🔴 LIVE || SUNDAY SERVICE || 07-July-2024 || Message by Pr. Joshua J. Yestove || Rabboni Media
Vložit
- čas přidán 5. 07. 2024
- Playlist of கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள் - 1 to 5
• கர்த்தருக்குள் சந்தோஷம...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of கிருபையும் சத்தியமும் - 1 to 3
• கிருபையும் சத்தியமும் ...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of உண்மையுள்ள ஊழியன்
• உண்மையுள்ள ஊழியன்
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Playlist of போராடாதே, சரணடைந்து விடு! 1-7
• போராடாதே, சரணடைந்து வி...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
உயிரை வேட்டையாடும் விபச்சாரம் !
• உயிரை வேட்டையாடும் விப...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Join this channel to get access to perks:
/ @joshuajyestove
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
தினமும் திங்கள் முதல் சனி வரை காலை 05.30 - 07.00 மணி வரை காலை வேத தியானம் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விசுவாசப் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இந்த காலை வேத தியானத்தை @ / joshuayestove என்ற இணையதளத்தில் காணலாம். நன்றி.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
அன்பான தேவபிள்ளைகளுக்கு, எங்களது மாத பத்திரிக்கையை ஈமெயில் வாயிலாகவோ அல்லது வாட்ஸ்சப் வாயிலாகவோ பெற விரும்புவோர் தங்களது ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணை கீழ்காணும் ஈமெயில் முகவரி மற்றும் வாட்ஸ்சப் எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Pr. Joshua J. Yestove has been teaching the 'Word of God' since 2000, at Rabboni With Us Church (Prayer Garden Fellowship), Thangachimadam, Ramnad District, Tamil Nadu, South India. The Lord anointed him specially to teach His words prophetically among Pastors, Leaders, and Believers. He has been reviving the church through his prophetic teachings. His passions for revival led him to receive a vision, Revival through Refining from the Revealer! The Lord is using him in a mighty way to be a blessed son for many. For more details please log on to our website "www.rabboniwithus.org"
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#tamilchristianmessage #JOSHUAJ.YESTOVE #RABBONIMEDIA #RABBONI_Live #RABBONIWORSHIP #Latest_Worship_Song #Tamil_worship_songs #Tamil_worship_song #Latest_Worship_Songs #Judah_Benhur #Judah #Rabboni_media - Hudba
விழியை திறந்தவர் வழியையும் சீக்கிரத்தில் திறப்பார்.
அவருக்குள் என் பாத்திரம் நிரம்பி வழிகிற பொழுது எனக்குள் தொனிக்கிற அவரது சத்தம் தான் எனக்கான அவரது திருவுளசித்தம்
அவர் நடத்துகிற பாதை நாம் அறியாதது நாம் அடையப் போகிற உயரமும் நமது புத்திக்கும் திராணிக்கும் எட்டாதது.
நம்மை சுற்றிலும் நமக்கு நாமே ஆசைப்பட்டு வரைந்த ஒரு வட்டம் நமக்கான தேவத்திட்டம் அல்ல. 👌🙏🏼👍
நீ விரும்பினது நடக்கவில்லை ஆனால் நான் உன்னை நடத்திக்கொண்டு இருக்கிறேன்.
பிடித்த வசனத்தை பிடித்துக் கொண்டு ஜெபிக்க கூடாது கர்த்தர் கொடுத்த வசனத்தை பிடித்துக் கொண்டு ஜெபிக்க வேண்டும்
Amin🙏
நம்மை அவர் அழைத்த பின்பு திட்டம் போடவில்லை. திட்டம் போட்டதனாலேயே நம்மை அழைத்தார் .🙏🏼👌Yes True
Glory to God
தீ...யில் அனுதின தீயில் வளரும் ஜனங்கள் நாங்க.
நீங்கள் எனக்காக ஆயத்தமாக வைத்திருக்கும் ராஜ மேன்மையைப் பெற்றுக் கொள்ள நாங்கள் அவர் பாதத்தில் காத்திருந்து நாங்கள் விரும்புகிறதைக் பிடிவாதம் பிடித்து கேட்டுக் கொள்ளாமல் நீங்க விரும்பும் ராஜரீக மேன்மையைத் தாங்க அப்பா.உமது சித்தம் செய்கிறேன் அன்பு தகப்பனே.💞🍀💞🍀💞🍀💞🍀💞🍀💞
❤❤❤❤❤❤❤❤
Praise the Lord Pastor
நீங்க மட்டும் இல்லைன்னா.. என்றோ மறைஞ்சிபோயிருப்போன் 🙏🙏
PROPERTY OWNED TO BODY OF CHRIST....MY SONS AND DAUGHTERS..
