Kannadasan story | Part-17 | kannadasan and kunnakudi vaidhiyanathan music competition
Vložit
- čas přidán 6. 09. 2024
- THIS IS THE PART-17 OF OUR KANNADASAN VIDEO SERIES. IN THIS VIDEO DURAI SARAVANAN EXPLAINES kannadasan and kunnakudi vaidhiyanathan music competition .கண்ணதாசனுக்கும் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் நடந்த ஒரு சுவாரஸ்யமான இசை போட்டி -துரை சரவணன்
#POETKANNADASAN
தமிழுக்குக் கிடைத்த அரிய பரிசு நம் கண்ணதாசன் அவர்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
உலகிலேயே மிக விரைவாக பாடல் எழுதும் பாடலாசிரியர் கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் மட்டுமே இன்றுவரை !!
absolutely...Kannadasan is a legend and no body in this world can be compared with him. He is all time great. He will live in our heart for generations to come.
கண்ணதாசனை தவிர வேறு கவிஞன் இல்லை அவருக்கு நிகர் அவரே 🙏🏻
இந்த பாடல் எழுதிய கண்ணதாசன், இசையையும் தந்த குன்னக்குடியார் வரிசையில் இப்பாடல் உருவான விதம் பற்றி தக்க ஆதாரத்தோடு சிறப்பான விமர்சனம் செய்த தாங்களும் ஒருசகலகலா வல்லரே🙏🙏🙏
துரை சரவணன் சார் உங்கள் விளக்கங்கள் இசை கேட்பது போல் உள்ளது. இத்தனை நாள் எங்கே இருந்தீர்கல்!!!🌹🌹😂நீங்கள் பல்லாண்டு வாழ்க!!!!🌹🌹🌹
ஆயிரமாயிரம் ஆண்டுகளானாலும் கவிஞரின் பாடல்கள் தமிழர்களின் நெஞ்சம் மறக்காது
இந்த பாட்டு ஒரு காலத்தில் எல்லா கோவில் திருவிழாக்களிலும் கட்டாயம் ஒலிக்கும் மிகவும் புகழ் பெற்ற பாடல்.
இன்றைக்கு கேட்டாலும் அன்றைய கால நினைவை வருடும் சுகமான ராகம், தெய்வீக மணம் கமழும் தமிழ் மழை பொழியும்.
கண்ணதான் பட்டுக்கோட்டை
இருவருக்கும் நல்ல திறமை
உண்டு இது உலகறிந்த உண்மை!.........ஆனால்
தம்பி துரை சரவணனின்
தெளிவான பேச்சு எங்களை
நெகிழவைக்கிறது!
Yes.bro
இது தான் கண்ணதாசனின் அற்புதமான திறமை ஆளுமை.என்ன தமிழ் விளையாட்டு.தமிழ் மொழி கிடைப்பதற்கு தவம் செய்து இருக்க வேண்டும் 🙏🙏
இந்த பாடலின் பின்னணி கேட்க ஆர்வமும், மெய்சிலிரத்துப் போனேன்... நீங்கள் சொன்ன விதம் மிகவும் அற்புதம்.... இரு ஜாம்பவான்கள் படைப்பு ஏக்காலத்திலும் நிலைத்து இருக்கும்.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதைகள் கருத்தாளமிக்கவை அதனை தங்கள் பதிவில் கேட்டு மகிழ்ந்தேன் நன்றி.
கருத்து சொல்வது அழகு.... அதை சொன்னவர் யார் என்று சொல்வது பேரழகு.... அவரவர் பழியும்.... அவரவர் பாராட்டும் அவரவர்க்கே.... அருமை நண்பா. தொடரட்டும் உனது பணி....
உண்மையை உரைக்க சொன்னீர்கள்.மடியில் கணம் இல்லை.வழியில் பயம் இல்லை.உங்கள் பேச்சு மிக தெளிவாக இருக்கு.பாரட்டுக்கள்..நான் உங்கள் ரசிகன்..
எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற உண்மையை மறைக்காமல் அளித்தமைக்கு நன்றி இது போன்ற பதிவுகளை இன்னும் அதிகம் எதிர்பார்க்கிறேன் ஜெய்ஹிந்த்
விளக்கம் மிக சிறப்பாக இருக்கிறது.. முருகன் அருள் புரிவான்
Kannadasan is a unique poet with a gift of Goddess Saraswathi. . Kunnakkudi is a gifted musician. You are a natural open speaker with respect, devotion to speech and communicating effectively and effortlessly. Many more miles to walk. All the best.
Migavum suvaraciyamana seithigal aaa Idhu pondra nigalchikalai ariya aavalayi ullean aaa Vaazhga valamudan aaa A S Kanagaraj Postmaster Retd
கவிஞர்களும் பாடகர்களும் திட்டமிட்டு தோன்றுவதில்லை அது காலத்தின் கட்டாயம் இறைவன் ஆசீர்வாதம்
Kannadasan nin theevira rasigan naan...
Thank you bro
அழகு தமிழ் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கவிதை படைக்கும் பேராற்றலை உள்ளங்கை நெல்லிக்கனி போல எல்லோரும் நன்றாக உணரும்படி எடுத்து உரைக்கும் அன்புச் சகோதரர் திரு துரை சரவணன் அவர்களுக்கு அடியேன் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக...மேலும் உங்களது இசைவழி கவிதை பயணம் தொடரவும்.. தமிழ் மொழி வளர்ச்சிக்கு தங்கள் மேலான கருத்துவிளக்கம் தொடர்ந்து எங்களைப் போன்ற கவிதை ஆர்வலர்களுக்கு ஊக்கமளிக்கவும் இறைவனை வேண்டுகிறேன்
good program. Wonderful presentation by Durai Saravanan, the Tamil pronunciation by this person
I felt the Tamil pronunciation by this person was fantastic
KANNADASAN had GOD'S blessing.
இந்த தகவலை வெளியிட்டமைக்கு கோடானு கோடி வாழ்த்துகள். இது போல் நிறைய பதிவுகளை வெளியிட வேண்டும். நன்றி.
This song is still a hit, like to listen this energising song
EXTRAORDINARILY GENIUS OF KANNADASAN
Fantastic news. I appreciate your honesty and transparency in giving the credit and source of information. Rendition and explanation is simply superb. Portraying Kannadasan is really a person beyond compare. Truly blessed by goddess Saraswati , Lakshmi and parama Guru. Kunnakudi Vaidyanathan testing him and both passing their tests the resultant output with Madurai Somu contribution and Murugan blessings is seen . How much Devar would have enjoyed one should visualise , imagine. Even if you here the episodes these are golden moments in Tamil cinema. God bless you as the torch bearer. Continue the good work
Thank you for sharing this story. This is one of my favorite songs of all time. I was blessed to learn violin from Dr. Kunnakudi sir in narada gana sabha. We were truly blessed to have such a teacher who was so down to earth and patient with his students. Watching him play was a treat in itself.
Your presentation is very nice.
Wish you all success.
கவிஞர் அவர்களின் சிறப்பை தாங்கள் வழங்கும் பாங்கு அருமை❤ நன்றிகள் அய்யா❤
கண்ணதாசன், குன்னக்குடி இடையில் நடந்ததை சேகரித்து
பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்
From malaysia Indian
Ningeh sollerathe unnmai bro..
Now i start watching your full episode of kavignar.
கன்னதாசன் வரிகள் என்றும் அழியாது.பூமிபந்தின் கடைசி உயிர்உள்ளவரை.நன்றி சதீஸ்குமார் மதுரையிலிருந்து
சிவன் பெரியவரா அன்றி சக்தி பெரியவரா எனும் வாதத்தில் ஏற்பட்ட முடிவு போல கவிதையும் இசையும் ஒன்று இன்றேல் மற்றது இல்லை! மேதைகளின் வாழ்வு உலகிற்கு உணர்த்தும் உண்மை".
Very beautiful explain.Congrats.
Kanadasan is a genies.god gifted kavigner .
