இலங்கை அகதிகள் முகாம் உள்ளே சுற்றிப்பார்க்கலாம் வாங்க! | Part 1 (தமிழ்நாடு)
Vložit
- čas přidán 5. 09. 2024
- தமிழக ஊடக வரலாற்றில் முதல் முறையாக, தமிழகத்தில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளே சந்து பொந்தெல்லாம் சென்று, பல்வேறு விஷயங்கள் படமாக்கப்பட்டுள்ளன்... முழுவதுமாக காண முயற்சி செய்யுங்கள்
First ever video - Sri Lanka Tamil Refugees camp inside Tour , Tamilnadu @ArchivesofHindustan
( பாகம் 2 ) இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளே... மராத்திய காதலி...
• இலங்கை அகதிகள் முகாம் ...
czcams.com/video/e23WBJQb4lM/video.html
( பாகம் 2 ) இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளே... மராத்திய காதலி...
வித்தியாசமக செய்திகளை தருகிறீர்கள் அருமை
திருமணம் செய்யலாம் மா
இலங்கை தமிழர் அல்ல ஈழத்தமிழர் என்பதே சரியானது
உள்ளே சென்றது சிறப்பு.
சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அகதிகளாகவே வாழ்வது கொடுமை. மூன்று தலைமுறைகள் தங்கள் வாழ்வை கூண்டுக்கிளிகளாகவே முடித்து விட்டார்கள்.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது உலக அரசியல்.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
@@gnanamani3312😊😊
யார் யாரோ தமிழ்நாட்டில் வந்து வாழ்கிறார்கள் ஆனால் என் தமிழ் சமூகம் இலங்கை தமிழ் மக்கள் என் தமிழ்நாட்டில் வாழட்டும் அவர்களை விடுங்கள் சுதந்திரமாக வாழட்டும் என் தமிழ்நாட்டில்.... வாழ்க தமிழ் வளர்க தமிழ் வளர்க என் தாய் தமிழ்நாடு இப்படிக்கு பச்சை தமிழன் அதிலும் நான் பறையன்
சரி தான் ஓர் பச்சைத் தமிழன் இந்த நாட்டை ஆள ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
I support
Nam anaithu Tamil makkallum oru naal velvom🇮🇳🕉️🙏💪
நாம் தமிழர் ஆட்சி அமைந்தால் நிட்சயம் மாற்றம் ஏற்படும்.
நீங்களும் தமிழண் நண்பா❤❤
நமது இலங்கை உறவுகளை பார்க்கும்போது ஒரு சந்தோசம்
டேய் கேனப்புண்டை தமிழ் நாடா நினைச்சு பாருடா
y
@@kousalyaa7386 நமது ரத்த பந்தம்...அவர்கள் பட்ட துன்பத்தை நினைத்து பார்க்கும்போது..அவர்கள் மீது ஒரு அன்பு
எத்தனையோ பேர் "வலையொளி "செய்கிறார்கள். ஆனால் உங்களைப் போன்ற ஒரு சிலர் எமது ஈழத்து உறவுகள் முகாமிற்கு சென்று அவர்களுடைய தெளிவான வாழ்வியலை நிதர்சனம் ஆக்கியுள்ளீர்கள். மிக்க நன்றி அண்ணா🙏சுவிற்சர்லாந்தில் இருந்து ஈழத் தமிழன்🙏
Hi
Poòļ
0
அப்படி சொல்லாதீங்க அண்ணா நீங்க ஈன தமிழன் கிடையாது அண்ணா எல்லாரும் சமம்
@@renugarenuga3905 ஈன அல்ல ஈழம்...
என்னதான் சிரித்து பேசினாலும் எல்லோருடைய கண்களிலும் ஏக்கம் தெரிகிறது. வருங்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
கண்டிப்பாக நீண்ட காலம் இந்தியாவில் வாழும் நல்ல ஈழத்து தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப் பட வேண்டும்🤗 👍🤝
அனைத்து சிறுவர்களுடையே ஆசைகளும் நிறைவேற இறைவனை பிரார்த்திக்கின்றேன்
தமிழ் நாட்டு மக்கள் வாழ்வதைவிட வசதியாக என் இலங்கை மக்கள் வாழ்கின்றனர்,,மிக்க மகிழ்ச்சி,,,நானும்1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு போயிருந்தேன் 1992 ஆம் ஆண்டு மறுபடியும் இலங்கைக்கு வந்து விட்டேன்,,தமிழ்நாட்டில் குறை ஒன்றும் இல்லை எனக்குத்தான் அங்கே இருக்க பிடிக்கவில்லை,,
1000வருடம் வாழ்தாலும் மாகிழ்சிகாதான் இருப்பீர்கள்
கஷ்டம் வந்தாலும் தாய் நாட்டை விட்டுக் கொடுக்கவே கூடாது நான் குவைத் இருக்கிறேன் அஞ்சு வருஷம் வந்து எனக்கு ரொம்ப ஆசை ஸ்ரீலங்கா போக வேண்டும் என்று தாய்நாடு போக முடியாமல் தவிக்கிறேன் அந்நிய நாட்டில்
@@alrosan-cb3hu good
நான் லண்டனில் வசிக்கின்றேன்.தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் வாழ்ந்த அனுபவம் உண்டு.மிகவும் பின்தங்கிய நிலையில் தமிழர்கள் தமிழ் நாட்டில் வாழும் போது.அகதியாக வந்த இலங்கை தமிழரை அனுசரித்து உதவி புரிந்த தமிழகம் அந்த நன்றி மறக்காது இருப்பது தான் நல்லது.தாய் நாட்டையும் மறக்கக் கூடாது.
