Chandrababu செய்த தவறு பதிலடி கொடுத்த MGR
Vložit
- čas přidán 12. 11. 2021
- #Manobalaswastepaper #Chandrababu #MGR #Chandrababaumovies #Kannadassan #MGRMovies #Sivajiganesan #ChandrababuMGR
சந்திரபாபு செய்த தவறு பதிலடி கொடுத்த எம்ஜிஆர்
_______________________________________________________________________________________________
Subscribe Us: / manobalaswastepaper
Follow us on,
Facebook: / mbwastepaper
Twitter: / mbwastepaper
Sharechat: b.sharechat.com/cA9cwUc3x7
For Advertisement & Enquiries: manobalaswastepaper@gmail.com
About Manobala's Waste Paper:
We are one of the fast-growing online media groups in India. This channel is specifically created to share the fun behind the camera, unknown stories about movies and celebrities. We will give exclusive interviews of actors, actresses, and celebrities.
_______________________________________________________________________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies - Zábava
அருமையான விளக்கம் எந்த இடத்தில் எப்படி நடக்க வேண்டும் என்பதை நினைவு ஊட்டிய வள்ளல் வாழ்க!
Indian
Mano Bala Sir , Now you are not alive, But your statement about Chandra Babu will live in 100 Years.Because it is a. Golden Truth.
மிகவும் உண்மை. எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
மனோபாலா சார் சொல்வது அனைத்தும் உண்மை
என்னை கண் கலங்க வைத்த பதிவு.
Super
உலகத்திற்கான தத்துவம்..
உருக்கமான பேச்சு..
அருமை
புரட்சித் தலைவர் போல் ஒரு பிறவி இனி இந்த உலகிலே வர முடியாது....🙏🙏🙏🙏🙏🙏🙏
9
Of slab 9 slab
Puratchi thalivar vazhga
@@dhinakarang4410 nee than da 2dumkettan ellae 3numkeetan
@@rajadhithanrajaadithan7385 at
டைரக்டர் மனோ பாலா.. இயக்கத்தில்."." கவிஞரே"" படத்தை பார்த்துவிட்டு வந்த.. திருப்தி.. எனக்கு! என்ன ஒரு அழகு.. good narrated..🎉🎉🎉
Super Sir MAKKAL THILAGAM MANITHA THEIVAM 🙏🏻🙏🏻
True sir
Yes MGR Kannadasan both are good and decent only Chandrababu is bad😭
நீங்கள் நடத்துவது சேனல் அல்ல சேவை .நிறைய பாடம் கற்றுக் கொள்கிறேன் . நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
புரட்சித் தலைவர் அவர்கள் யாரையும் அளித்ததில்லை யாரையும் உருவாக்கி தான் அவருக்குப் பழக்கம் என்று மிகவும் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளீர்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி
அது தான் ஜானகி புருசன அடித்து துரத்தி மாடையும் கன்றை யும் ஓட்டிட்டு வந்து விட்டார்
அழித்த தில்லை
Thank you for sharing this story, sir
பாபுவின் கடைசிகாலத்தில் அடிமைபெண்படத்தில் தலைவர் வாய்ப்பு கொடுத்தார்.
Yes manobala sir, you are ✅correct and your narrations good👍
பொருமைக்கும் எல்லை உண்டு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவர் தான். சந்திரபாபுவிடம் சரியாக பேசியள்ளார்.
சாவித்திரி அம்மா எவ்வளவு பெரிய நடிகை. சந்திரபாபுவால் வீழ்ந்தார்.
Chandrababu attitude like same simbu
தங்கத் தலைவன்
மக்கள் திலகம் ❤️
உணர்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது நன்றி சொல்ல வார்த்தை இல்லை
MAKKAL THILAGAM ALWAYS GREAT SIR❤❤❤
பொன்மனச்செம்மலின் புகழ் வாழ்க
உண்மையை... உலகுக்கு தெரிய படுத்தியதற்காக மனோபாலா அவர்களுக்கு நன்றி
எம்.ஜிஆர் புகழ் ஓங்குக.
MGR is a great
அற்புதம் அற்புதம் அருமையான பதிவு
Super Manobala sir
முற்பகல் செய்யின்...!
பிற்பகல் விளையும்...!
Mihavum Arumaiyana Padhivu. Thanks, Mano sir.
