இன்றைய "அரபி" குத்து கலி காலத்தில் "ஆரபி" ராகத்தில் அமைந்துள்ள இந்த சுகமான பாடல் கேக்க கேக்க இனிமை தருகிறது...டிஸ்லைக் செய்த பிண்டங்கள் அது போன்ற குத்து பாடலை மட்டுமே கேட்டு பயன் பெறட்டும்.
சுபஸ்ரீ அவர்களின் QFR நிகழ்ச்சிகள் பார்த்த பின்னர் டிஎம்எஸ் அய்யாவின் மச்சான் வரும் வேளையிலே...பாடுவதைக் கேட்கக் கேட்க மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றது...டிஎம்எஸ்..மயக்கும் குரல்...
What a super song. Lyrics, Music , TMS voice , SSR action, Deviga action Everything super. KVM Music, TMS GOLDEN VOICE, LYRICS Very very super.Ever ever we can enjoy this song .Those who like this Song, so so blessed. It is HIGHLY IMPOSSIBLE to hear such GOLDEN SONG AT PRESENT. Old songs always ever ever GOLD. IT GIVES MAXIMUM SATISFACTION, Many Many thanks for uploading
நல்ல இனிமையான ராகத்தைத் தந்திருக்கிறார் கேவீஎம்!! கிராமத்துக் காதலர்களின் 💑 அன்யோன்யத்தை வெகு அழகாக சொல்லாடலில் பயன்படுத்தியுள்ள கவி அருமை!! சங்கீதஸ்வரத்தில் இப்படி ஒரு அழகான கிராமத்துப் பாடல் தெம்மாங்குப் பாடல் பூத்திருப்பது அதிசயமே!! தேவிகாவின் முதல்படமிது இது நேஷ்னல் அவார்டூ வாங்கினப்படம்!! எஸ் எஸ்ஆரும் தேவிகாவும் இந்தப் பாட்டில் பண்பாடோடு நடிச்சிருப்பாங்க!! அந்தக்காலத்தில் இந்தப் பாடலைத்தான் 💻 பாடுவாங்களாம் காதலர்கள் !! என் பேரண்ட்ஸ்களின் டீன்ஏஜ் பருவப்பாடல் இது!! கடம் ப்ளூட் இரண்டும் அற்புதமாக இசைக்கப் பட்டிருக்கு! தேவிகாவின் முகத்தில் மினுக்கும் வெட்கம் அந்த மஞ்சள் வெய்யிலில் ஜொலிப்பதைப் பாருங்கள்! டிஎம்எஸ்சின் குரல் அருமை!அந்தக்காலத்தில் காதல் எத்தனைக் கண்ணியத்தோடும் ஒழுக்கத்தோடும் இருந்திருக்கிறது!! என்னை இப்பவும் கவரும் பாடல் இது!! நன்றீ!!
'தேவிகா' என்ற பெயரோடு கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் என்று சொல்லலாம். இதற்கு சில மாதங்கள் முன்னால் வெளியான 'மணமகன் தேவை' என்ற திரைப்படத்தில் பானுமதியின் தங்கையாக நடித்திருக்கிறார். சந்திரபாபு, இவரை நினைத்தே 'பம்பரக் கண்ணாலே....' பாடுவார். இவரது பெயரை 'பிரமிளா' என்று போடுவார்கள்.
பிற்காலத்தில் இந்தப் பாடலை நிறையப்பேர் பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால், ' நடை நடந்து' என்பதில் ரி.எம்.எஸ் அவர்கள் காட்டும் அசைவும் குழைவும் எவருக்கும் சித்திப்பதில்லை. - மரு.அ.அரவிந்தன், யாழ்ப்பாணம்.
A sterling piece in raga Arabhi in the ringing voice of TMS and music by K.V. Mahadevan. The opening phrase itself establishes the raga to the fullest measure - ‘D,SS,R,R/SRMGRSR’. One may recall a discussion regarding this piece in the film Sindhubhairavi .