6.
சித்தம் செய்வதே நம் அழகு.
வழிமறிக்கும் ஊழியத்தை செய்து தேவசித்தத்திற்குள் தூக்கிக்கொண்டு வருகிறார்.
மலைமேலுள்ள பட்டணமாகவே, தேவன் மேன்மையாக வைப்பார்.
நன்மை மட்டுமல்ல, மேன்மையாக வைக்கிறார்.
தீயிலே பிறந்த தீ.
நான் உன்னை மறக்கவேயில்லை.
கண்களை திறக்கிறார் என்றால், பாதையை கண்கள் பார்க்கபோகிறது என்று அர்த்தம்.
5.
நீ விரும்பினது, நீ உன்னை சுற்றி வரைந்த வட்டம்.
தேவனோ உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார்.
நம்மை வளைந்துகொள்ளுகிற வட்டத்தை நமக்கு நாமே வரைந்துகொள்ள முடியும்.
வரைந்த நம்மால் அதிலிருந்து வெளியே வர முடிவதில்லை.
நம்மாலே பிடுங்கி போட முடியாத ஆசையை நமக்குள்ளே நாமே வளர்க்கும்படி செய்ய
பிசாசு தந்திரமுள்ளவன்.
கிருபைக்குள் வருபவனுக்கு எல்லையே இல்லை.
வட்டத்தை வரைந்துகொள்ளுபவன் சுருங்கி போகிறான்.
ஆகவே ஆண்டவரே அந்த வட்டத்திற்குள் வந்து தூக்குகிறார். திட்டத்திற்குள் வைக்கிறார்.
இந்த ஊழியத்தை அவர் ஒருவரே செய்ய முடியும்.
1.
பிடித்த வசனத்தை பிடித்துக்கொண்டு ஜெபிப்பதல்ல,
தேவன் கொடுத்த வசனத்தை பிடித்துக்கொண்டு ஜெபிக்கவேண்டும்.
ஆசையால் நிறைய பேசுவதால் பேசுகிறது நிறைவேற போகிறது இல்லை.
தேவன் பேசினதை பேசுகிறோமா?
தேவனுக்குள் நிரம்பி வழிகிற போது, எனக்குள் கேட்கும் தேவ சத்தமே, எனக்கான தேவ சித்தம்.
எனது பேச்சில் தெரிவது நானா? தேவனா?
இதை தேவ மனிதனால் எளிதில் கண்டறிய முடியும்.
நிறைவேறாத விருப்பங்கள் வலியை கொடுக்கிறது.
நிறைவேறாத விருப்பங்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
2.
விரும்பி கிடைக்காததும் உண்டு. வேண்டி விரும்பி கிடைக்காததும் உண்டு.
10-ஓடு 11-ஆக நான் இருந்துவிட கூடாது என்பதற்காக அதை தேவன் கொடுக்கவில்லை,
உன்னை கெடுக்கவில்லை.
நீ விரும்பினது நடக்கவில்லை, ஆனால் நான் உன்னை நடத்துகிறேன்.
விரும்பினது நிறைவேறாததால் விரக்தி அடையவேண்டாம், விசேஷத்தை வைத்திருக்கிறார்.
கதவை அடைத்தவர், ஜன்னலை திறக்கிறார்.
எனக்கு அவர் கொண்டுள்ள திட்டங்களை காண்பிக்கிறார்.
3.
நாம் விரும்பின நன்மைகளும், தேவன் நமக்கு அருளிச்செய்த மேன்மைகளும்.
நமது மனதுக்கு தோன்றின நன்மைகள் வேறு, நம் மனதுக்கு தோன்றாத மேன்மைகள் வேறு.
தேவ சித்தத்தை செய்ய 100% நாம் அர்ப்பணிக்கும்பொழுது, எனக்காக அவர் ஆயத்தம் பண்ணிவைத்த இராஜமேன்மைகளை, இராஜரீகமகத்துவங்களை சுதந்தரிக்க எனக்கு அருள் செய்வார்.
ஆபிரகாம் விரும்பின இஸ்மவேல் புதல்வனாக இருந்திருக்கலாம்.
ஆனால், அவன் தரிசன புதல்வன் அல்ல.
நமக்கு பெலன் இருந்ததால் ஜெயித்தவர்கள் அல்ல நாம்.
சித்தம் செய்ய தேவன் பெலப்படுத்துவதால், ஜெயிக்கிறவர்கள் நாம்.
❤❤❤amen jeevanathi pudhuvai youtube channel