thana😌
I have doute in tapping
எந்த ஊரில் சார் கள்ளு எரக்கிரிங்க
கள்ளு இல்லங்க பதனீர் தெளுவு மட்டும் தாங்க
Bro Andha sunnambu Enna sunnambu bro Athu Engga kidikum
கிழுஞ்சி சுண்ணாம்புங்க
கருப்பட்டி கொள்முதல் பன்னும் வியாபாரிகளிடம் கிடைக்கும்
Ninga entha ooru bro
திருப்பூர்ங்க
பால வெடித்து வெடித்து ஆங்காங்கே கல் தண்ணி வந்து காசை இது இதனால் அந்த மரத்தை பாதிக்குமா எனக்கு உடனடி பதில் தேவை
கள்ளு வடிந்து மட்டை சந்துகளில் இறங்கினால் அதில் புளு உருவாகி அது சிவப்பு நிற ஊசி வண்டாக மாற வாய்ப்பு உள்ளது
அப்படி இறங்கீருந்தால் உடனே அந்த மட்டை சந்துகளில் நிறைய தண்ணீர் ஊற்றி விட வேண்டும்
Sound is less
பாலைள நுரை கட்டி இருக்கு அது என்ன பண்றது
அது இயல்பு தாங்க
அடி பத்தலன்னாலும் பசை போன்ற திறவம் வடியும்
பாலை தடிய ஒரு மாட்டு பால் வாங்கி ஒரு வாரம் ஊர வைங்க அதிரு கட்டாது