"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர். கவிஞர் கா மு ஷெரிப். கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான். தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர். கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள். எப்படிப்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்! ---+++++------- கா.மு.ஷெரீப் ... இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..! ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை, நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..! அந்தப் பாடல் : “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே…!” . ஆம்... இப்படி ஒரு சில தேர்தெடுத்த திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் ! . சுமார் இருபது வருடங்களுக்குமுன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில இனிய நினைவுகளை , சமீபத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது . . சொன்னவர் சன் டி.வி. வீரபாண்டியன் ! இதோ , வீரபாண்டியன் சொன்ன சில விஷயங்கள் : . “இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண் ; காதலன் கைவிட்டுவிட்டான். . பெண்ணின் தகப்பனார் கவி கா.மு.ஷெரீப்பின் நேசத்துக்குரிய நண்பர். இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார். "குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார். . " வேறு வழியில்லை. கருவைக் கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் ” என்று கதறினார். . ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா ? "உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிலிருக்கும் வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார். . குழந்தை பிறந்ததும் , அந்தப் பெண்ணைச் சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார். . பிறந்த அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி , வளர்த்து ஆளாக்கினார். . அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் புரிந்தவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.” . # நெகிழ்ந்து போனேன் வீரபாண்டியன் சொன்னதைப் படித்து விட்டு ! . இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் , பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான அன்பு இதயம் கொண்டவராக , அன்னை மனம் கொண்டவராக இருந்திருக்கிறார் கா.மு. ஷெரிப். "அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.” . இதுவும் கா. மு. ஷெரிப் எழுதிய பாடல்தான் ..! . # அந்தப் பாடலில் கா. மு. ஷெரிப் எழுதியிருப்பார் : “துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே - நம்மை சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்” . # இந்த வார்த்தைகள் அன்னைக்கு மட்டும் அல்ல..! மதம் தாண்டி மனித நேயம் கொண்ட கா. மு. ஷெரிப் போன்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் பொருந்தும் ! பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம். இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது. . # வாழ்க கா.மு.ஷெரிப் புகழ் ..! வளர்க மனித நேயம்.! --------++++---------
இது போன்ற சாஸ்த்ரீய சங்கீதப் பாடல்களின் ராகம் என்ன என்று பதிவிட வேண்டுகிறேன் . நன்றி ஐயா . இந்தப் பாடல் ஆரபி ராகம் என்று ஒரு கமெண்ட்டைப் பார்த்து அறிந்து கொண்டேன் . அவருக்கும் நன்றி .
பெண் மயிலை பாடும் கவிஞர் கா.மு.ஷெரீப்.. முகர்சிங் ஓசையிட ... கடம் மத்தளம் தாளமிட .. கே.வி.மகாதேவன் இசையுடன் கலைக்கட்டும் சௌந்தரராஜபாகவதரின் கச்சேரி... ஏரிக்கரையின் மேலேயும்.. தென்னை மரச்சோலையிலும்.. மாமரத்தோப்பினிலும் .. அன்னம் போல நடைபயிலும் மயிலிடம் கொஞ்சி பேச விரும்பும் மச்சானாக மிதிவண்டியை தள்ளிக்கொண்டு தொடரும் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.. சிட்டாகவும் .. மானாகவும் .. மயிலாகவும் .. புடவையின் அழகில் அன்னநடை கன்னியாக திரையில் அறிமுகம் ஆன பிரமிளா என்ற தேவிகா.. என் காலத்தில் இந்த பாடலை முணுமுணுக்காதவர்கள் இல்லை..
பாடல் வரிகள் பா.எண் - 424 படம் - முதலாளி 1957 இசை - K. V. மகாதேவன் பாடியவர் - டி.எம்.செளந்தர்ராஜன் இயற்றியவர் - க.மு.ஷெரீஃப் பாடல் - ஏரிக்கரையின் மேலே போறவளே ஏரிக்கரையின் மேலே ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே! ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே! அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே! ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே! ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே! தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போலே போற பெண்ணே! ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ தென்னை மரச் சோலையிலே சிட்டுப் போலே போற பெண்ணே! சிட்டுப் போலே போற பெண்ணே! நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் கண்ணே நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் கண்ணே அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே! அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே! ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே மச்சான் வரும் வேளையிலே மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே கோபங் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே! கோபங் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண்மயிலே! அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே! அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே! ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே! ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
KVM has used " Arabi " ragam for this wonderful folk song penned by ka.mu.sheriff. Excellent. I have a doubt regarding the ragam. I remember my second brother telling me that this song is not composed in " arabi " ragam. So i would like anyone clearing my doubt regarding the ragam of this song.