கண்ணதாசன் தமிழ் இனத்தின் கண் கண்கள் என்ன் தமிழ் என்ன கற்பனை வார்தைகளை மலர் மலையாக கோர்த்து எம் அறிவிக்கு மாலையாக அனிந்துவிட்டு வானத்து நிலவாக எங்கள் எல்லோரையும் பார்துக்கொன்டே இருக்கின்றார் MSV உடன் சேர்ந்து உல்லாசமாக
எழுத்துப்பிழைகள்"
இல்லாத" பதிவுகள்
அனைத்தையும்
படித்து மகிழ்ந்தேன்"
வாழ்க" தமிழ்"
வளா்க தமிழ்"
அனைவரும்.
வாழ்க வளமுடன்"
எழுத்துப் பிழைகள் என்பதை விட 'உச்சரிப்பில் பிழைகளற்ற தெளிவான பேச்சு' என்பது மேலும் சிறப்பல்லவா ? நண்பரே !
கவிசித்தர்களும் இசைசித்திர்களும் தோன்றிய பூமி தமிழ்நாடு
இசை என்னும் மணைவியை கவி என்னும் கணவன் வென்றதால் பாடல் என்னும் குழந்தை பிறந்தது அது பல வகையில் சிறந்த து.
இசை என்னும்(எனும்) ம"னை"வியை"..சாி.
ம"ண"வியை" .பிழை
மணைவிய".பிழை.
−−−−−−−−−−−−−−+
சிறப்பான பதிவு
உங்கள்" பதிவில்
கவனக்குறைவு காரணமாக"
சிறு பிழைகள் கூட
ஏற்படக்கூடாது. எனவேதான்"
அக்கறையுடன்
தங்களின்" (கவனஈன)
கவலையீனப் கவனச்சிதறல்" பிழையைத் திருத்தினேன். சகோதரா் மன்னிப்பாா்,என்ற எண்ணத்தில்.
(மன்னிப்பாரென்றெண்ணி")
மன்னிப்பாா் என்றெண்ணி"
நம்பிக்கையுடன்
நன்றி"
அனைவரும்"
""வாழ்க வளமுடன்""
−−−−−−−−−−−−−+
என் ம"னை"வியை
மணந்த நாள் முதல்
−−−−−−−−−−−+
மனையாள்" மணவாளன்"
வீட்டு மனை.
மனமுடையவள்
என் மனைவியை"
அவள் மாணவியாக
இருந்த அதே கல்லுாியில்
நானும் மாணவனாக
இருக்கும்" போதே
ஒருவரை ஒருவா்
உள்மனதில்" இரு மனங்கழும்"
ஒருமனதாக ,காதலித்து
இருந்ததால்"
இருமனங்கழும்
இணக்கத்தால் " பெற்றவா் விருப்பத்துடன்" மணவாழ்வில்
இணைந்தோம்" நாம்"
−−−−−−−−−−−−−+
முன் நாள்" சக மாணவி
என் முன்னால்" அடிக்கடி..
வந்ததால்" என் கண்களின் முன்னால்"
இன் நாளில்";
இணை பிாியாக்காதலா்களாகி"(ஆகி)
அவளின் இணக்கத்தோடு""
இப்போது" என் வாழ்நாள்த்துணையாக
நல் மனைவியாகிய"
மனைஆள் ( மனையாள்) மனைவியாக" ஆகிவிட்டாா்"
−−−−−−−−−−+
இருமனம்
ஒரு மனமாகி"யதால்"
நீயேதான்" எனக்கு
மணவாட்டி"
−−−−−−−−−+
மணவாளன்"
மணவாட்டி"
−−−−−−+
மேலுள்ள பதிவுப் பகுதிகள்"
தமிழ்ச்சொற்கள்"
வாா்த்தைப்புாிதலுக்காக மட்டுமே!
கருத்துப்பிழைகள்,
எழுத்துப்பிழைகள்
வசன ஒழுங்கீனப் பிழைகளை"
மன்னிப்பீா்களாக!
