அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பஞ்சகாவியம் வித்தியாசங்கள் உண்டா?
Vložit
- čas přidán 29. 06. 2020
- #பிரிட்டோராஜ் #நீர்மேலாண்மையும்பண்ணைமேம்பாடும்
அமுதக்கரைசல் , ஜீவாமிர்தம் மற்றும் பஞ்சகாவியம் இவை மூன்றிற்கும் இடையே யான வித்தியாசங்கள் என்னென்ன என்ற கேள்விக்கு திரு. பிரிட்டோராஜ் அவர்களின் பதில்கள்.
Telegram Link : play.google.com/store/apps/de...
ரொம்ப நன்றிங்க ஜயா வாழும் நம்மாழ்வார் ஐயா நீங்கள் மேலும் இயற்கை விவசாயத்தின் பாதுகாவலர் ஐயா நீங்கள்
மிக்க நன்றி ஐயா. தங்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.
*ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் (self-dependence) Close.*
👇👇👇👇👇👇
*படித்ததில் பிடித்த,யோசிக்க வைத்த பதிவு*
1. சந்தையில் காய்கறிகளை விற்ற காசில் பாதி டெம்போ வாடகைக்கே சரியா போகுது தம்பி.
*மாட்டுவண்டி எங்க தாத்தா ???*
மாடு இல்லையே பா..!!
2. நிலத்தை ஒருமுறை உழுது போட டிராக்டருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 1000 தர வேண்டியிருக்கு மாப்ளே.
*ஏர் வைத்து உழுது பார்க்கலாம் ல மாமா ?*
மாடு இல்லையே பா..!!
3. DAP (Di ammonium phosphate), Urea, Phosphorous னு ஆயிரக்கணக்கில் செலவு ஆகிறது.
*மாட்டு எரு, பஞ்சகவ்யம், அமிர்தகரைசல்னு பயன்படுத்தலாமே ?*
மாடு இல்லையே பா..!!
4. நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு எரிவாயு செலவே மாதம் ரூ.700 ஆகிறது.
*மாட்டு சாணத்தை வைத்து இயங்கும் Gobar gas plant என்ன ஆயிற்று ?*
மாடு இல்லையே பா..!!
5. நஞ்சு னு தெரிந்தும் ஏதேதோ ரசாயனங்களை வீட்டிற்குள் தெளிக்கிறீர்களே -
*மாட்டு சாணம் பயன்படுத்தலாமே ??*
மாடு இல்லையே பா..!!
***********************
*உழவெனும் வாழ்வியலில் மாட்டின் பங்கினை உணர்ந்த ஆங்கிலேயர்கள், "மாடுகளை" ஒழிக்காமல் வருடம் முழுவதும் உழவு செய்யத்தக்க பருவ சூழல்களை கொண்ட இந்நிலப்பரப்பில் உழவை வைத்து வணிகம் செய்ய இயலாது* என்று திட்டமிட்டு 19ம் நூற்றாண்டிலேயே இந்நிலப்பரப்பு முழுவதும் *பசுவதை கூடங்கள் (cow slaughter houses)* அமைத்து (சுதந்திரத்துக்கு பிறகும் இருந்தன, இன்றளவும் இருக்கின்றன; மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா 2வது இடம் as per 2019 data) - பின்னர் அதற்கான மாட்டிறைச்சி சந்தையும் சமகாலத்தில் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கப்பட்டன.
விவசாய புரட்சியில் மாட்டின் மீதான நமது தேவைகளை குறைக்க உரம், டிராக்டர் என அனைத்திற்கும் இந்த ஒன்றிய அரசால் மானியம் வழங்கப்பட்டது. *மாடு என்னும் உயிரினம் பின்னர் பால் உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்த பட்டது. அதுவும் கிடாரி (பெண்) கன்றுகள் மட்டுமே வளர்க்கப்பட்டது. காளை கன்றுகள் எல்லாம் அடி மாட்டிற்குத்தான்.* இனப் பெருக்கத்திற்கு எதை பயன்படுத்துவோம் என்ற சிந்தனை இன்றி காளைகளை விற்றதால் இன்று சினை ஊசியை வைத்து பெரும் லாபம் ஈட்ட காத்திருக்கிறது வணிக கும்பல்..
*சினை ஊசி ஏன் போடனும் - இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்யலாமே ?*
காளை மாடு இல்லையே பா..!!
