Chithirai thingal | kj yesudas | devotional album | naachiyar song | sahana band |

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ‪@Sahanaband‬ Our next video is chithirai thingal muthalam sevaai performed by our sahana team in recent public concert
    சித்திரை திங்கள் முதலாம் செவ்வாய்
    மாணிக்கவல்லிக்கு திருக்காப்பு
    பாடியவர் K.J.யேசுதாஸ்.
    ஸ்ரீ மாணிக்க நாச்சியம்மன், திருக்கோவிலுக்காக பாடபட்ட பாடல் கண்டரமாணிக்கம் திருக்கோயில், சிவகங்கை அருகில், தமிழ்நாடு, இந்தியா.
    சித்திரைத் திங்கள் முதலாம் செவ்வாய்
    மாணிக்க வல்லிக்குத் திருக்காப்பு
    நித்திரை கலைந்து நெஞ்சம் மகிழ
    அவளே நமக்குப் பாதுகாப்பு
    விண்ணாய் மண்ணாய் விரிந்தவளே மாணிக்கநாச்சி அம்மா
    காற்றாய் நீராய் நிறைந்தவளே மாணிக்கநாச்சி அம்மா
    நெருப்பாய் நின்று ஒளிர்பபவளே மாணிக்கநாச்சி அம்மா
    பஞ்ச பூதமாய் பரந்தவளே மாணிக்கநாச்சி அம்மா (சித்திரை)
    மன்னர்கள் வணங்கும் மாமயிலே - எங்கள்
    மரகதவல்லிப் பூமயிலே
    இன்னிசை எழுப்பும் பூங்குயிலே
    இன்னருள் வழங்கிட வாமயிலே (சித்திரை)
    உலகைப் படைத்த மறையவளே - எங்கள்
    உள்ளக் கோவிலில் உறைபவளே
    நெஞ்சில் என்றும் நிறைபவளே
    நிம்மதி எமக்குத் தருபவளே (சித்திரை)
    Please watch and give your comments
    please subscribe our channel / @sahanaband
    #chithiraithingal, #sahanaband, #kjyesudas, #devotional #tamildevotionalsongs #ammansongs #album

Komentáře • 5