@@logessnadaraj964 I'm from srilanka refugee camp
இந்தியாவில் எங்கள் மக்கழுக்கு இந்தியா அரசு உரிமைகளைகொடுக்கவேண்டும் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் 🙏🙏🙏🙏🙏
(மக்களுக்கு)
பிழை திருத்தவும்
இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவில் வாழலாம், கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவில் வாழலாம், ரோஹிங்கியா முஸ்லீம்கள் ஆக்கிரமிப்பாளர்கள் இந்தியாவில் வாழலாம், இந்தியாவைப் பிரித்த பங்களாதேஷின் முஸ்லீம்கள் லட்சக்கணக்கில் சட்டவிரோதமாக வாழ்கிறார்கள், ஆனால் எங்கள் சொந்த மண்ணில் எங்கள் மக்கள் வாழ முடியாது.
எவ்வளவு ஆசை அந்த பிஞ்சுகளிடம் தலைவர் ஆசைப்பட்டார் அன்று சோழர்கள் இங்கிருந்து ஈழத்தை காத்தார்கள் ,இந்தி படித்தவன் இங்கு வரலாம் ஆனால் தமிழ் படித்தவர் தமிழினமே😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
இலங்கை தமிழர்களின் வாழ்வாதரம் நீடித்த நிலைத்தன்மையுடன் இருக்க இரட்டை குடியுரிமை வழங்கிட தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் பதிவுக்கு நன்றி
என் இன தமிழ் மக்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு உங்களுக்கான அனைத்து உரிமைகளும் சீக்கிரம் நிறைவடைய ஆண்டவரை ப்ராத்ரிக்கிறேன்
மிக சிறந்த முயற்சி. உங்கள் channel-லுக்கு மிகுந்த நன்றிகள்.
வசதி குறைவான சூழ்நிலையிலும், வசதியாக வாழ்கிறோம், மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று அவர்கள் கூறியது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விரைவில் அவர்கள் எதிர்பார்க்கும் குடியுரிமையை கொடுக்க இந்தியஅரசு முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு மிக மிக நன்றி கடன் பட்டிருகம் ஈழத்து தமிழர்கள்
இது கடமை சகோதரா🙏
அடிப்படை வசதிகள் குறைகள் இருந்தாலும் சந்தோசமாக இருக்கிறோம் என்பதில் புரிகிறது இலங்கை தமிழர் இலங்கையில் போரில் பட்ட அவலம்
%%@%Qatar u7y
Km
..
......
Thamil naatil ulla thamilarkalidu thirumanam seythavarkal yarakilum irukkirarkala sir?
உள்ளே சென்றது சிறப்பு.
சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அகதிகளாகவே வாழ்வது கொடுமை. மூன்று தலைமுறைகள் தங்கள் வாழ்வை கூண்டுக்கிளிகளாகவே முடித்து விட்டார்கள்.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது உலக அரசியல்.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா. .. .
@@sudhakaran8281 ஆம், நிறைய மகளிர் தமிழக தமிழர்களுடன் திருமணமாகி, நிம்மதியாக, முழு உரிமையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் UK, Europe , போன்ற நாடுகளில் அடிப்படை உரிமை பெற்று சிறப்பாக உள்ளனர். தமிழ்நாட்டில் அது கொஞ்சம் குறைவுதான்.
Unga sontha selavula uk, Europela kondupoi vidunga tamilnadu makkalukea vasathi vaippu onnum illa ithula aduthavangalaium somakkurathu nallathu illa indiavuku
YES
எம் உறவுகளை முதல் முதலாக இணையத்தில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு குடியுரிமை தர மத்திய மாநில அரசுகள் முன் வரவேண்டும்
Q
இவர்கள் அகதிகள் இல்லை நம் உடன் பிறந்தவர்கள் நம் இரத்தம்
தம்பிஇப்படியான சேனல்கள் அடிக்கடி முன்வந்து வெளிபடுத்தனும் அப்பதான் இந்த சிடிசனுக்கு வழிபிறக்கும் பலவிமான சேனல்கலும் வெளிகொண்டுவரனும் வாழ்த்துக்கள் என்உறவுகளுக்கு.
இப்படி ஒரு காணொளி பதிவு இட்டமைக்கு நன்றி🙏🙏🙏🙏🙏...முதல் முறையாக தமிழர் முகாம் பார்க்கிறேன்.. பலநாள் நினைத்தது..இன்று நடந்தது.பல குழந்தைகளின் கனவு கனவாகவே போகிறது மிகவும் வருத்தம் அளிக்கிறது,அவர்களுக்கு குடியுரிமை மத்திய மாநில அரசுகள் வழங்கினால் நன்றாக இருக்கும்...