இந்த திரைப்படம் வெளியானது 1959..... இன்றளவும் நினைவில் உள்ள அருமையான பாடல்..... நாயகன்.... s.s.ராஜேந்திரன். நாயகி..... தேவிகா (14 வயது)... இன்றைய கரகாட்டக்காரன் கனகாவின் தாயார்...
Janahaimaari water god for paddy nelliaandavan jalvari makkan syed ibrahim kaaval for water and paddy llll ram rahim l food venum l disease vendam so bagavan vendum l pray near wellthiruvalli keni l well water for food l
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் என்ற பாடலை எழுதியவரும் திரு கா மு ஷெரிப் அவர்கள்தான்
இன்றைய "அரபி" குத்து கலி காலத்தில் "ஆரபி" ராகத்தில் அமைந்துள்ள இந்த சுகமான பாடல் கேக்க கேக்க இனிமை தருகிறது...டிஸ்லைக் செய்த பிண்டங்கள் அது போன்ற குத்து பாடலை மட்டுமே கேட்டு பயன் பெறட்டும்.
💯 correct
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே🙏💯👉 இருக்க வேண்டும் இனிய காலை வணக்கம் 🙏💯✌
@@karthiknatraj17 கவிதை கா மு ஷெரிப் எழுதயபாடல் படம் முதலாளி
சுபஸ்ரீ அவர்களின் QFR நிகழ்ச்சிகள் பார்த்த பின்னர் டிஎம்எஸ் அய்யாவின்
மச்சான் வரும் வேளையிலே...பாடுவதைக் கேட்கக் கேட்க மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றது...டிஎம்எஸ்..மயக்கும் குரல்...
Sung splendidly
ஆரபி ராகத்தில் அமைந்த ஒரு அற்புதமான பாடல் 👍🏻👍🏻
It's Devagandhari at it's best.
எனது தந்தை அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல் இதை கேட்கும் போதெல்லாம் மறைந்த என் தந்தை என் கண்முன் வருவது போல் தோன்றும் அத்தனை இனிமையான பாடல் 3:11
Same
உச்சம் செல்ல செல்ல பெரும்பாலான பாடகர்ளுக்கு குரலில் அவஸ்தை தெரியும்..ஆனால் TMS இனிமை மாறாமல் பாடுகிறார்..அருமை
மெல்லிய இசை
தெளிவான. தமிழ் உச்சரிப்பு
மிக. அருமை நன்றி
மெர்ஸலாயிட்ட்டெ.
பாட்டும் இசையும்
கலந்த தேன் உலகம்
உள்ளவரை முதலிடமே
முதலாளி படத்தில் கவி. கா. மு. ஷெரீப் எழதி கே. வி. மகாதேவன் இசைக்க டி. எம். எஸ். பாடிய அற்புதமான கானம்.
L v
L
What a super song. Lyrics, Music , TMS voice , SSR action, Deviga action Everything super.
KVM Music, TMS GOLDEN VOICE, LYRICS Very very super.Ever ever we can enjoy this song .Those who like this Song, so so blessed.
