I am 57 years old. My mother used to sing this song for me to sleep. Today she passed away, when she was drifting away I sang this song, her hand moved and few drops of tears from her eyes. Such a beautiful moment in the sad episode.
தத்தி தத்தி நடைக்கையில் மயில் போல தித்தி தித்தி பேசுகையில் குயில் போலே கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே அஞ்சி அஞ்சி விழுவான் மடி மேலே கவிஞர் வாலியின் தாலாட்டு வரிகள் மிக அருமை
இந்த இசை தேவதையை என்னவென்று பாராட்டுவது! 30 ஆண்டு காலம் தமிழ் மக்களை மகிழ வைத்த குரலுக்கு சொந்தம் கொண்டவர். தமிழ் தாய் செய்த தவத்துக்கு கிடைத்த பலன். #Susheela_amma புகழ் வாழ்க. தமிழ் தாய் புகழ் வாழ்க. #சுசீலாஅம்மா
இந்த பாட்டை பாடித்தான் முதல் பேரன் முகிலனை தூங்க வைத்தேன். இன்று 2வது பேரன் அகிலனை பாடி தூங்க வைத்து கொண்டிருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன், சுசிலா இருவருக்கும் நன்றி.
என் அண்ணாவின் மகள் அவளுக்கு இப்போது தான் ஐந்து வயது.... அவள் இந்த பாடலைப் பாடி அந்த இசைக்கு ஏற்ற மாதிரி நடனமாடிக் கொண்டிருந்தால் அதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரே ஆச்சரியம் இத்தனை தலை முறை கடந்தும் இந்த பாடல் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறதா என்று...
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . ககககததததை சசசசசொலலலல்லலலலுவவவவானனன் ககககேயயயயாரரர் வவவவிசசசயயயயா
My mom used to sang this song for me when I was a baby and she mentioned that I will only fall asleep for this song and it was 32 years ago!😬Now she is singing this song for my 10th month old baby 😍!
This my last comment about priceless Or Blossom joyful palace movie . This poor lady only asked reasonable salary & honest job But she was accused of stealing necklace What do you expect wealthy wicked alcoholic family ? Don’t ever underestimate Vani sree ‘s talent End Vani sree ‘s honesty is paid off . One of the movie I have so many memories . Plus Vani sree ‘s nickname priceless actresses from priceless palace movie
என் தங்கை உறங்க எங்கள் அம்மா இந்த பாடலை casette இல் போடுவார்கள். நான் அப்படி தான் கேட்டேன். நானும் தூங்கி விடுவேன். இன்று கேட்கையில் சிறு வயது நியாபகங்கள். #90's கிட்ஸ்.
I am 57 years old. My mother used to
sing this song for me to sleep. Today she passed away, when she was drifting away I sang this song, her hand moved and few drops of tears from her eyes. Such a beautiful moment in the sad episode.
❤
❤️
தத்தி தத்தி நடைக்கையில்
மயில் போல
தித்தி தித்தி பேசுகையில்
குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவான்
மடி மேலே
கவிஞர் வாலியின் தாலாட்டு வரிகள் மிக அருமை
Kannadasan lyrics
கண்ணதாசன் இப்படத்தில்
ஒரு பாடலை கூட எழுதவில்லை இப்படத்தில்
பாரதி தாசன் வாலி மட்டுமே
பாடல்களை இயற்றியுள்ளனர்
Wikipediaவில் சென்று பார்க்கவும்
@@balamurugan271991எழுதியது வாலி அவர்கள்
கண்ணன் வருவா...ன்
கதை சொல்லுவா...ன்
வண்ண மலர்த் தொட்டில்
கட்டித் தாலாட்டுவா...ன்
குழலெடுப்பா...ன்
பாட்டிசைப்பா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
கண்ணன் வருவா...ன்
கதை சொல்லுவா...ன்
வண்ண மலர்த் தொட்டில்
கட்டித் தாலாட்டுவா...ன்
குழலெடுப்பா...ன்
பாட்டிசைப்பா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
பச்சை வண்ணக் கிளி
வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண...ச்
சிட்டு...வந்து
மலர் கொடுக்க
ச்சை வண்ணக் கிளி
வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு
வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை
வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும்
கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க.....
தத்தித் தத்தி
நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கிப்
பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி
எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி
விழுவாய் மடி மேலே....
ஆரிரோஓஓ..
ஆரிராரி ஆரிராரி ஆராரோஓஒ
ஆராரோஓஓஒ...
ஆரிராரி ராரிராரி ராரிரோஓஓ
ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ
ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ
கண்ணன் வருவா...ன்
கதை சொல்லுவா...ன்
வண்ண மலர்த் தொட்டில்
கட்டித் தாலாட்டுவா...ன்
குழலெடுப்பா...ன்
பாட்டிசைப்பா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
உனக்கென்றும்
எனக்கென்றும்
உறவு வைத்தா...ன்
இருவரின் கணக்கிலும்
வரவு வைத்தா...ன்
உனக்கென்றும்
எனக்கென்றும்
உறவு வைத்தா...ன்
இருவரின் கணக்கிலும்
வரவு வைத்தா...ன்
ஒருவரின் குரலுக்கு
மயங்க வைத்தா...ன்
உண்மையை அதிலே
உறங்க வைத்தா...ன்
உறங்க வைத்தா...ன்
உறங்க வைத்தா..ன்
ஆரிரோஓஓ..