***********************
*ஒரே ஒரு உயிரினத்தை தான் நம்மிடம் இருந்து பிரித்தார்கள் - மொத்த தற்சார்பும் Close.*
*அனைவரும் சிந்திக்கவே இந்த பதிவு.... விழிப்போம் உயர்வோம்....*👍🏼
உண்மை 💯💯
எத்தனை அழகான பதிவு
May God bless you for long life for the help of poor farmers
Eagerly I heard your elucidation completely. It will be useful to all those farmers who make use of them. I used to disturb u always with my doubts. Regards.
Good morning sir
received the message and very good massage sir
Good information and clarification sir.. thank you..
மிக்க நன்றிங்க சார் அருமையான விளக்கம்
ஐயா
விளக்கத்திற்கு மிக்க நன்றி.
மிக்க நன்றி ஐயா
Excellent explanation Sir
அருமையான பதிவு👌👌👌👌
நன்றி
Good news nandri
Very useful information Sir. I have only jersey cows in my farm. Is it okay or we have to use only country cow products? Please clarify. Thank you
நன்றி அய்யா....
மிக அருமை
Sir,
The Tamilnadu Government Agricultural Engineers all should be continued your footsteps to bring the Tamilnadu agricultural activities world famous
சூப்பர் இனிமையான கருத்துக்கள் ஐயா
Sir red chilli organic cultivation video podunga sir
Sir valai (panana) complete full vedio pannunga sir
வணக்கம் ஐயா.ஜீவமிர்தம் மற்றும் பஞ்ஜகவ்ய தயாரிக்கும் முறை.மற்றும் பயன்படுத்தும் முறை செல்லுங்கள். வீடியோ போடுங்கல் ஜயா.
அய்யா செம்மண் நிலத்தில் வாழை சாகுபடி நடவு முதல் அறுவடை எப்படி செய்வது. இயற்கை முறையில் ஒரு விடியோ போடவும்
V
Superana vilakkam sir pazhaya Komiyam use pannalama.
கோமியம் எனும் பதம் தவறாகப் பயன்படுத்தப் படுவதாக நினைக்கிறேன். கோமயம்=சாணம், கோசலம்=மாட்டு சிறுநீர் இதுதானே சரி. தயவு செய்து விளக்கம் தேவை.
அய்யா பஞ்சகவ்வியம் எத்தனை நாள் இருப்ப வைக்கலாம்
மறுமுறை எப்போது இடுவது
அமிர்தக் கரைசல் ஜீவாமிர்தம் பயன்படுத்திய பின்பு பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் பாக்டீரியா இறந்து விடுமா அல்லது பலன் கொடுக்குமா
ஐயா சமுக குழுவில் இணைத்து விடுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா
Sir nattu mada or crass bread sanama sollaliye sir
Kalai mattu sanam use panalama
டிஸ்லைக் போட்டவன் கார்ப்பரேட் காரனுகளாடா நீங்க
மண்ணில் இரும்புச்சத்து அதிகமாக இயற்கை முறையில் என்ன செய்ய வேண்டும்
Wdc க்கு பதில் அமுத கரைசல் ஊற்றி வீட்டில் காய்கறி உரம் வேகமாக தயாரிக்க முடியுமா
அறுமைங்க ஐயா வணக்கம்
Pangakaviysmthayarippadhu eppadi
🎉🎉🎉🎉🎉🎉
ஐயா மனிதர்களுடைய சீறுநீர்யை பயன்படுத்தலமா ஜீவாமிர்தத்தில்
Manampari kattuku ivaikalai payan paduthalama
காலை வணக்கம் ஐயா,
எனக்கு ஐய்யா உங்களுடைய அலைபேசி எண்
9944450552
Irumbu sathu athegamaga
அப்படியே கொடுக்கனும் என்று சொல்கிறீர்கள் ஆனால் எப்படி கொடுக்கனும் நிலத்துக்கு சார்?
தென்னை மரங்களுக்கு என்றாள் பாசனம் பண்ணிய பின்பு 3 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து ஊற்றி விடலாம் காய்கறி பயிர்களுக்கு பாசனம் செய்த ஈரத்தில் ஊற்றி விடலாம்
@@neermelanmai ஐயா வணக்கம் நன்றி ஏக்கர் கணக்கில் கால்வாய் பாய்ச்சல் போது நிறைய ஜிவா மிர்தம் வேண்டும் அல்லவா
Nellukku jevamirtham evvalo epdi payanpaduthuvathu sollun gal ayya