It is HIGHLY IMPOSSIBLE to hear such GOLDEN SONG AT PRESENT. Old songs always ever ever GOLD. IT GIVES MAXIMUM SATISFACTION,
Many Many thanks for uploading
நல்ல இனிமையான ராகத்தைத் தந்திருக்கிறார் கேவீஎம்!! கிராமத்துக் காதலர்களின் 💑 அன்யோன்யத்தை வெகு அழகாக சொல்லாடலில் பயன்படுத்தியுள்ள கவி அருமை!! சங்கீதஸ்வரத்தில் இப்படி ஒரு அழகான கிராமத்துப் பாடல் தெம்மாங்குப் பாடல் பூத்திருப்பது அதிசயமே!! தேவிகாவின் முதல்படமிது இது நேஷ்னல் அவார்டூ வாங்கினப்படம்!! எஸ் எஸ்ஆரும் தேவிகாவும் இந்தப் பாட்டில் பண்பாடோடு நடிச்சிருப்பாங்க!! அந்தக்காலத்தில் இந்தப் பாடலைத்தான் 💻 பாடுவாங்களாம் காதலர்கள் !! என் பேரண்ட்ஸ்களின் டீன்ஏஜ் பருவப்பாடல் இது!! கடம் ப்ளூட் இரண்டும் அற்புதமாக இசைக்கப் பட்டிருக்கு! தேவிகாவின் முகத்தில் மினுக்கும் வெட்கம் அந்த மஞ்சள் வெய்யிலில் ஜொலிப்பதைப் பாருங்கள்! டிஎம்எஸ்சின் குரல் அருமை!அந்தக்காலத்தில் காதல் எத்தனைக் கண்ணியத்தோடும் ஒழுக்கத்தோடும் இருந்திருக்கிறது!! என்னை இப்பவும் கவரும் பாடல் இது!! நன்றீ!!
உங்கள் கருத்துக்கள் அருமை.அழகிய தமிழர் பண்பாடு.
'தேவிகா' என்ற பெயரோடு கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் என்று சொல்லலாம். இதற்கு சில மாதங்கள் முன்னால் வெளியான 'மணமகன் தேவை' என்ற திரைப்படத்தில் பானுமதியின் தங்கையாக நடித்திருக்கிறார். சந்திரபாபு, இவரை நினைத்தே 'பம்பரக் கண்ணாலே....' பாடுவார். இவரது பெயரை 'பிரமிளா' என்று போடுவார்கள்.
⁰
அற்புதமான பாடல் 💯👌🙏
டிஎம்எஸ் , கேவிஎம், காமுசெரீப் சூப்பர்
பிற்காலத்தில் இந்தப் பாடலை நிறையப்பேர் பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால், ' நடை நடந்து' என்பதில் ரி.எம்.எஸ் அவர்கள் காட்டும் அசைவும் குழைவும் எவருக்கும் சித்திப்பதில்லை. - மரு.அ.அரவிந்தன், யாழ்ப்பாணம்.
ஆரபி அட்டகாசம்....
பொன்னான குரல் அருமை அருமை...
This song reminds my early school
days, because this song was very
popular then, 1950s !
அருமையான பாடல்.நான் இந்த பாடலுக்கு சிவாஜி தான் என சிறுவயதில் நினைத்தேன் பின்னர் தான் அது எஸ்.எஸ்.ராஜேந்திரன் என தெரிந்தது.பாடல் சுவையோ சுவை.
திரையிசை திலகம் வழங்கிய ஆரபி ராக அமர்க்கள இன்னிசை கச்சேரி.அருமையிலும் அருமை.
உங்கள்சேவைகள்தொடரவாழ்த்துக்கள்
பன்னாரிஅம்மன் திருவிழாவில் இந்த பாடலை அன்னம் போல பஎன்பதற்கு பதிலாக வாத்து போல என்று பாட அனைவரும் கொல் என்று சிரித்தனர்
My favourite. TMS. What a golden voice
My childhood song.ennum marakkavelai arputhamaana paadal 👌
பாடல் எழுதியவர்,இசையமைத்தவர்,பாடியவர் மூவரும் தெய்வப்பிறவிகள்
பாடியவர் டிஎம்எஸ்
பாடல் வரிகள் கவிஞர் கா.மு .ஷெரீப்
இசை கே.வி. மகாதேவன்
இந்த பாடலைக் கேட்கும் போது எப்படி இருக்கிறது மனதுக்கு !
