Madurai Muthu Mass Speech | Special Pattimandram | Vinayagar Chathurthi 2022 | Raj Television
Vložit
- čas přidán 2. 09. 2022
- #RajTv #maduraimuthu #Maduraimuthuspeech #pattimandram #Sirappupattimandram #vinayagarchathurthi #Maduraimuthucomedy #maduraimuthuthuglife #RajTelevision #RajTvSerials #RajTvPrograms #RajTvPromos #TamilSerials #RajProgrammes #RajShows #RajTvShorts
Don't forget to SUBSCRIBE to RAJ TELEVISION CZcams channel:
--------------------------------------------------------------------------
goo.gl/q69FFD
Follow Us for More Latest Updates:
---------------------------------------------
For More Videos Visit: www.rajtvnet.in
Like us on Facebook: / rajtelevision
Follow us on Twitter: / rajtvnetwork
Follow us on Instagram: / rajtelevisionnetworkltd - Zábava
நன்றாக இருந்தது
அன்ன பாரதி அக்கா எல்லா மேடையிலும் பட்டி மன்றத்திலும் ஒரே மாதிரி பேசுறாங்க
Valthugal brother valga valamutan valga nalamutan thank you Ji
முத்துவின் பேச்சு அதிகம். அத்துடன் பட்டிமன்ற நடுவராக ??????
Arumaiyana pathivu super comedy Muthu sir Pattimandram mihavum arumai anaivarkkum vazthukkal Muthu (Thavam) sir
Thanks sir
திரு . மஞ்சுநாதன் .
மிகவும் அருமையாக பேசினார். குடும்பத்தில் உள்ள ஆண்களின் நிலமையை மிகவும் நேர்த்தியாக நகைச்சுவையோடு உண்மையை உரக்கச் சொன்னது அருமையாக இருந்தது.
ஓர் வழ
Tamilfilmwant
ரொம்ப அருமை
I really like annabharathi speech
இந்த பட்டிமன்றம் சிறப்பு வெகுவான சிறப்பு
Annalakshmi akka iruntha, inum nalla irukum. Always happy
மகாராஜன் நல்ல நகைச்சுவை உணர்வு கொண்டவர் ஆனால் உணவில் நஞ்சு போடுவாள் என்பதை தவிர்க்க வேண்டும்.
யதார்த்தம் மிகுந்த பேச்சு 🎉🎉 எல்லோர் பேச்சும் 🎉 நடுவர் திகட்டாத தேன் கலந்த உரை வீச்சு 🎉🎉 வாழ்த்துக் கள் ஐயா 👌🙏👌🙏👌🙏👌🙏👌🙏
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
Y
@@packiakann7968 0
.😮n😅😮😅😮
அல்ஹம்துலில்லாஹ் 👌🏻சூப்பர் பட்டிமன்றம் இது போன்ற பட்டிமன்றம் தேவையான ஒன்று
துலுக் எப்பவுமே ஊர் ஏமாத்தாம உண்மையான பேர சொல்லுங்க
Pengal pesiyadhu anaitthime superb!
😊 wa
❤😊😅lk😅@@mubarakbasha7437
Suprr
நடுவர் ஆக இருக்க தகுதி இல்லா ஒருவர் தான் மதுரை முத்து.
அவர் நகைச்சுவை மேடையில் செய்ய மட்டுமே சரி.
Marura Muthu anna
கன்சிவா இருக்கிறதை முதலில் கணவனுக்கு தானே சொல்லனும்னா 🤔
இவ்வளவு அறிமுகம் தேவையற்றது நிகழ்ச்சிக்குவாங்க முத்து .
Super super 😄🤣🤣
Muthu,s speech to be short
ராஜ் டிவி விளம்பரத்தை பார்த்து செத்தவன் அதிஹம் உங்களுக்கு அறிவே கிடையாதா விளம்பரம் மட்டுந்தான் முடியும்னா contents எங்கடா
Mumbai Indians 💙💙💙💙💙💙💙💙
Super pattimandram
இன்று உள்ள மனைவி அப்படி இருப்பாளா
இதுவரைக்கும் நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு..படித்த பேராசிரியர்,சக பேச்சாளர்களை மதிக்கும் நகைச்சுவை நாகரிக நாவலரை விடுத்து கடைசில ஒரு பேப்பயல நடுவரா வச்சு அழகு பாக்குறாய்ங்க நாதாரிக...