இலங்கையில் தமிழர்கள் எப்போதும் ஒரே இனமாக வாழ்கின்றனர்.சிங்களவர்கள் தான் பொது எதிரி. ஆனால் இந்தியாவில் தமிழர்கள் இரண்டு வகை. ஒன்று அரசுக்கு ஆதரவாக இருப்பவர்கள் (வேறு வழியின்றி).மற்றது அரசின் தான் தோன்றித்தனமான செயல்களை எதிர்ப்பவர்கள்.
Super
என் சொந்தங்களே மகிழ்ச்சியாக இது உங்களை எல்லாம் பார்க்கும் போது புரிகிறது வாழ்த்துக்கள் மக்களே வாழ்த்துக்கள் மக்களே
எனக்கு நினைவு தெரிந்தது முதல் இந்த இடத்திற்கு சென்று அங்கு இருக்கும் மக்களை சந்திக்க வேண்டும் என்று ஆசை. இந்த காணொளி க்கு நன்றி. கண்டிப்பாக ஒருநாள் செல்வேன்.
நல்ல முயற்சி.. வெகு சன ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டுவராத தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது.
வாழ்த்துகள்..
என் உறவுகளே இந்த தமிழ்நாடே உங்களுக்கு பிடித்திருகிறதென்றால் இங்கேயே இருந்து கொள்ளுங்கள் ஒரு காலம் கனியும் அப்பொழுது இங்கேயே உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்
🔥 என் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் 🔥 இந்த நிலை மாறும் 🔥
சுதந்திரமாய் இருக்கலாம் ஏனென்றால் சிங்களவன் குறவன் இல்லாத ஏரியாவில் நிம்மதியாக வாழலாம் நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் எங்கட நாட்டு தமிழ் பேசும் மக்களுக்கு உதவி செய்த இந்தியாவுக்கு கோடியை கோடி நன்றிகள் ஜெய்ஹிந்த் இந்தியா உள்ள அனைவரும் பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💔💔💔😭😭😭😭
Ity to to y
Indian endrale perumaithan
இந்தியா உதவவில்லை உறவே தமிழ்நாடு அரசு தான் செய்து கொடுக்கிறது
ஒரு ஆளுக்கு ரூ1,500, இலவச வீடு, இலவசமாக மாதம் 12கிலோ அரிசி, 5லி மண்னென்னை, 5 கிலோ பருப்பு, கோதுமை,சக்கரை. நன்றி 🙏
இந்த ஒரு காணொளி மிகவும் சிறப்பாக எடுத்துரைத்ததற்கு தங்களுக்கு வாழ்த்துக்கள் . மிக்க நன்றி ... இவர்களை பார்க்கும்போது பாவமாகவும் வேலை பார்க்கும் போது நமக்கு கவலையா தோன்றுகிறது . இதை பார்த்து பிரகாவது மேலும் சிறப்பாக குடியுரிமையும் , நல்ல வேலை வாய்ப்பு, நல்ல கட்டிடவீடு , அதிகாரிகள் செய்து தருவார்கள் வேண்டுகிறோம் ... அவரும் நம்மபோல் சரிசம வாழ்வார் என்று நம்புவோம் வாழ்த்துக்கள்🙏🙏🙏
இதில் விருப்பமில்லாத ஒருவரை கூட மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது. அவர்கள் இந்திய தமிழ் குடிமக்களாக வாழ்ந்து விட்டார்கள். அவர்களுக்கு இரட்டை குடியுரிமை அல்லது இந்திய குடியுரிமை கொடுப்பதே மிகவும் சிறந்தது. இங்கே பிறந்து வளர்ந்தவர்களும் இங்கே கடந்த 30 ஆண்டுகள் வாழ்ந்தவர்களும் தன் சொந்த ஊராகவே நாடாகவே இதை பாவிக்க தொடங்கி இருப்பார்கள். ஆகையால் மத்திய மாநில அரசுகள் இவர்களுக்கு தகுந்த உதவியை செய்து சக மனிதர்களாக வாழ உதவ வேண்டும். அதேபோல் இவர்களும் நாட்டிற்கு சிறந்த குடிமகன் மக்களாக வாழ வேண்டும் தமிழ்நாட்டை பிரிக்கிறேன் இந்தியாவை பிரிக்கிறேன் என்று கூறு போட நினைக்ககூடாது. வாழ்க தமிழ். வாழ்க வளமுடன். இனி அகதிகள் என்று சொல்லாமல் இலங்கை தமிழ் மக்கள் என்று சொல்லலாம். அதுவே தேவையில்லாத ஒன்று. ஒரு அடையாளத்துக்காக இப்பொழுது சொல்லிக் கொள்ளலாம் ஆனால் அவர்கள் சட்டபூர்வமாக உரிமை கிடைத்த பிறகு அது தேவை இருக்காது.