ஆரிராரி ஆரிராரி ஆராரோஓஒ
ஆராரோஓஓஒ...
ஆரிராரி ராரிராரி ராரிரோஓஓ
ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ
ஆரிராரி ராரிராரி ஆராரோஓஓஒ
கண்ணன் வருவா...ன்
கதை சொல்லுவா...ன்
வண்ண மலர்த் தொட்டில்
கட்டித் தாலாட்டுவா...ன்
குழலெடுப்பா...ன்
பாட்டிசைப்பா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
வலம்புரிச் சங்கெடுத்துப்
பாலூட்டுவா...ன்
This song shines even on 2024.. I play/sing this song as lullaby for my toddler.. ❤
இந்த இசை தேவதையை என்னவென்று பாராட்டுவது! 30 ஆண்டு காலம் தமிழ் மக்களை மகிழ வைத்த குரலுக்கு சொந்தம் கொண்டவர். தமிழ் தாய் செய்த தவத்துக்கு கிடைத்த பலன். #Susheela_amma புகழ் வாழ்க. தமிழ் தாய் புகழ் வாழ்க.
#சுசீலாஅம்மா
ஸஸ ஸ வந்ததோ ழஹப.
நாம் மு இன்😊
P.Suseela avargal 1952 il irunthu paaduvathaga ninaivu.(85 vayathirukkalam)
Naamum 1956 il irunthu kettu varugirom🙏
Jn
Susheela amma is a telungachi
இந்த பாட்டை பாடித்தான் முதல் பேரன் முகிலனை தூங்க வைத்தேன். இன்று 2வது பேரன் அகிலனை பாடி தூங்க வைத்து கொண்டிருக்கிறேன். கவிஞர் கண்ணதாசன், சுசிலா இருவருக்கும் நன்றி.
அது எப்படி மறக்க முடியும். இதுபோன்ற பாடல்களை.
என் அண்ணாவின் மகள் அவளுக்கு இப்போது தான் ஐந்து வயது.... அவள் இந்த பாடலைப் பாடி அந்த இசைக்கு ஏற்ற மாதிரி நடனமாடிக் கொண்டிருந்தால் அதைப் பார்த்தவுடன் எனக்கு ஒரே ஆச்சரியம் இத்தனை தலை முறை கடந்தும் இந்த பாடல் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படுகிறதா என்று...
P😊
என்னோட தம்பி இந்த பாட்ட கேட்டாதான் தூங்குவான் this is a nice ❤❤❤❤❤
This is my baby sleeping favourite song
Ennoda 2 year baby ku intha song ramba pidikum
என் பேரன் இந்த பாடல் கேட்டால் தான் தூங்குவான்
Yes enak en appa thoonga vaika paaduvar ipo en kulanthaigaluk ipo nan paadi thoonga vaikren endrum aliyaatha manathil ninra varigal...kaalathal aliyathathu
இந்த பாடலை 2024 ல் கேட்பவர்கள்❤❤❤❤😊
czcams.com/video/IJ-n-eKVRbM/video.htmlsi=1XApONkLMKtPycks
czcams.com/video/IJ-n-eKVRbM/video.htmlsi=1XApONkLMKtPycks
❤
❤@@thulasisekar2956
❤
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே.
★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்.
★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்.
★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
- திருக்குறள் 1081-
திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித *தமிழ்* நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
.
ககககததததை சசசசசொலலலல்லலலலுவவவவானனன் ககககேயயயயாரரர் வவவவிசசசயயயயா
Wow ithellaam manasa puzheenjee podra paattu
அற்புதமானப்பாடல்! மியூசிக்கும் சுசீமாக்குரலும் பாடலும் வரீகளும் அப்பப்பப்பபா! கேஆர் விஜயாமாவும் குழந்தையும் அழகு 👸
இனிய . இரவு வணக்கம்😴🌙✨💋
முதல் முறையாக எம் ஜி ஆர் பாடல்களை விட்டு வேறு பாடல்களை பாராட்டுவதை பார்க்கிறேன்
@@karkaladurai2185ஆமாம் 😁
Sleeping tablets❤
Nan erukenga,
🎉
😂😂😂😂😂😂engamma enaku nan en persngaluku padinadhu😂😂😂😂❤❤❤❤❤
intha songs ah, 2023 kekuravanga iruntha sollunga🚴♂🚴♂🚴♂🚴♂🚴♂🚴♂
My 6 yr old son likes this song very much and songs completely without any mistakes
yes I am 2010 birth boy ... But this type of song I like it.... Without reason..
Ģ
Still i hear this song with tears
Super
என் பேரன் பிறந்தது முதல் இந்த பாடல் கேட்டுத்தான் உறங்குகிறான் ...
6 மாதம் ஆகிறது...
இந்த பாடலின் மகத்துவம் அப்படி....
My granddaughters age.3&5 like this song very much and sing a song without any mistake in competition and win the prizes.