உண்மையிலேயே என் மனதை கலக்கிய சந்தேகம். இன்று நிறைவு பெற்றது. தலைவர் பொன் மனச் செம்மல் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை நம்பி கெட்டவர் யாரும் இல்லை. எம்.ஜி. ஆர். அரசை ஆண்டார் . நம் மனதை ஆண்டார்.
Nobody will never born like MGR. .is a phenomenon
Super brothe🤟👌👌👌👌👌
மிக மிக உருக்கமான செய்தி
MGR chandrababu maan karanam
Mgr❤❤
சந்திரபாபு பிரபலமான காலகட்டத்தில் கதாநாயகனுக்கு இணையான சம்பளம் கேட்டு வாங்கியவர்
ஆணவம் பிடிச்சவர்சந்திரபாபுஎன்று அவரது சொந்தசகோதர்இப்போகூறுகிறார்ஆனால்சிலபேர்எம்ஜீஆர்அழித்தார்என்று டிசைன்டிசைனாஉருட்டியிருக்காங்க
Manosir நீங்கள் சொன்னது உண்மை உண்மை !!.
Nallathoru Pathivu.Nandri
Thanks to Mono bala sir, regarding MGR's issue. Thanks to save MGR 'S name.
I can't control my tears
சூப்பர்🎉🎊
Super
மனோபாலா சார் என் மனதின் பாரத்தை இறக்கிவிட்டீர்கள் சந்திரபாபுவை எம் ஜி ஆர் அழித்தார் என்று சிலர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் எனக்கு அவமானமாக இருக்கும் என் வாத்தியார் எங்கள் வள்ளல் ஒருவரை அழிக்க நியாயமில்லையே என்ற கேள்வி பிறந்து கொண்டே இருந்தது இந்த வரலாற்று உண்மையை உடைத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
யோவ் எம்ஜிஆருக்கு நல்லா ஜால்ரா அடிக்கிறியா? சந்திரபாபு இதப்பத்தி அப்பவே பத்திரிக்கையில் தெளிவா எழுதி இருக்காரு. அந்தப் படத்துக்குப் புரொடியூசரே சந்திரபாபு தான். கண்ணதாசனுக்கு சந்திரபாபு செஞ்சது மிகப்பெரிய துரோகம் அதை நான் மறுக்கவில்லை. என்னமோ எம்ஜிஆர் பொம்பள விஷயத்தில் பெரிய உத்தமன் மாதிரி பேசுற? ஜெயலலிதாவின் குடும்ப வாழ்க்கையை அழித்ததே அந்த ஆள் தானே? ரஜினி, லதா காதல் கல்யாணத்தை நிறுத்தி அவங்க காதலை பிரித்ததும் உன்னோட புரட்சி தலைவன் தானே? சரி உன்னோட லாஜிக் படி சந்திரபாபு செஞ்ச தப்புக்கு எம்ஜிஆர் தண்டனை கொடுத்தாரு. அப்போ எம்ஜிஆர் செஞ்ச துரோகத்துக்கு என்ன தண்டனை யார் கொடுப்பது? அது ஆண்டவன் கொடுத்தான். எம்ஜிஆர் எப்படி செத்தார்னு மறந்துட்டியா? அதை பத்தி கங்கைஅமரன் கிட்ட கேளு. கதை கதையா சொல்லுவாரு. கடைசி காலத்துல பேச முடியாம அழுது அழுது செத்தார். மத்தவங்க பாவத்துக்கு தண்டனை தர உன் புரட்சித்தலைவர் என்ன பெரிய கடவுளா? ஒரு மண்டை கணம் பிடித்த பொம்பள பொறுக்கி நடிகனுக்கு வெட்கமே இல்லாம நீ ஜால்ரா அடிக்கிற. வெட்கமா இல்ல உனக்கு?😡😡😡😡😡😡
@@kannanlove7270 நீ பெரிய பருப்பு மாதிரி பேசுறியே! லதா ரஜினிகாந்த் லவ் பண்ணும் போது நீதான் விளக்கு பிடிச்சியா? என் திருமண வாழ்க்கை இன்று மகிழ்ச்சியாக இருக்கிறது என்றால் அதற்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் காரணம்! என்று