எங்கள் உறவுகள் தமிழ்நாட்டில் இருப்பதைஇப்போது தான் உங்கள் வீடியோவை பாத்ததும் மிக்கநன்றி தம்பி வாழ்கவளமுடன் நன்றி எம் உறவுகள் அனைவரும் சந்தோசமாக வாழவேண்டும் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤❤❤🔯✡️🕉️🇧🇭🇮🇳🇱🇰
எங்கள் இலங்கை மக்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. From 🇱🇰
Medam நீங்க இலங்கை 🇱🇰 யா என்ன செய்ரிங்க நீங்க
முதலில் நீங்களும் நாணும் நியூ நண்பர்கள் ஒகே வா
ஜொள்ளு ஒழுகாத ஏண்டா பொட்ட புள்ளைய பார்த்த உடனே அப்படியே வலியுறீங்களேடா பாவிங்களா என்னமோ அப்படியே ஒண்ணும் கிடைக்காத மாதிரி பேசுற ஆளுங்களே நீங்களுமாடா 10 வயசுக்கு மேல இருந்தா ஆயிரம் ரூபா டா எந்த குழந்தைக்குமே பத்து வயசுக்கு மேல இருந்தா ஆயிரம் ரூபா வா இங்க எவன்டா கொடுக்கிறான் தமிழ்நாட்டுக்கு எதுவுமே இல்லை இலங்கைக்கு அகதிகளுக்கு நல்லாவே செய்றாங்க அதை நினைச்சு பாருடா டேய் பக்கிகளா
@@dhivin447 அவங்கபட்ட கஷ்டங்களும் கொடுமைகளும் கொஞ்சநஞ்சமல்ல. இனிமேல் அவங்க நல்லா இருக்கனும். சீக்கிரமே இந்திய குடியுரிமை கிடைக்கணும்.
நம்முடைய ரத்த உறவுகளை தனியாக ஒரு முகாமில் வைத்து பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது வேதனையாக இருக்கிறது உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் என் கண்ணை கலங்குகிறது
எங்கள் மக்கள் வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் நோயின்றி
நலமோடு வளமுடன் வாழ்க சக்திகணபதி துணை 🙏🌺🙏🌺🙏🌺
நமது அரசுக்கு நன்றிகள் பல நம் சொந்தங்கள் அனைவருக்கும் குடியுரிமை கொடுக்க வேண்டும்.
Hi sir yennoda channel paarunga ❤🌈✨
உள்ளே சென்றது சிறப்பு.
சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அகதிகளாகவே வாழ்வது கொடுமை. மூன்று தலைமுறைகள் தங்கள் வாழ்வை கூண்டுக்கிளிகளாகவே முடித்து விட்டார்கள்.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது உலக அரசியல்.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
குடியுரிமை வாயப்பில்லை
வன்முறையின் போது தமிழகம் வந்த இலங்கைத் தமிழர்கள் இன்னும் அகதிகள் முகாமில் உள்ளனர்
They didn't complain too much...all they need is citizenship ..hope they get it soon 💚
இருநாட்டு குடியுரிமை வழங்கலாமே இறையருள் குருவருள் துணை இருக்கும் வாழ்க வளமுடன்
பெயர் என்னவோ தமிழ்நாடு ஆனால் ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் மிக வசதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதை பார்த்தால் தமிழகத்தில் அடிமை போன்றே வாழ்வது நிதர்சனமான உண்மை எனவே தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்கள் அகதி என்றே அழைக்கபடுகிறார்கள் ஆனால் ஜரோப்பா கனடா ஸ்கண்டினாவியன் நாடுகளை ஒப்பீடு செய்யும்போது கல்வி தொழில் அத்தனையும் கிடைக்கிறது ஆனால் ஈழத்தமிழன் தமிழகத்தில் அடிமைகளை போன்றே நடத்தப்படுகின்றனர் வெறுமனே உணவு நித்திரை தான் வாழ்க்கையா அவர்கள் எதிர்கால சந்ததியினர் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை இந்த மக்களும் சிந்திக்கவில்லை தமிழக அரசும் அதுபற்றி செயல்படுவதாக தெரியவில்லை ஆனால் அரசியல் செய்வது தான் தமிழகத்தில் நடைபெறுகிறது இங்கே ஈழத்தமிழர்கள் அனுதாபிகள் இலங்கையில் அதே அரசியல் வாதிகள் ராஜபக்ச குடும்ப விருந்தாளிகள் இந்த விருந்தோபலின் போதும் ஈழத்தமிழர்களை அரவணையுங்கள் என்று சொல்லாமல் விருந்து பிரமாதம் எனக்கூறும் தமிழக அரசியல்வாதி களை நம்பினால் மண்குதிரையை நம்பி ஆற்றில் இயக்கியவர் கதைதான் என்பதை தமிழ்மக்கள் உணரவேண்டும் தமிழகத்தில் அவர்களுக்கு உள்ளேயே பாகுபாடு சாதிவெறி போன்ற பின்னோக்கிய சிந்தனை இருக்கும் போது அகதிகள் என்று அழைக்கப்படும் இவர்களுக்கு எப்படி எதிர்காலத்தில் விமோசனம் கிட்டும் ஆண்டவனுக்கே வெளிச்சம்
bro,tamilnatu karanuku enga veala kedaika mattankuthu,nantraga padethavanuku arasu veala ella.vasathe ellathavan panam koduthu veala vanga mudeuma.kedaitha vealaiya seaithuttu erukom.atha purenthu kollungal.