பாட்டும் நானே பாவமும் நானே எழுதியவர் பாடல் கா மு செரீப் அவர்கள் 🙏
Masila unnai kadhali adha paadalum avardhaan ezludhinaar
Kannadasan Lyrics
Aamaam ayyaa
Paatum naanae baavamum nanae kavingar ka mu sherief ayya thaan avarin tamilin azhagae thani
இல்லை கருணாநிதி
பழைய பாடலுக்கு ஈடு இணை இல்லை! மனதை மயக்கும் பாடல்
3D
Tamil Thai Paal sex is a great place to visit and by
T. M. S. 🙏🙏🙏🙏
மிகமிகச் சிறந்த இசையும் வரிகளும்
முதலாளி
டி எம் எஸ்
மகாதேவன்
கவி.கா.மூ.ஷெரீப்
1957
முக்தா சீனிவாசன்
A sterling piece in raga Arabhi in the ringing voice of TMS and music by K.V. Mahadevan. The opening phrase itself establishes the raga to the fullest measure - ‘D,SS,R,R/SRMGRSR’. One may recall a discussion regarding this piece in the film Sindhubhairavi .
Still a memorable rendition of the song by the evergreen TMS.
Kavi Kaa Mu Sharifs piece of excellence
அய்யா திரு கா,மு,ஷரீப்
எழுதிய அருமையான பாடல்
இது எங்கள் சேலம் பனைமரத்துபட்டி ஏரி...
எஸ் எஸ் ஆர் அறிமுகம் ஆன முதல் படம். முதலாளி. பாடல் எடுக்கப்பட்ட இடம் சேலம் அருகில் உள்ள ( இருந்த ) பனமரத்துப்பட்டி அழகான ஏரிக்கரை.
முதலாளி படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை தேவிகா !!
SSR was acting from the days of RathaKanneer released in 1951followed by Parasakthi etc.This film was released during Deepavali in 1957 .
இலட்சிய நடிகர் S S. R நடித்த முதல் படம் பராசக்தி
Old is. Gold ssr.uyir.fan.1960
Wonderful lyrics. Excellent rendition of the song by the evergreen TMS.
MD KVM has used " Arabi " ragam wonderfully.
அற்புதமான பாடல்
Best of Black and white Cenima. 🙏😍😍♥️
ஜூலை 7. இன்று கவி.கா.மு.ஷெரீப் நினைவு நாளில் அவரைப் போற்றுவோம்.
அருமை
என் ரசனை கலந்த பாடல் 🎵
"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர்.
கவிஞர் கா மு ஷெரிப்.
கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.
தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர்.
கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள்.
எப்படிப்பட்ட
மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர்
நம் தாய்
தமிழ் நாட்டில்!
---+++++-------
கா.மு.ஷெரீப் ...
இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..!
ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை,
நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..!
அந்தப் பாடல் :
“ஏரிக்கரையின் மேலே
போறவளே பெண்மயிலே…!”
.
ஆம்...
இப்படி ஒரு சில தேர்தெடுத்த திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதி இருக்கிறார் கா.மு.ஷெரீப் !
.
சுமார் இருபது வருடங்களுக்குமுன் மறைந்து விட்ட கா.மு.ஷெரீப் குறித்து , சில இனிய நினைவுகளை , சமீபத்தில் தற்செயலாக படிக்க நேர்ந்தது .
.
சொன்னவர் சன் டி.வி. வீரபாண்டியன் !
இதோ , வீரபாண்டியன் சொன்ன சில விஷயங்கள் :
.
“இளமையின் கோளாறால், வழிதவறிப் போய் கருவுற்றுக் கலங்கினாள் மணமாகாத ஓர் இந்துப் பெண் ; காதலன் கைவிட்டுவிட்டான்.
.
பெண்ணின் தகப்பனார் கவி கா.மு.ஷெரீப்பின் நேசத்துக்குரிய நண்பர்.
இவரிடம் வந்து சொல்லி நொந்தழுதார்.
"குடும்ப மானம் கப்பலேறிவிடும்!" என்று குமைந்தார்.
.
" வேறு வழியில்லை. கருவைக் கலைக்க மருத்துவச்சி உதவியை நாட இருக்கிறேன் ” என்று கதறினார்.
.
ஷெரிப் என்ன சொன்னார் தெரியுமா ?