ரஜினியே பகிரங்கமாக பேசியிருக்கிறார்! திரு A C சண்முகம் அவர்கள் கல்லூரி விழாவில் இப்போது 2020-ல் பேசியிருக்கிறார்! யூ டியூபில் சர்ச் செய்து பார்த்து தெரிந்து கொள்! ஜெயலலிதா அம்மையார் திருமண வாழ்க்கை மோசம் போனதற்கு அந்த அம்மாவின் கர்வம் தான் காரணம்! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான் ஜெயலலிதா அம்மையாரை அஇஅதிமுக வில் சேர்த்து தன்னுடைய இயக்கத்தின் முக்கிய பொறுப்புகளில் அமர் த்தி அழகு பார்த்தவர்! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கண்ட இயக்கத்தை அதன்பிறகு 30-ஆண்டு காலம் வெற்றிகரமாக நடத்தி காட்டினார் செல்வி ஜெயலலிதா அம்மையார்! ஆடு நனைகிறதே! என்று உன்னைப்போல் ஓநாயெல்லாம் அழ வேண்டாம்! சந்திரபாபு ஒரு குடிகார நாய்! அவன் கண்ணதாசனுக்கு,ஜெமினிகனேசனுக்கு ,சாவித்திரிக்கும் பச்சைதுரோகம் செய்த படுபாதகன்! சந்திரபாபு எழுதியிருக்கான்னு சொல்றியே! திருட்டுகூதி என்னைக்கு தன்னைதிருடன் என்று சொல்லி இருக்கிறான்! அது போல் தான் இந்த சந்திரபாபு என்னும் குடிகாரப்புண்டை! இந்த நாயை மன்னித்து அதன் பிறகு,அடிமைப்பெண், பறக்கும்பாவை, குமரிக்கோட்டம் என்று பல படங்களில் நல்ல சம்பளத்தில் வாய்ப்பு கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்! இது சந்திரபாபு இறக்கும் வரை நடந்தது! இது தான்டா வரலாறு! வரலாறு தெரியாமல் உளராதே! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது எல்லா கதாநாயகிகளுக்கும் பேராசை இருந்தது என்பது உண்மை! ஆனால்,புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் விருந்து தன்னை தேடி வந்த போதும் விலகி நின்று கண்ணியம் காத்தவர்! உன்னை போல் அரைவேக்காடு பிறவிளுக்கு,தகரங்களுக்கு
அந்த தங்கதலைவனின் பெருமை தெரியாது! உன்னை போன்ற ஜென்மங்கள் தெரிய வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்கு இல்லை! இருந்தாலும் உண்மை எப்போதும் தூங்காது என்பதற்காக பதிவிட்டேன்!
எல்லா புரட்சித்தலைவர் பக்தர்களின் உள்ளக்குமுறலை
வெளிப்படுத்தி பதிவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி, பதிலிலும்
உள்ளதை சொல்லி நன்மையை செய்து வருவது வரட்டும் �என்றிருப்போம்
உண்மையே கடவுள்
துணிவே துணை
@@gopikasankar9642 l
செம்ம
Anavasyama thimiru kaatravangaluku makkall thilagam kudutharu semma adi
What a proud ,headweight person!.he must be a namelsss person if he wants someone can't call his name
Respect very important in life , no matter who you are .
Unmiya sonnamikku nantri sir.
எம்ஜிஆர் தான் சந்திரபாபுவின் கோணங்கித்தனமான சேட்டைகளைப் பார்த்து இவனை நமது படத்தில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தனது சொந்தப்படமான நாடோடிமன்னன் பிறகு மகாதேவி,குலேபகாவலி, புதுமைபித்தன் போன்ற படங்களில் ஆதரவளித்து வந்தார்.
ஆனால்? பாபு மக்கள் திலகத்தை என்ன Mr.MGR என அழைப்பது மேலும் MGR ஐ விட பத்து வயது இளையவர் பாபு
இருந்தாலும் செல்லக்கிறுக்கன் போறான் என பொறுத்துக்கொண்டார்
மாடிவீட்டு ஏழை படத்தின் போது MGRன் அண்ணனை கேவலமாக திட்டி, அடிக்கும் அளவுக்கு போனதால் தன் தகப்பனைப் போல் தன் அண்ணனைக் கொண்டாடியவர் MGR, இதனால் கடுப்பாகி அந்த படத்தில் நடிப்பதை கை விட்டார்.
அகராதி,மண்டைக்கனம் பிடித்தவர் பாபு, சதா குடிபோதை
இதனால் தான் வீழ்ந்தார்.