Pajithiyaakarankal Tamil naadu kuuddam srilankala vantha unkala mathikka maddamda India naikalee Indian naikal Jaffna vanthu paarunkada unkala veddukulla eadukkave maddam naikale enkada srilankan i inka anupunkada naaikala Tamil kathaikka mudijumaada pajithiyankala Indian
யோ ஏதோ ஒரு மூளையில இருந்துக்குட்டு மண்டக்கனமா எழுதாத இங்க நல்லா படிசவனுக்கே அரசு வேலை கிடைக்காது நாங்களே கிடைச்ச வேலய வச்சுக்குட்டு தான் குடும்பத்த ஓட்டுரோம் அவங்களுக்காச்சும் மாதம் தோரும் ஆயிரக்கனக்குல பணம் , அரிசி பருப்புனு அவங்க சந்தோசமாவும் நிறைவாவும் வாழ்றாங்க நி comment போடுரோம்ற பேர்ல அவங்க நிம்மதிய கெடுத்துராத இந்தியா காரனுக்கே இந்த அரசு இவ்ளோ செஞ்சது இல்ல🙄
ஹலோ நண்பா இந்தியால இருக்க தமிழர்களும் பல கலாச்சாரங்களும் ஒன்றிணைந்து தான் இருக்கிறது
ஈழத்தமிழருக்கு குடியுரிமை வழங்கினாள் அதே சட்டத்தை பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து மக்கள் இந்தியாவிற்கு வர வாய்ப்பு அதிகம்
பார்க்க சந்தோசம் மறு பக்கம் கவலை, நானும் டென்மார்க் நாட்டில் 36 வருடங்களுக்கு முன்பு அகதி, இன்று நான் நினைத்தால் இந்த நாட்டில் பிரதமர் பதவிக்கு வரும் உரிமை உண்டு, உங்கள் பதிவுகள் சிறப்பு
Are you true
@@govindrajulu1455ஆம்
@@Thavavlogbro evalvu salavu aagum tenmark vara na oru paraiyan from tamil nadu
இந்தியாவில் உள்ள ஈழத்தமிழ் (உறவுகளுக்கு ) மக்களுக்கு (திபெத்தியர்களுக்கு கொடுத்ததுபோல் )குடியுரிமை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்
வாழ்க வளத்துடன் !
ஜெய் ஹிந்த் !
நாம் தமிழர் !
நம் சொந்தங்களே என்றும் கூறுவேன் அகதியென்று மனதில் கூட எண்ண மாட்டேன்
நம்மில் கலந்துவிட்ட உறவுகள் இவர்கள் முப்பது ஆண்டுகளாக இருக்கும் இவர்களுக்கு குடியுரிமை கொடுத்து நம்மவர்கள் ஆக்கி
அவர்கள் விரும்பும் படிப்பு படித்து வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்
ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் வளர்க ஒற்றுமை 💞🇮🇳💐
முதல் தவறு அகதிகள் என்று சொல்வது இலங்கை தமிழர் என்பதே சரி
Naam thamizhar katchi Seeman should and his men should visit these camps and take effort to redress their grievances. Instead of criticising rulers let him take effort and show real interest in their welfare.
@@Joseph-yu4lx kizhippanunga... Fraud seeman
சரியாக சொன்னீர்கள்.உலகத்திற்க்கே மனித இனம் அகதிகளாக வந்தவர்கள் தான்.
ஆம்
@@Joseph-yu4lx ntk is comedy
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை காணொளி மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. பிள்ளைகள் படிப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொண்டிந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை இல்லாததால் படிப்பதற்கு தடை, படித்து முடிந்தாலும் வேலைக்கு செல்ல தடை ஏற்பட்டுள்ளதை பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மற்றும் படிப்பு முடித்த பெண்கள் விரக்தியில் தெரிவித்தது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே முக்கிய வேண்டுகோளாக இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இன்னமும் அகதியாகவே வாழ்வது என்பது ஏற்க இயலாததாக இருக்கிறது. ஈழ மக்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற வேண்டுமென வாழ்த்துகிறேன்.
நல்ல பதிவு.. வாழ்த்துகிறேன்.
Neenga elarkitayum sri lanka ponuma ila ingaye irukanuma nu kekuringa but avanga elarum inga india la la yeh irukanum nu solranga 😍Which means they know the value of our country... Tears in my eye my bloods...🥺😍💓
நம் தமிழ் உறவுகள்
அகதி னு சொல்லாதீங்க 🙄.... அவங்க எங்க தமிழ் மக்கள் தான்....
😔😔
😔😔
ஹ்ம்ம் ஆமா நாம் எல்லாரும் சமம் தான்
நாம் தமிழர்
வெலினாடு போனால் citizens of france uk Canada but இந்தியாவில் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அகதிதான் fuck India fuck government
அடிமை அகதிகள்.
சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக அகதிகளாகவே வாழ்வது கொடுமை. மூன்று தலைமுறைகள் தங்கள் வாழ்வை கூண்டுக்கிளிகளாகவே முடித்து விட்டார்கள்.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது உலக அரசியல்.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
கஷ்டம், வேதனைகளை அதிகளவில் அனுபவித்தே இந்தியாவை கரை சேர்த்திருப்பார்கள்..இந்தனை வருடங்களுக்கு பிறகு இவர்கள் இந்தியாவில் இருப்பதே நல்லது. எங்க இருந்தாலும் சந்தோஷமாக இருந்தால் போதும்.