"உண்டான உயிரை அழிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. கருவைக் கலைப்பதை எங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், உருவான அந்தக் கருவைக் காக்கும் பொறுப்பை கடவுள் கடமையாக்கியிருக்கிறான். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்"
என்று சொல்லி , தன் மனைவியையும் கருவுற்ற அந்தப் பெண்ணையும் லெட்சுமாங்குடிக்குப் பக்கத்திலிலிருக்கும் வேலுக்குடி என்னும் தன் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைத்தார்.
.
குழந்தை பிறந்ததும் , அந்தப் பெண்ணைச் சத்தமின்றி அவளுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பிவைத்தார்.
.
பிறந்த அந்தக் குழந்தையைத் தன் மனைவி ஈன்ற மகவாகக் கூறி , வளர்த்து ஆளாக்கினார்.
.
அப்போது, "இந்த வயதிலும் உனக்குக் குழந்தை தேவையா?' என ஏகடியம் புரிந்தவர்களின் வசையையும் மௌனமாக ஏற்றுக்கொண்டார்.”
.
# நெகிழ்ந்து போனேன்
வீரபாண்டியன் சொன்னதைப் படித்து விட்டு !
.
இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் ,
பிற சமயத்தாரையும் மதித்துப் போற்றக்கூடிய பக்குவமான அன்பு இதயம் கொண்டவராக ,
அன்னை மனம் கொண்டவராக இருந்திருக்கிறார் கா.மு. ஷெரிப்.
"அன்னையைப் போலொரு தெய்வமில்லை- அவள்
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை.”
.
இதுவும் கா. மு. ஷெரிப் எழுதிய பாடல்தான் ..!
.
# அந்தப் பாடலில் கா. மு. ஷெரிப் எழுதியிருப்பார் :
“துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே - நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்”
.
# இந்த வார்த்தைகள் அன்னைக்கு மட்டும் அல்ல..!
மதம் தாண்டி மனித நேயம் கொண்ட கா. மு. ஷெரிப் போன்ற அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் பொருந்தும் !
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.
‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ - இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.
‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தில், யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம்.
இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.
.
# வாழ்க
கா.மு.ஷெரிப் புகழ் ..!
வளர்க மனித நேயம்.!
--------++++---------
சிறந்த பாடல் தேர்வு செய்யும் நாட்டுபுர சேனலுக்கு நன்றி
இது போன்ற சாஸ்த்ரீய சங்கீதப் பாடல்களின் ராகம் என்ன என்று பதிவிட வேண்டுகிறேன் . நன்றி ஐயா . இந்தப் பாடல் ஆரபி ராகம் என்று ஒரு கமெண்ட்டைப் பார்த்து அறிந்து கொண்டேன் . அவருக்கும் நன்றி .
Aarabhi
TMS legend what a voice
yes, my favorite song too.
தமிழ் உச்சரிப்பு வசனம் பேசுவதில் SSR அய்யாவிற்கு நிகர் எவருமில்லை
படுவது சௌராஷ்டிரா ஐயங்கார், ஹீ ஹீ
எக்காலத்திலும் இனிமையும் இனிப்பும் கலந்த தேன் கேட்டுக்கொண்டேயிருக்கலாம் மனம் நிறைய
vera level..🎉🎉🎉🎉🎉🎉🎉
Remember ing my sweet .
Olden days.
வாழ்க,S.S.R புகழ் உலகம் அழியும்வரை ' TKR
Good👍
Also mine is kelvi gyanam. Open confession is good for the soul.
Aarabhi...my all time favorite!🥰
Good padal🙏
பெண் மயிலை பாடும் கவிஞர் கா.மு.ஷெரீப்..
முகர்சிங் ஓசையிட ... கடம் மத்தளம் தாளமிட .. கே.வி.மகாதேவன் இசையுடன் கலைக்கட்டும் சௌந்தரராஜபாகவதரின் கச்சேரி...
ஏரிக்கரையின் மேலேயும்.. தென்னை மரச்சோலையிலும்..
மாமரத்தோப்பினிலும் .. அன்னம் போல நடைபயிலும் மயிலிடம் கொஞ்சி பேச விரும்பும் மச்சானாக மிதிவண்டியை தள்ளிக்கொண்டு தொடரும் எஸ்.எஸ்.ராஜேந்திரன்..