Enakku ippo 28 years aaguthu, enakku vivaram therira vayasu varaikkum enga amma daily night intha pattu paadi thaan ennaum thangachchiyaum thoonga vaippanga ❤❤❤
Super🎉🎉❤❤❤❤❤❤
Super song
Suppar
🌴🌴. எனக்கு பிடித்த பாடல். அழகானவரிகள்
இயற்றியவர் கவிஞர் வாலி
I can only picture Suseela ma singing whenever I hear this. Not the onscreen characters at all. Just beautiful...♥
பாடலை கேட்கும் போதே ஒரு. இனம் புரியாத உணர்ச்சி உடலில் பரவும்,சுசிலா தேவதையின் குரல்,,,,,!
My mom used to sang this song for me when I was a baby and she mentioned that I will only fall asleep for this song and it was 32 years ago!😬Now she is singing this song for my 10th month old baby 😍!
Same
You are a Blessed daughter. Also a loving mother.
@@snehaworld5vp991w
@@jothimaniekambaramthank you ❤️
Sweet kr vijaya
Yen paati na thoongurapo indha paata paaduvanga after her dead listening this masterpiece in 2024🖤
Yes I am kannan 04.05.2023
Nice song🎉😊❤
Yenaku Romba piditha paadal , Naan ipothum ketukondu irukiren.
பார்பவன் எல்லாம்
ரசிப்பவன் தான்
பார்த்த நீயும் தான்.
💕💕💕
Intha song ah 2024 kekuravanga oru like podunga 😍
Even after 100 years this song will remain ❤
This my last comment about priceless Or Blossom joyful palace movie .
This poor lady only asked reasonable salary & honest job
But she was accused of stealing necklace What do you expect wealthy wicked alcoholic family ?
Don’t ever underestimate Vani sree ‘s talent
End Vani sree ‘s honesty is paid off .
One of the movie I have so many memories . Plus Vani sree ‘s nickname priceless actresses from priceless palace movie
Intha kuyil kurlukku isai vadivam amaitha isai kadavul msv&tkr avl. Valga avarkal pugal.
My mother in law sing the song my sister child in 2015 now me nd my mother in law again sing the song fr my son❤
My baby also leeping when I play this song
என்றும் இனியவை
26.05.2024q
சுசீலா அவர்களின் குரலில் k r விஜயா அவர்களின் நடிப்பில் அருமையானதொரு பாடல்.மகிழ்ச்சி
தினமும் ஒரு முறையாவது எனக்கு இந்த பாடல் கேட்டே ஆகவேண்டும் அந்த தாலாட்டு குரலில் இருந்து நான் இன்னும் மீண்டே வரவில்லை
தாய்+மகன் பாசத்தை உணர்த்தும் அருமையான பாடல் ❤
Excellent song
❤
😍😍😍😍 my cute sonnuku
A beautiful lullaby. A poetry of love with a lot of subtleties. Posterity can never let this master piece be forgotten
Very nice song i love this song
This song 1year baby favourite
2023 yes yes i am
Super song❤
Blast from the past
This is our "family so😮ng"
Anyone listening to this song in 2024
😊
If I look back Tamils films stars how SIVJI & MGR affection with children no woman film stars has that talent
வயது எத்தனை ஆனாலும் நமது தலைமுறைய நிம்மதியாக உறங்க வைக்கும் பாடல். ஏங்க வைக்கும் பாடலும் கூட.
Naku chala istan ee song Inka yenni yrs ina vintanu
Such a nice song that cures our desires.
Such a beautiful song yet difficult to learn. Every line has lot of nuances
❤❤❤❤
Indha song 2024 kekkuravanga irundha like pottunga 👍👍
IDO KANNAN INDAISAYE EN JANMAM
😍😍😍😍
28.12.2023
My son's favourite 😊
என் தங்கை உறங்க எங்கள் அம்மா இந்த பாடலை casette இல் போடுவார்கள். நான் அப்படி தான் கேட்டேன். நானும் தூங்கி விடுவேன். இன்று கேட்கையில் சிறு வயது நியாபகங்கள். #90's கிட்ஸ்.
Ok
@@RathamanyArunothayarajanggg⁵5w⁴4 Rd. Hi
My son's ❤favorite
Evergreen song
NO PARALLEL TO MSV
Super
Favorite sleeping song for my granddaughters. 6 and 4 yrs.they havestarted to sing in their own way❤
Intha songs 2023 October la yarellam kekringa 👍
மனம் நிரைவான பாடல்
நான் கேட்கிறேன் 20/10/23
Ennoda two babies kum sleeping song idhudhan
Nice song😶🌫️
My fav song i am 90s
Supersong
😊😊 LLP 9 poo loop
I am listening this song
Beautiful melodious song of Melody Queen P Susheelamma.
❤❤❤❤❤❤
Me also..
👍👍 🙏🙏
I am korea super song
Still i love this song, i am above 55,no more mummy.
15.6.2024
Msv msvthan
VAALI AYYA
i put this song to make my baby sleep😂😂😂
Yes I'm listening to this song in 2023
En kathayum ithupolathathan
எ