AkkA UNGALL ANIVARUDAIYA KASTGALUM VRIVILL TIRUM
14:00 👍 🇮🇳பாரத மருமகள்
16:05 இலங்கை மருமகள்
(🇮🇳பாரத)மராட்டிய மருமகன்
❤️❤️❤️🇮🇳🇮🇳
சொந்த நாட்டிற்கு வர விருப்பமில்லாத இவர்களுக்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைக்கும் போது
கவலைப்பட வேண்டாம் குடியுரிமை இல்லாவிட்டால் என்ன உங்கள் சொந்தம் நாங்கள் இருக்கிறோம்
இவர்கள் பல ஆண்டுகளாக இங்கேயே வாழ்வதால் இலங்கை தமிழர்களாக தெரியவில்லை.
கேள்விகள் கேட்கும் திறனை வளர்த்துக்கொள் சகோதரா... உங்கள் கானொளி நிறைய பார்க்கிறேன்... சில நேரங்களில் சம்பந்தமில்லாமல் கேள்விகள் கேட்கின்றீர்கள்
They SHOULD be given citizenship if they lived there more than 10 years
ஆதார் கார்டு ரேஷன் கார்டு ஓட்டர் ஐடியில் அகதினும் முத்திரை குத்தி வைப்பது இந்திய அரசாங்கம் மாநில அரசாங்கமும் செய்யும் துரோகம்🙏
ஆம் மேடம்
நீங்க எந்த ஊர் நீங்க
Throgam ah??? Govt accept pannadhaanaala dhan they r living here and getting all facilities .. Stop questioning the govt..
@@jvideochannel1468 ஹாலோ உங்கள் பெயர் எந்த ஊர்
@@RN-yz8bn yaen personal information kaettu ration card kudukka poreengala??? Am a tamizhan.. Purely born and brought up in tamizh naadu...
@@jvideochannel1468 ஓ சூப்பர் நியும் நாணும் நியூ நண்பர்கள் ஒகே வா
அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் நம் நாட்டில் கிடைக்க வேண்டும்
🔥🔥 #இரட்டை குடி உரிமை இந்தியாவில் இல்லை...
இவர்கள் இலங்கை குடி உரிமையை விட்டால் இங்கு கிடைக்கும், ஆனால் இவர்கள் இலங்கை குடி உரிமையை #விடமாட்டார்கள் இது தான் இங்கு #பிரச்சினை👍
பத்து கலைகளில் சிறந்த இராவணனின் புதல்வர்களின் பரிதாபநிலை. வந்தாரை வாழவைத்த தமிழகம்.
மக்கள் சந்தோசமாக தான் வாழ்கின்றனர் என்று சொல்வது அபத்தமானது !
சுதந்திரமாக வாழவேண்டும் என்பவர்களை ஜெயில் அடைத்துவிட்டு பேட்டி எடுத்தால் பதில் அரசாங்கத்திற்கு எதிராக வா இருக்கும் !
பிறர் உணர்வையும் உள்ளத்தையும் படித்தால் தான் உண்மை தெரியும் !
வாழ்க வளமுடன்
சேலை வேட்டி கொடுக்கிறத விட்டு விட்டு வேலை வெட்டி கொடுங்க அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்து கொள்வார்கள்.
செம்ம 100%🌹
வறுமையிலும் முகமலர்ச்சியோடு பேசும் எம் தமிழ் உறவுகள் வளமுடன் வாழ முருகனை வேண்டுகிறேன்! 23:26 வரும் பெண் நன்றாக வரவேண்டும். இந்தப்பெண்ணின் முகவரி அறிந்தால் முடிந்தளவு என்னால் உதவமுடியும்!
இவர்களுக்கு சந்தோஷமான வாழ்கையை கொடுக்க இறைவனை வேண்டுகிறேன் .
மிகவும் பயனுள்ள காணொளி அருமை
இலங்கை மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கலாம்...
இவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அளவுக்கு தமிழக அரசியல், இந்திய அரசியல் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை, பக்குவப்படவில்லை
இருப்பதைவைத்துசிறப்புடன்வாழும்இலங்கைஉறவுகளுக்குமனமார்ந்தநன்றியும்வாழ்த்தையும்தெரிவித்துக்கொள்கிரேன்இந்தபேட்டியில்எந்தநடிகரைபிடிக்கும்எனும்கேள்விகள்
தேவையற்றதுநல்வாழாத்துக்கள்
I had gone to lanka twice
I have seen with tears it's lovely country
சுழிபுரம் கிருஸ்ணா அனைத்து ஈழஉறவுகள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Romba sandoshama irukku. Nanum srilanka than
என் மனைவி இலங்கையில் பிறந்தவர்
என் தமிழ் சொந்தங்கள் பேசும் வார்த்தைகளை கேட்கும் போது அந்த ஓசை மிகவும் இனிமையாக இருக்கிறது கர்த்தர் ஆசீர் வதிப்பாராக, ஆமென்.