−−−−−−−−−−−−−+
நேற்றைக்கு முந்தய நாள்"
முந்த நாள்"
−−−−−−−−−+
நன்றி.
=_K.KN._=(க.க.நி)−=
@@KkK-sy4ie நன்றி.
குன்னக்குடியார் இப்படி தத்தகாரத்தில் ட்யூன் போடவில்லை.வயலின் வழியாக வாசித்த ட்யூனுக்கு கண்ணதாசன் பாடல் எழுதியதாகக் கேள்வி.
இந்த பையனுக்கு வயலின் வாசிக்க தெரியாது போல அதனால தத்தகாரத்தில் சொல்கின்றார் போல😂
கண்ணதாசன் தமிழ்க் கவிதைகளின் பேரரசர்.. ! தமிழ்க் கடல் !
மிக அருமை வாழ்த்துக்கள்
Who all go & watch that song after this video 🔥🔥🔥
பாராட்டுகள் ஆயிரம். இதுபோன்று நுட்பமான விஷயங்கள் உள்ள செய்திகளை பதிவு செய்யுங்கள். நன்றி நன்றி.
சகோ தமிழ் உச்சரிப்பு செழுமை . 👍👍
மெய்சிலிர்த்தது அ௫மை
அருமை துரை சரவணன். அருமை.
கண்ணதாசன் எங்கள் பொக்கிஷம். 👑👑👑👑👑👑
True... True.. True
கண்ணதாசன் இறைவன் நமக்களித்த பொக்கிஷம்.
Super Anna .na kanadasan fan
குன்னக்குடி அவர்கள் டைரக்டர்அருட்செல்வர்AP நாகராஜன் அவர்களுடன்
இராஜராஜ சோழன் படம்முதல் கொண்டு திரை உலகில் சகாப்தம்
நடத்தியவர்.வயலினில் ஒரு மாபெரும் மேதை சீர்காழியுடன்குழுவில் ஜொலித்தவர்.வயலினில்வாயால்
பேசுவதைவிடவிரலில்பேசுபவர்.
இந்த பாடலில் கவியரசரின் புலமைதிறமையும்குன்னக்குடி திறமையும் தமிழ் ரசிகர்களுக்கு
ஒரு இனிய விருந்து
எல்லா கண்ணதாசன் கதை காணொளியையும் playlist ல போடுங்க - ஆறு காணொளி தான் இருக்கிறன்றன.
எட்டுக்கட்டை ராகத்திலே எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே
சென்னை தூர்தர்ஷனில் வந்த குன்னக்குடி யாரின் பேட்டியை என்ன அழகாக தாங்கள் நேரில் பார்த்தமாதிரி சொல்கீறிர்கள்.ஆஹா ஆஹா.
Anytime and everytime is lord Shiva MURUGA and GANESHA TIME IN THE WORLD.
அறுமை
This moved rocked all over Tamilnadu. it was a super super hit movie.
பாவி கண்ணதாசா ஏன்யா செத்துப்போனே.இன்னும் ஒரு நூறு வருஷம் இருந்திருக்ககூடாதா
Nanum adhan ninaikuren,,, avaru yepdinga indha mari lam yosikuraru
இதில் இவ்வளவு விஷயம் இருக்கா! அருமை
Mr.DuraiSaravanan.sir Neengal 👌
KavingarKannadhasan.iyaavin Perana
இருவரும் தமிழுக்குகிடைத்த பொக்கிசம்
Good information
For this song Thevar gave rs.1 lac fees to Kannadasan & with that money he has completed the marriage of his daughter
Super info.. it was really wow song..
Excellent.
Maha kavingnan. 100 varushathukku oru kavi ippadi pirappan. Vazhga kannadasan.
Sir epdi solringa itha
மிகவும் பயனுள்ள கருத்து. மிக்க நன்றி
Just take 4 hours part 1 to part 17 see and finish. Tqvm bro.
Arumai Durai Saravanan avargale.
Genius!
அருமைவாழ்துகள்
அது குன்னக்குடியின் ஜாலியான இசை கிடையாது திமிரான இசை. அதை வென்று காட்டினார் கண்ணதாசன். இது தான் நடந்தது....