சிட்டாகவும் .. மானாகவும் .. மயிலாகவும் .. புடவையின் அழகில் அன்னநடை கன்னியாக திரையில் அறிமுகம் ஆன பிரமிளா என்ற தேவிகா..
என் காலத்தில் இந்த பாடலை முணுமுணுக்காதவர்கள் இல்லை..
முகர்சிங்...கடம்...அமர்க்களம்.அற்புதம்.
தேவிகா அன்னம்நடை மிக அழகு
Bhul
@@bharathhindividyalaya7084 அற்புதமான பாடல்
Song.super.
✍️💯🌹🌹👌
First film of Devika!
அருமை.ஸ்ஸ்ஆ ர்.சேடபட்டி
பாட்டின் உச்சத்துக்கு காட்சிகள் அமையவில்லை காட்சியி விருவிருப்பு இல்லை ஆனாலும் கண்ணை மூடிக்கொண்டு நம்மை மெய்மறக்கவைக்கிறது
one of the finest melodies in Tamil cinema , will live in our minds for ever.
Arumayana paadal
நன்றி🙏💕
A master piece of TMS...😊
நினை ஆயிரம் என்னா உனர்வுகள் நி.அந்த.நி.வருமா.
சேலம் பனமரத்துப்பட்டி ஏரி
இதுக்கு வேறே ஒரு அர்த்தம் இருக்கு
Excellent song in carnatic music simple words no words to say
TMS மகுடத்தில் இப்பாடல் வைரம்
காலத்தால் ஆழியாத பாடல்கள்.என்றும் இனியவை.
கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல |
தேன்இசைஅருமையானபாடல்
அருமையானா பாடல்
Lyrics -
les raj
2 years ago
ஏரிக்கரையின் மேலே.., ஆ..ஆ..ஆஆஆ.., ஏரிக்கரையின் மேலே.., போறவளே, பெண்மயிலே.., ஏரிக்கரையின் மேலே.., போறவளே, பெண்மயிலே.., என்னருமைக், காதலியே.., என்னைக், கொஞ்சம் பாரு.., நீயே.., என்னருமைக், காதலியே.., என்னைக், கொஞ்சம் பாரு.., நீயே.., அன்னம் போல.., நடை நடந்து.., சென்றிடும் மயிலே..?, அன்னம் போல, நடை நடந்து, சென்றிடும் மயிலே..?, ஆசை தீர.., நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, ஆசை தீர.., நில்லு கொஞ்சம்.., பேசுவோம்.., குயிலே..?, தென்னை.., மரச் சோலையிலே, சிட்டு போல, போற பெண்ணே.., ஏ..ஏ..ஏஏஏஏ..ஏ.., ஏ..ஏ..ஏஏஏஏ..ஏ.., தென்னை, மரச் சோலையிலே, சிட்டு போல, போற பெண்ணே.., சிட்டு போல, போற பெண்ணே, நில்லு, கொஞ்சம் நானும் வாரேன்.., சேர்ந்து, பேசிப் போவோம்.., கண்ணே.., நில்லு, கொஞ்சம் நானும் வாரேன்.., சேர்ந்து, பேசிப் போவோம், கண்ணே.., அன்னம் போல, நடை நடந்து.., சென்றிடும்.., மயிலே..?, அன்னம் போல, நடை நடந்து, சென்றிடும்.., மயிலே..?, ஆசை தீர, நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, ஆசை தீர, நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, மாமரத் தோப்பினிலே, மச்சான், வரும் வேளையிலே.., மச்சான் வரும் வேளையிலே..ஏ..ஏ.., மாமரத் தோப்பினிலே மச்சான் வரும், வேளையிலே.., கோபம் கொண்ட, மானைப் போலே.., ஓடலாமோ, பெண் மயிலே.., கோபம் கொண்ட, மானைப் போலே, ஓடலாமோ.., பெண் மயிலே..?, அன்னம் போல, நடை நடந்து, சென்றிடும் மயிலே..?, அன்னம் போல, நடை நடந்து, சென்றிடும் மயிலே..?, ஆசை தீர, நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, ஆசை தீர, நில்லு கொஞ்சம், பேசுவோம்.., குயிலே..?, ஏ..ஏ..ஏஏஏ..,
எனது அம்மாக்கு பிடித்த பாடல்
என் உயிரில் கலந்த பாடல்!