இங்கயே பொறந்து வளர்ந்தவங்களுக்கு கூட கவர்மெண்ட் வேலைக்கு படதாபாடு படவேண்டியிருக்கு இந்த உதவியை உங்களுக்கு கிடைக்குதுனு பெருமைபடுங்க அம்மா இங்கயே பொறந்தவர்களுக்கு உங்களுடை வசதி கூட என் மக்களுக்கு கிடைக்கலாமா
அண்ணா மிகவும் நன்றி 👍👍❤️💪from 🇬🇧 uk Tamil
சிவகங்கை தாயே உங்கள் தமிழ் நலம்
இலங்கையில் அமைதி திரும்பிவிட்டது, இலங்கையில் மீள்குடிஅமர்த்த படவேண்டும். இலங்கை தமிழ்மக்களை இழக்ககூடாது
என் இன மக்கள்தமிழக அரசு குடியுரிமையை வழங்கவேண்டும் நாம் தமிழர்
நாம் ஒரே சொந்தம்தான்
தயவுசெய்து எந்த நடிகர்களையும் நிஜ ஹீரோக்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள், நம் தமிழ் உறவுகள் என்று இப்போது யாரும் நினைக்கவில்லை. 90 களில் இருந்தவர்கள் அப்படி உணர்வோடு இருந்ததோடு சரி...
Very thanks brothers and sisters happy ya irunke government being issue community certificate CM will take action
பார்க்கும் போது கண்ணிர் வருகிரது. தமிழர் எங்களுக்கு ஒரு நிம்மதி இன்னும் கிடைக்கவில்லை. புள்ளைகள் செய்த தியாகத்துக்கு பதில் கிடைக்க வேண்டும்.
ithea nelamaila namma srilanka poona ipadi freedom hha iruka mudiyathu....INDIA💥🇮🇳🇮🇳
ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கை அங்கு நன்றாகவே உள்ளது
தொப்புள்கொடி உறவுகள் நன்றாக வாழவேண்டும்.குடியுரிமை வழங்கவேண்டும்.
At least they have the courage to face all the odds. I am sad to see them but this is life. At least they feel safe and thankful to Indian government. If they are given opportunity they will come up.
அவர்களை பற்றி சொல்வது சரிதான்.ஆனால் இந்தியாவில் இருந்து வந்த பெரியகூட்டம் இலங்கையில் இந்திய வம்சாவளி என்ற பெயரில் இங்கு அடிப்படை உரிமை..நில உரிமை இல்லாமல் வாழ்கின்றோம்...அதை பற்றி முதலமைச்சருக்கு தெரிவிக்கலாமே....
@villagefromworld957 -
இந்தியவம்சாவளி என்கிற மலையக
தோட்டத்தொழிலாளர்களுக்கு
வாக்களிக்கும்உரிமையை ஐயா
தொண்டமான் அவர்கள் பெற்றுத்
தந்தார்தானே? அது குடியுரிமைதான்! உங்களுக்கு நிலம் வேண்டுமென்றால் வடக்கு
அல்லது கிழக்கு மாகாணங்களுக்கு
போய் அங்கே உழைத்து உங்கள்
பணத்தில் தேவையான விவசாய
மற்றும் குடியிருப்பு நிலங்களை
வாங்கி நன்றாக சீவிக்க முடியும்.
இப்போ இலங்கை உள்ள நிதி
நெருக்கடி நிலைமையில் அது
நல்ல ஒரு தெரிவாகும்.
செய்வீர்களா?
தமிழகத்திற்கு வந்தவர்கள் இன்னும் அகதிகளாகவே உள்ளனர், மற்ற நாடுகளுக்கு போனவர்கள் வாழ்கை எல்லாம் மிகவும் சிறப்பாக உள்ளது.,
மிக நல்ல பதிவு இது 💯❤️👌🏼❤️
ரத்த உறவுகள் என்றால் என்ன என்று தெரியாமல் பேட்டி எடுக்க போய் இருப்பது நகைப்பாக இருக்கிறது. இந்திய குடிமக்களை விட இந்த அகதிகள் அதிக சலுகைகளை அனுபவிக்கின்றனர்.
அதுசரி இரத்த உறவு என்றால் என்ன?
இன்னல்கள் என்ன என்று
அனுபவிக்கும் எங்களுக்கு மட்டும் புரியும் நண்பா..
Karthi... தமிழ் நாட்டில் வந்தேறிய பிற இனத்தவருடன் இவர்கள் வாழ்க்கௌயை ஒப்பிட்டு பார்க்கவும்.. ஓங்கோலில் இருந்து மேளம் அடித்துக் கிளம்பிய கூட்டம் இங்கு நாட்டை ஆள்கிறது.... யோசித்துப்பார் முட்டாளே...