Hello news paper la Chandra babu Nalla nadigar Shivaji potornu mgr Pathi podunallnu Annan sonathunalla mgr late pannar athanalla Chandra babu athanalla lossa agi nasatum agi satarr
@@sallam8268 Magazines were very much against MGR those days.
😭😭Chandra Babu🙏🙏🌷
You reap what you sow.Chandra babu Sir's last days were so miserable because of his actions and attitude like this.( Karma had its answer in such form)
I heard 2 other reasons for MGR to get angry on him, 1 affair with producers wife where producer was close to mgr, 2 Chandra babu took advantage of savithri split with Gemini n made her bankrupt. I heard like this was the cause.
What you mentioned are the main reasons for MGR s angry on chandrababu. Secondly Chandrababu s high handedness and disrespect to MGR.
Correct Bro. Infact MGR told Chandrababu few times to keep away from the finance family matter. Even though they had some not got matters amoung themselves but yet MGR let him act in his own production of Adimai Penn.
True. What you have written is absolutely correct.
You're absolutely right
Yes brother. You have mentioned cause is real truth
சார் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் சாவித்திரி அம்மாவை அந்த பொம்பளை என்று சொன்னது மிக பெரிய தவறு அதை இனிமேல் இப்படி பேச்சுவதை மாற்றிக்கொள்ளுங்கள் அதுதான் முறை அவங்க தனிப்பட்ட வாழ்க்கையில் கஷ்ட பட்டு இருக்கலாம் ஆனால் அவங்க நடிகையர் திலகம் எம் ஜியார் சிவாஜிஅவர்களுடன் போட்டி போட்டு நடித்த இமயம் மாற்றி கொள்ளுங்கள் நம்மை பார்த்து அடுத்த தலைமுறை பழக வேண்டும் பழிக்க கூடாது அவங்க அனுபவம் உங்க வயது🙏
Umabalan நீங்கெள்,தமிழர் இல்லை என்று நான் நினைக்கின்றேன், இங்கே அவெர் பொம்பிளை என்று சொன்னது, அவே matip பது இல்லை, அவெர எல்லை மிரியே மரியாதை அங்கு, ஆண்டேவனெய் நீங்கள் அவென் , இவென் என்று சொன்னால் ஆண்ணடேவநெய் matikke வில்லை என்று அர்த்தம் ஆகாது
கடவுள் கடவுள்தான் அந்த இடத்தை யாரும் அடைய முடியாது தியாகம் அன்பு விட்டு க்கொடுத்தல் இவைதான் மனிதன் யார் என்பதை தீர்மானிக்கும் சாவித்திரி அம்மா நடிகையர் திலகம் என்று பெயர் எடுத்தவர் இமயம் அவருக்கு அவர் சாதனைக்கு உரிய மரியாதை தர வேண்டும் அதில் தவறு இல்லை மரியாதை கொடுத்து மரியாதைவாங்க வேண்டும் அடுத்த தலைமுறைக்கு நாம் புரிதலாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம் நன்றி 🙏 விமர்சனத்திற்கு வந்தாரை வாழ வைக்கும் பூமி தான் நாம் பிறந்தமண்
Yes MGR great leader. But in his last regime when Kerala chief minister Achuthanandan met and asked him to withdraw Tamilnadu police and PWD control of PRRIYAR dam he should not have agreed and allowed. That our Tamilnadu PWD and control was age old from the British period. In fact great set back for Tamilnadu.
Now we have to beg them to raise the storage level. They are decreasing instead of increasing.
MGR always correct. Hats of.
Superb 👌
Really great lessons. Well said
Arumai true
Real life hero ❤️Mgr💙
Super manobalaji
Yes you said properly
Every action 🎬 will be reaction 1:40 absolutely 💯 thank u manobala sir
நீ ஏன் கண்ணு இவ்வளவு எமோசனாகுறே.. ? எனக்கு
அழுவை..அழுவையாய் வருதுப்பா
Nice speech
Super. Ennampola valgai
சூப்பர்சார்
Mgr always great.
Super anna
Super topic
clear voice
God only know the truth .
Sir, your expression is superb.
Surep sir 🙏 🙌 👏
There is an English saying “Nothing but good should be said about the dead”! It is 47 years since the poor man died. It’s not like everyone else the other people you mention in the episode led a clean life!
But these days the rule has reversed!
Very nice mgs
மனோபாலா எந்த கரணத்தினால் சந்திரபாபு .கவிஞர் கண்ணதாசன் படத்தில் நடிக்க வரவில்லை என்று சொன்னிங்கன நல்ல இருக்கும்
எல்லாம் திமிர்
Ivan.. Ivlo.. Thappu.. Pannitu.. Mgr... Ah... Thappa.. Pesunanunga... Nainga...