இந்தப் பாடலைக் கேட்கும் போது மயக்கம் வருகிறதா !
dis like கொடுத்த நல்லவர்கள் ஏதோ குடும்ப . பிரச்சினையில் இருந்திருப்பார்கள்.😀😀😀😀😂😂😂😂😂
Dis like கொடுத்தவர்களை பற்றி நமக்கேன்ன கவலை நாம் எப்போதும் போல் பாடல்களை கேட்டு கொண்டே இருப்போம் நண்பரே
Shall we ever witness such a rural scene with a lad and a lass singing in a gay abandon? Lovely.
No. Tastes hv become shit
பாடல் வரிகள்
பா.எண் - 424
படம் - முதலாளி 1957
இசை - K. V. மகாதேவன்
பாடியவர் - டி.எம்.செளந்தர்ராஜன்
இயற்றியவர் - க.மு.ஷெரீஃப்
பாடல் - ஏரிக்கரையின் மேலே போறவளே
ஏரிக்கரையின் மேலே
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போலே போற பெண்ணே!
ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
தென்னை மரச் சோலையிலே
சிட்டுப் போலே போற பெண்ணே!
சிட்டுப் போலே போற பெண்ணே!
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன்
சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே
மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே
மச்சான் வரும் வேளையிலே
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
கோபங் கொண்ட மானைப் போலே
ஓடலாமோ பெண்மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
அன்னம் போலே நடை நடந்து சென்றிடும் மயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே!
I think Devika first movie.
Tenum balum onnu serthathal poolirukku 🎉❤❤❤❤❤❤❤
Pattukottai kalyana sundaram eluzhuthia padal
No Bro. By Ka Mu Shareef. Brilliant job.
A real site song
awesome
Arumai
Nice
S.c.subbaramanae.s.rajamal.pannandur.s.r.s
It's in high pitch song
99.அறிவாளிகள் dislike
கொடுத்துள்ளது கொடுமையிலும் கொடுமை !
Kazhuthaikku karpoora vasanai theryathu
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?
aha...arumai beame a ten year old again.
KVM has used " Arabi " ragam for this wonderful folk song penned by ka.mu.sheriff. Excellent. I have a doubt regarding the ragam. I remember my second brother telling me that this song is not composed in " arabi " ragam. So i would like anyone clearing my doubt regarding the ragam of this song.
This song is entirely based on Arabhi ragam
The ragam is "devagandjari, ". if u have any doubt see the film "Sindhunhairavi': in which a clarification is given
@@mathangisankar8613 I find 'mannavale mannavale manasuketha chinnavale' song similar to this one. Same Ragam? Pls clarify.
Inimai endrum
இந்த திரைப்படம் வெளியானது 1959..... இன்றளவும் நினைவில் உள்ள அருமையான பாடல்.....
நாயகன்.... s.s.ராஜேந்திரன்.
நாயகி..... தேவிகா (14 வயது)... இன்றைய கரகாட்டக்காரன் கனகாவின் தாயார்...
Released on Deepavali day in 1957.
Released on Deepavali day in 1957.
Good🙏
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏💯👉
இந்த பாலுக்கேற்ற குரல் எது
U tube move no voice adthay kavanethu nlla perent therayedaum
Raga - Arabhi
I’m just
Bhartiya
Ippaadalai tune sm subbiah naidu
Instrument vasichathu kvm
அற்புதமான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯
இந்த படம் ரிலீஸ் ஆகி எத்தனை வருஷம் இருக்கும் சார் 🤔🤔🤔🤔🤔
60.வருடம்இருக்கும்.சார்
@@arumugam8109நன்றிங்க 🙏🙏🙏
@@perumalsamy2978 🍍🙏🌙💫👌
Whose the actress?
Devika mother of kanaka
Janahaimaari water god for paddy nelliaandavan jalvari makkan syed ibrahim kaaval for water and paddy llll ram rahim l food venum l disease vendam so bagavan vendum l pray near wellthiruvalli keni l well water for food l
Kami hai kam Sharif