Dr Irai Anbu | உண்மைக்கும் பொய்க்குமான வேறுபாடு | Speech in Tamil
Vložit
- čas přidán 7. 01. 2023
- இறையன்பு ஒரு சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இளைஞர்களின் வழிகாட்டி, இந்திய ஆட்சிப் பணியாளர். அவர் இக்காணொலியில் உண்மையைப் பேசுவது எவ்வளவு எளிது, பொய் பேசினால் என்னென்ன விதமான பிரச்சினைகள் ஏற்படும் என்பவற்றை விளக்கிப் பேசுகிறார்.
‘உள்ளுவதெல்லாம்’ Episode 249
உண்மைக்கு பராமரிப்பு செலவு இல்லை. உண்மை. குழந்தைகளுக்கு உண்மையைச் சொல்ல ஊக்கப்படுத்த வேண்டும் .அருமையான கருத்துக்கள். மகிழ்ச்சியும் நன்றி யும்
Good
பொய் பேசுபவர் நினைவு ஆற்றலை நல் வழி படுத்தி இருந்தால் அவரும் நாடும் நலம் பெறும் நன்றி
ஆழ்ந்த கருத்தை எளிமையாக உணர்த்தல் நன்று
சார் வணக்கம் உங்களை நேரில் பார்க்குற அளவு தகுதி இல்லை நான் ஒரு ஆசிரியர் government ஸ்கூல்ல எல்லாம் vatchman போட முடியுமா பாதுகாப்பிற்கு தாங்கள் மிகப்பெரிய பதவியில் உள்ளீர்கள் தகுதியான நேர்மையானவர்களை பணி அமர்த்தினால் பயமின்றி வேலை செய்ய நன்றாக இருக்கும் சார் என் தாழ்மையான வேண்டுகோள் சார் நன்றி
யாருக்காக நாம்? எதற்காக உண்மை பேச வேண்டும்? இந்தவார செய்தி அஸ்திவாரம்
Arumai sir
கூச்சமேயில்லாமல் பொய்பேசுபவர்களைப் பார்க்கும் போது கொஞ்சம் அருவருப்பாகவேதான் இருக்கிறது. உண்மை பேசுவதில் இதயம் எத்தனை குளிர்ச்சியாக இருக்கும் என்பதை அறியாதவர்களே அல்லது விரும்பாதவர்களே அதிகமாக இருக்கிறார்கள். வள்ளுவர் வழியில் யாருக்கும் தீங்கின்றி நாம் பொய் சொல்வோம். வாழ்த்துகள் சார். 💐💐
அருமை அருமை.
Speak truth to lead peaceful life,because it will not allow to say promise ,if we say something with promise means fake or not true, so say what is what?beyond that everything made out of lie by Jesus Christ.
Sir❤❤🎉 I like your way of your speaking.