Adei otha pannada nee thelugu karana daaa em Tamil makkalai parthu appadi pesathada otha oosi soru 🤣
Mikka nandri for this video after war i had difficult time in accepting their fate seeing this video is bit relief thabk you so much vaalga valamudan
இலங்கையில் இருந்து வந்தாலும் அவர்களின் வீடு தெருக்களை எவ்வளவு பசுமையாக அழகாக வைத்திருக்கிறார்கள் ஆண்டு ஆண்டு காலமாக வசிக்கும் நம் மக்களின் வீட்டிற்கு முன்னால் எதேனும் மரம் இருக்கிறதா? சாதிகள் தான் இருக்கிறது எனக்கு ஒரே கேள்வி பாக்கிஸ்தானில் இருந்து வந்த சிந்தி மக்களுக்கு குடியுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் நம் உறவுகளுக்கு குடியுரிமை கொடுக்க தயங்குகிறார்கள்? அவர்களைப்போல் இவர்களும் இந்துக்கள் தானே ' இலங்கை மக்களே உங்கள் உள்ளம் சுற்றம் தூய்மையாக இருக்கிறது அதே நேர்த்தில் உங்கள் பிள்ளைகளுக்கு தூய்மையான தமிழ் பெயரை சூட்டுங்கள் மேலும் ஸ்டாலினை சாடும் சீமான் தலித் பேசும் திருமா வளவன் சாதியை பேசும் அன்புமணி ஆகியோர் இவர்களின் குடியுரிமைக்காக அக்கரை எடுக்கலாம் போராடலாம் ஸ்டாலின் அவர்களும் சட்டமசோதா கொண்டு வரவேண்டும் நன்றி
சட்ட மசோதா என்பது மைதா புரட்டாவை விட ஈஸியானது இதை வைத்து காசு வந்தால் உடனே செய்வார்கள் இல்லை என்றால் இப்படித்தான் இருப்பார்கள்
Bro puzhal pakkathula kavangarai nu oru place iruku anga neraiya srilankan refugees camp iruku oru video pannuga
இவர்களிடம் ஈழத்தமிழ் வாடை அற்றுப்போய் ஆங்கிலம் கலந்த தமிழக தமிழ் அப்படியே ஒட்டிக்கொண்டு விட்டதையிட்டு ஒரு ஈழத்தமிழனாக மிகவும் வேதனையடைகிறேன்.
உண்மைதான் சகோதரர் 🙏🏾 தமிழ்😢😢😢
Tamil nadulaye tamil people akathi wonderful, vazhga thiravidam
எங்கள் நாட்டு மக்களுக்கு வேலையில்லை ஆனாலும் விவசாயிகள் வறுமையில் வாடி உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனாலும் உங்களை எங்கள் வரிப்பணத்தில் சந்தோஷமாகத்தான் இந்த நாடு வைத்திருக்கிறது அதை நினைத்து முழுமையான மகிழ்ச்சி என்று கூறுங்கள் குறை கூறாதீர்கள் நீங்கள் விருந்தாளிகள் மட்டுமே
நீ தமிழனா அல்லது பிழைக்கவந்த வந்தேறியா????? அமெரிக்க கனடா ஐரோப்பா முழுவதும் ஈழத்தமிழர்கள் அகதியா சென்று வாழ்கின்றார்கள் . அந்தந்தநாடுகளும் அவர்களுக்கு குடியுரிமை கொடுத்து தங்கள் நாட்டு மக்களைபோல வாழவைத்திருக்கிறார்கள். இந்தியாவில் அப்படியா வாழ்கிறார்கள்???
டேய் வெண்ணை. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதர்க்கு நாட்டு அரசாங்கம் தாண்ட காரனம். என்டா ஒன்ட வரிப்பணத்திலயா அவங்க வாழ்கிறாங்க? அவங்க வேலைக்கி போறாங்கடா உழைத்து வாழ்கிறாங்க. அரிசி பருப்பு கொடுத்தா போதுமா?? பணத்தை ஒன்ட அப்பணா கொடுக்கிறான்??
தமிழ்நாட்டு மக்களுக்கு வேலையில்லையென்றால். பணத்தை வாங்கிட்டு ஓட்டுபோட்டியே திருடன் கருணாநிதியின் மகனுக்கு அவனை போய்ற்று கேளுடா வெண்ணை ....
இந்த. இலங்கை யர் களை. உள்ளே. விட்டதே. தவறு.
இங்கிருக்கும். இந்திய தமிழர்கள். வந்தேறி களாம்
இவனுகளுக்கு. அதிகமாக
உள்ளே. அனுமதி த்தால்.
இலங்கை. நிலைதான். தமிழ்நாட்டிற்கும்.
அருமையான தகவல்பதிவு
கண்டிப்பாக எங்கள் இரத்த சொந்த பந் தங்களுக்கு நாம் நாட்டின் உரிமை வழங்கும் சட்டம தமிழக முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர் களுக்கு எனது கருத்தை பதிவு செய்றேன் வட இந்தியனை வெளியேற்ற வேண்டும் அவனுக்கு
நமது தமிழ்உறவுகள் நாம்வெளிநாடு சென்றால் குடிஉறிமை கேக்கிறோம்தானே அப்படியேஇந்தநம் உறவுகளுக்கும் குடியுறமை வழங்குவது நமது தலயாதகடமை கேட்கவே வேதனையாக இருக்கிறது நல்லதே மிகநல்லதாக நடக்கட்டும்.
Tamils whoever can help, please pay your attention to this matter,may god bless you.
இந்தியா ஒன்றியம் நீண்ட காலம் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்
First thanks to tamilnadu govt for providing facilities for srilanka people's.they also our brothers and sisters.please give them citizenship.
Good video bro.
Sukumar karnataka.