Kaviarasar is Great our Namasakaram to Ayya
Thanks for cmnt
Enakke migavum pidithe 2 nabargal.
Kavignar kannadasan & aiya kamarajar
God bless u
துரை.அன்னா.என்னை.பட்டுகொட்டை.கவிஞர்.ரசிகரா.மாத்தியே.விட்டிர்கள்.அதர்க்கு,நன்றி
Super information nanba thanks 👌👍
1990-களில் மலேசிய வானொலி அய்யா குன்னக்குடி அவர்களை பேட்டி கண்ட பொழுது அவரே இந்த செய்தியை சொல்லி கண்ணதாசனின் சிறப்பை, குறிப்பாக அவர் கொடுத்த தாளத்திற்க்கு தப்பாமல் கவியரசரின் வார்த்தைகள் வந்து விழுந்ததை என்னி வியந்து கூறினார் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.
Aracha. Maavuu
அன்பு சகோதர சகோதரிகளே!நண்பர்களே! ரசிக மனங்களே! ஆதரியுங்கள்!
கண்ணதாசனுடைய
Engal Kaviarasar always Great
Supero super
Excellent bro 👍
Thank you
ஐந்து பஞ்சபூதமும் ஏழு ஏழு கண்டம்..
அறிவு ஆறறிவு
Dear bro you have conducted a solo pattimandram on marutha malai Muruga. Indirvctly involving kunnakudi and kannadasan or two k k s
இருவரின் புரிதலே வென்றது
ரெண்டு பேரும் நம்ம ஊர்காரனுக தான்
மிகவும் அருமை எங்கள் ஊருக்கு பக்கத்தில் குன்றக்குடி மற்றும் என்சமுகத்தை சார்ந்த
கவிங்கர்அவர்கள் நன்றி
கவிங்கர் அவர்கள் நன்றி
Arumai
இதற்கு முருகனே அருள் புரிந்திருக்கிறார் கண்ணதாசனுக்கு
அருமையான கற்பனை
👍👌அருமை ஐயா 👌👍
Miga Miga Arumai.
Tamiz vaazga.
Voice is so good
Engal Kaviarasar is a Aasu Kavi Tamil words will beg to him take me in your Kavithai
Good information🙏
Super.g
அருமையான பதவு
Kannadasan awards sollunga bro
அருமை அருமை அருமை
Engaappaa... enna pulugudaa saami... Mudhala neer Deivam padam paartheeraa??
.. illai yaaro pilaiyaa eluthi vacchatha ... neerey pannina maathiri bavala pannureeraa..
Deivam padathul KRVijaya+GGanesan varathu 4th scene(Tiruchendur),
Major Sundar Rajan varathu 1st scene - Mudhal scene (Marudhamalai)...
Villain SAshokan pin todarnthu pohra scene Sivakumar+Jaya 6th scene (Tiruthani)
Tirutani+Tiruchendur+Marudhamalai moondraiyum kalanthu kudutha puthiya situation story..KRV+GG marudhamalai pohraangalaa...ooohh..arumai..migavum arumai..sirappaaga
FYKI: Marudhamalai Maamaniye paatu thaan padathoda aaramba padala.. paadal katchiyil..angum ingum oru-iru clip MSRajanai kaattuvaargal.. avvalavuthaan.
Yaarum ketka maataanganu nallaa adichi vidunga... pulugini mootai.
Super mihavum arumai brother
Super 👍
பொதுவாக இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் ஆர்மோனியத்தை விட வயதில் தான் போடுவார் அப்படி டோன் போடும்போது இருவருக்கும் நீங்கள் குறிப்பிட்டதைப் போல போட்டி நடந்தது உண்மை அப்படி நடந்து கொண்டிருந்த போது வில்லைத் தரையில் வைக்கும் போது தவறுதலாக பட்டுவிட்டது அதற்கும் மருதமலை மாமணியே முருகைய்யா தேவரின் குலம் காக்கும் வேலையா என்று பாடினார்
வயலின் என இருக்கவேண்டும்