🔴மிக பெரிய எச்சரிக்கை ரொம்ப கவனமா இருந்துக்கோங்க !முக்கியமான செய்தி ! | Bro. MD. JEGAN | HLM
Vložit
- čas přidán 14. 05. 2024
- Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
மிக பெரிய எச்சரிக்கை ரொம்ப கவனமா இருந்துக்கோங்க !முக்கியமான செய்தி ! ! இனி நடக்கப்போகும் சம்பவங்கள் ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி | NEW MESSAGE
#hlm #message #gospel #mdjeganmessages #joytv
❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
/Amen ....HALLELUJAH...... Hossanna.......
ஆமேன் இயேசப்பா உம் வருகைக்கு ஆயத்தப்படுத்தும் 😢✝️🙏
ஆமென்🥰
'Amen🙏.
பிரதர் உண்மைதான்
Amen
ஆமென்
👌👌👌👌👌
Amen 🙏
Yesamen
Lord.... Take us before the great Tribulation
ஆமென் 🙏🙏🙏🙏🙏
தன்னிலே உணர்வாரும் இல்லை,சொன்னாலும் கேட்பாருமில்லை,கேட்டுக்கு போகும் வழி விசாலமும் அதில் செல்பவர்கள்..அனேகர்.
Orea naadu orae sudukadu.. The devils work is coming to fulfilment.. The world will be a hell for humanity.. God's people wake up
எனக்கு பரிசுத்த ஆவி அபிஷேகம் இல்லையே 😢😢😢
நல்ல ஆவிக்குரிய சபைக்கு போங்க, ஒரு நாள் அபிஷேகத்து௧்காக உபவாசம் போட்டு கர்த்தரோட சிலுவை பாடு மரணம் வீடியோ பாருங்க கர்த்தர் உங்க மேல வச்சிருக்குற அன்ப நெனச்சி உங்களுக்கே தெரியாம கண்ணீர் வரும், அழுது சின்ன வயசுல இருந்து நீங்க செய்த பாவங்கள நெனச்சி இயேசப்பா கிட்ட மன்னிப்பு கேளுங்க, நீங்க யார் மேல மனஸ்தாபமா இருந்தாலும் அவங்கள மன்னிக்குறேன் அவங்கள நேசிக்குறேன் அவங்கள ஆசீர்வதிக்குறேனு உங்க மனசு சமாதானம் ஆகுற வரைக்கும் சொல்லுங்க, ஏன்னா மற்றவர்கள் பாவங்கள நீங்க மன்னிக்காம உங்க பாவங்கள் மன்னிக்கப்படாது, அப்பறம் நா மற்றவர்கள் பாவத்தை மன்னிக்கிறது போல என் பாவங்கள எனக்கு மன்னியுமுன்னு ஜெபம் பண்ணுங்௧, உங்க பாவத்துக்காக அழுது மன்னிப்பு கேளுங்க, எல்லாத்தையும் முடிச்சிட்டு மனசு லேசா ஆயிடும், அப்புறம் ஆவியானவர கூப்பிடுங்க, என் மேல வாங்கப்பா என்ன அபிஷேகம் பண்ணுங்க அந்நிய பாஷை கொடுங்கன்னு அழுது கெஞ்சி கூப்டுட்டே இருங்க வைராக்கியமா கூப்பிடுங்க அப்புறம் ஸ்தோத்திரம் சொல்லிக்கிட்டே இருங்க உங்கள விட்டு கொடுங்க வாய் ஒளர ஆரம்பிக்கும் வாய விட்டு கொடுங்க, நிச்சயமா ஆவியானவர் வருவார் உங்களுக்கு அபிஷேகத்தை கொடுப்பார் இது கண்டிப்பா நடக்கும். கவலைப்படாதீங்க...
ண்பித்தார்.
4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
5. ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
நல்லா , உண்மையாக, ஜெபம் செய்தால் கிடைக்கும், பரிசுத்தம் முக்கியம்
ஜெகன் அண்ணே நீங்கள் ஞானஸ்தானம் எடுக்க சொல்றீங்க ஆனால் மோகன் சி அண்ணன் ஏன் ஞானஸ்தானம் பற்றி சொல்லவில்லை அதனை அவர் சொன்னார் என்றால் எங்கள் வீட்டில் பிரிவினை மாறும்...
கூமுட்டால் வரபோகுதுனு தெரியுது....நிறுத்த வேண்டியதுதான்...வந்துடுச்சுனு சொல்ற.
ஹலோ பிரதர் நீங்கள் எம்டி ஜெகனை கூமுட்டை சொல்றீங்க இது வந்து வேதத்தில் இருக்கிற காரியத்தை அவர் சொல்றாரு வசனம் எப்படி இருக்கு இதெல்லாம் நடக்கும் என்ன கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எழுதி கொடுத்த வசனம் வானமும் பூமியும் ஒழிந்து போகும் என்னுடைய வார்த்தைகள் ஓய்ந்து போவதில்லை இயேசு சொல்லி இருக்கிறார்
@@mjayavelvel2018 இதை தடுத்து நிறுத்த எதுவும் சொல்லலையா.?.இதுக்கு எதுக்கு நீங்களும் ஜெபம் பண்றிங்க?உங்களோட ஜபம் எல்லாம் வெறும் money 💰 🤑 💸.?
Accept or reject this message, It is your right..ok
இஸ்ரவேலர்கள் சிப்பு போடுவார்களா
Sollitanga.. sollitanga Nu nega sollikutae erukinga pastor... but chip podanuma podakudatha nu nega... till now nega athapathi sollavae mattukinga....
நல்லா பேசுறிங்க , பணம் சம்பாதிக்க
உங்களுக்கு பொறாமையா? போய் பைபிள் படிச்சுட்டு நீங்களும் சம்பாதிங்க....
Amen