Did u hear his side only listening to one side history
பணம் பணம் பணம்
MGR is God
Well said
வணக்கம் திரு மனோபாலா. ஒரு மனிதனுக்கு உண்டான எந்த தகுதியும் இல்லாத ஒரு ஜென்மமாகத் தான் இந்த கேடுகெட்ட மனிதன் இருந்துள்ளான். தனக்கு குழியை தானே தேடி விழுந்து ள்ளான் அந்த மனிதன். நன்றி மனோபாலா சார். திமிரின் உச்சகட்டத்தில் இருந்த இருந்த அந்த மனிதன் நடந்து கொண்டது அனைவருக்கும் ஒரு பாடம்
Kedu ketta manithana🤬
தன் வினை தன்னைசுடும் ஒட்டப்பம் வீட்டை சுடும் நன்றி மனோ சார்
திமிருக்குக்கு சந்திரபாபு
திமிரு இனத்தில் கூட பிறந்த ஒன்று பரத குலம் (பரதர் )
எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்
Hearsay that M.G.R's shooting day were managed by his brother M.G. Chakarapani. Since Chandrababu could not get the shooting dates, heated argument started between M.G. Chakarapani and Chandrababu. At one stage, Charababu went to hit M.G.R's brother. This could be one of the reason why M.G.R dropped the film working with Charababu.
Right
Sir, neenga solra thagaval nalla iruku. But konjam iyalba pesunga. Padathula maadhiri performance pannadhinga.
மனோ பாலா ஐயாவிற்கு
வணக்கம்:
வேஸ்ட் பேப்பர் சானலில் உங்களுடைய பலப்...பல வார்த்தைகள் வாய்க்குள் முணுமுணுக்கிறீர்கள் ஒன்றும் புரிவதில்லை எல்லாம்"வேஸ்ட் பேப்பர்"மணிரத்தினம் படங்களின் வசனங்கள் போலே....
அய்யா புரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் பேசுவது எங்களுக்கு மக்களுக்குப்
புரியவேண்டுமய்யா....
கவிஞர் நம்பிக்கை நாகராஜன்
கோவை.
ஏற்ற இறக்கம் எமோஷனலா இருக்கு
நான்ஒருசாதாரணகட்டிட ஒப்பந்தகாரன்என்னிடம் பணிபுரியும்தொழிலாளியை நீவாபோஎன்றுஅழைத்தால் மறுநாள்வேலைக்குவர மாட்டார்கள்இதுஉண்மை ஆனால்சந்திரபாபுகண்ணதாசன்அவர்களைகண்ணீர்சிந்த விட்டநடிகர்.சாவித்திரியம்மா குடும்பத்தைபிரித்தவன் தனதுசொந்தமனைவியை தாரைவார்த்தவன்இந்தஆளுக்கு புரட்சிதலைவரின்புகழைபற்றி என்னதெரியும்குடிகாரன்
Bala speech Bala speech dup
என்ன கொசு தலைவரே வெளியே போனா மாஸ்க் போட மாட்டீரோ?
இயக்குனர் அவர்களே எப்படியோ போராடி கவிஞர் அவர்கள் அந்த படத்தை எடுத்து வெளிட்டுவிட்டாரே, (கவலைஇல்லாத மனிதன்) நீங்கள் படத்தை நிறுத்திவிட்டதாக சொல்வது ? தயவுசெய்து விளக்கம்தரவும்
Thalaiver te mudiuma🔥
Peyarai sonnal thavara mgr nallavara irunthal thamilar chandra babu
சந்திரபாபு செய்த நல்ல காரியம், அவர் மனைவியை அந்த பெண் காதலித்த நபரிடம் சேர்த்தது மட்டுதான் போலும். சந்திரபாபு பொதுவாக ஆணவக்காரர் என்றுதான் பலருடைய பேட்டியில் அறியமுடிகிறது.
ஒரு உன்னதமான கலைஞனின் வாழ்க்கை எப்படி சீரழிந்துள்ளது உண்மையான வாழ்க்கை வாழ்ந்திருந்தால் பாபுவினுடைய நிலைமையே வேறு, என்ன செய்வது விதியை வெல்ல முடியுமா?
Chandra Babu in angry mood about MGRs interference with the producers and compelling them not to book him, entered MGR Thottam and took a folding chair and attacked him. Then was factually reported.
Tamezh drohee cinema industry!
மனோபாலா அவர்களே பதிவுகள் மனசாட்சியின் அடிப்படையில் போட வேண்டும் இந்த படத்தின் கதையை நான் 100 பிரசண்ட் தெரிந்து வைத்துளேன் நீங்கள் சொல்லுவது போல் கிடையாது இந்த படத்தின் தயாரிப்பாளர் மனைவியிடம் சந்திரபாபு வைத்திருந்த கள்ள உறவை பல நாள் பார்த்த தயாரிப்பாளர் தெய்வம் எம்ஜியாரிடம் வந்து இந்த அக்கிரமத்தை சொல்லி கதறி அழுதுள்ளார் மூன்று முறை சந்திரபாபுவை அழைத்து பாபு வேண்டாம் இந்த பாதகத்தை செய்யாதே செய்யாதே என்று வேண்டியுளார் அதற்க்கு சந்திரபாபு நான் ஒன்னும் புத்தன் அல்ல என் விழையத்தில் நீங்கள் தலை இட வேண்டாம் நடித்து விட்டு போங்கள் என்று சொன்ன போது ஊரார் குடும்பத்தை கெடுக்கும் உன் படத்தில் நான் நடிக்க விரும்பவில்லை என்று சொன்னார் பிறகு ஒரு கிருசுமஸ் பண்டிகையில் பெரிய பணக்கட்டு ஒன்றையும் மிக பெரிய கேக் ஒன்றையும் வீட்டுக்கே அனுப்பி வைத்தார் பாபுவின் குடும்பமே பாபுவை திட்டி தீர்த்தார்கள் எல்லாம் நீ செய்த பாவம் என்று பிறகு பறக்கும் பாவை கண்ணன் என் காதலன் அடிமை பெண் இந்த மூன்று படங்களிலும் பாபுவை நடிக்க வைத்தார் அதுமட்டும் மல்ல அந்த படத்தின் நழ்ட்டத்தை முழுமையாக திருப்பி கொடுத்தார் இதை பாபுவே கொடுத்த பேட்டி பத்திரிக்கை தாள் என்னிடம் உள்ளது இத்தனையும் தெரியாமல் என்ன பதிவு போடுறீங்க உண்மைகளே மறைத்து இரண்டு கதைகளே சொல்லி பதிவு போடுவது மிக பெரிய பாவ செயல் இது போல கேவல வேலையெல்லாம் வேண்டாம் இன்று அநியாயமாய் பதிவு நீ போட்டால் இன்னொரு அநியாயம் உன்னே தாக்கும் மறந்து விடாதே இன்னும் சொல்லணும் என்றால் எம்ஜிஆர் அவர்களின் அண்ணனே நாற்காலியை எடுத்து தலையில் அடிக்க ஓடிய கதையெல்லாம் இருக்கு அதனால் மனோபாலா கொஞ்சம் ஒழுங்கா நட அநியாயத்தை பேசாதே
Well said.
He just writing with bias.
அடப்பாவி எப்படி எப்படி எல்லாம் பொய் சொல்ற நீ என்னைக்கும் திருந்த போவது இல்லை..
@@rajendransundram719 ஆமாண்டா உன்னே போல கொடும்பாவி நான் கிடையாது நான் சொல்லுவதை ஆண்டவன் மீது சத்தியம் செய்து சொல்லுகிறேன் சந்திரபாபுவே கொடுத்த பேட்டி இன்னும் இன்டர்நெட்டில் இன்றும் பார்க்கலாம் உண்மை எது பொய் எது என்று கூட தெரியாத நீ தான் திருந்தனும் திருந்துவியா இந்த ஜென்மத்தில் கிடையாது
Kavalai Illatha Manithan is not dropped movie, This movie was relesed in the year 1960.
But the picture was a failure& Kannadasan became bankrupt.
@@ravisankar4456 The movie was nice with good songs and the best part was 4 legends in this movie.
1) Mr T S Balliah
2) Mr Chandrababu
3).Mr M R Radha
4) Mr Mahalingam.
அதிமுக கட்சிக்காரன், கட்சியுடைய நிறுவனரை குறை சொல்கிறான்
இது தெரியாமல் சிலஜென்மன்கள்எம்ஜிஆரைகுரைசொல்கிறார்கல்