0pp00.09ll,k
Km
😎 Hu
Anna unga Tamil speech ku na big fan ❤❤❤❤
தாமரை குறுக்க குறுக்க தான் வருமா நேர் வழியில் வராதா பட்டிமன்றம் பேச்சாளரை பார்ப்பதா குறுக்கே வரும் தாமரையை பார்ப்பதா
பேசவந்தவற்களை பேசவிடுங்க முத்து.
Myanmar Water Fastaval 🤔
விநாயகர் சதுர்த்திருவிழாவைமுன்னிட்டு நடைபெறும் சிறப்பு பட்டிமண்றம்மூலம் பிள்ளையார் சுழி போட்டு அரங்கேற்றம்மேற்கொண்டு தமிழ்சமுதாய பண்பாடு கலாச்சாரத்தை மக்கள் உள்ளங்களில் வேறுண்றவைக்கும் திரு மதுரை முத்து அவர்களின் தமிழ் சமுதாய தொண்டிற்க்கு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
அன்புடன் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
One.two.nimedangal.arimugam
Hi
Real
பட்டிமன்ற தலைப்பிற்கும் பேச்சிற்கும் சம்பந்தமில்லை...
கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசுவதுதான் பட்டிமன்றம், சுவாரசியத்திற்காக சிறிது நகைச்சுவையோடு பேசலாம், ஆனாலும் அது தலைப்போடு தொடர்புடையவையாக இருக்க வேண்டும்.
நகைச்சுவை என்ற பெயரில் மொக்கை போடக்கூடாது...
நேர விரையம்..
யோவ், ஏதாவது வீசனும் போல இருக்கு.
Ada pavi
So mm w
நித்திரையிலும் அருமையாக பேசுவார்களோ?
All pattimandarm same dialogue same comedy
1235
பேச்சுக்கு இடையே ஒருகை விரலில் உள்ள மோதிரத்தை காட்டுவது மிகவும் இடையூராக உள்ளது. இதன் காரணம் என்ன?
திருமணம் முடித்தவன் முழு மனிதன், திருமணம் செய்யாதவன் வாழ்க்கையில் வாழ்க்கையை முழுமையாக வாழாதவன்,
~நபிகள் நாயகம்~
அப்போ அல்லா வாழாதவரா? என்னங்கடா உங்க கத
Athanala than avaru paiyanoda manaiviya pottana?
@@tamils4436 arumaiyane kelvi thambi...arumaiya sinthanai....vaalthukkal...!
இவனுக்கு என்ன தெரியும்னு நடுவராக போடுரீங்க வெட்ககேடு
Atha neenga sollathinga
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
முகவுரரையா அல்லது ஜவ்வு உரையா 🙄🙄🙄🙄
முன்னுரை கிழிஞ்சு போச்சு.
போர் அடிக்காதே சாமி.
பட்டிமன்றம் என்றாலே சாலமன் பாப்பையா பட்டிமன்றம் தான்....
மதுரை முத்து கேலிக்கூத்து
நடுவர் என்கின்ற நேரம் பேசி இருந்தா தலைப்பை பற்றி பேசுவது எவ்வளவு நேரம் பேச முடியும் கேட்பதற்கும் பார்ப்பவர்களுக்கும் இது சலித்து விடும் உடனடியாக பேசலாம்
ààaß
Oii Oii hii GM+uuuuui
வேல்முருகனுக்கே தெரியாமல் அண்ணாமலை ஒரு தமிழர் என்பதால் இளைஞர்கள் அவர் பின்னால் போகிறார்கள் என்பதை
கக்கிவிட்டார்
koi
All 🤣🤣🤣🤣🤣🤣🤣
கழுதையை என்னதான் தேய்த்துக்குளிப்பாட்டினாலும் அதைக்குதிரையாக ஆக்க முடியாது.முத்தப்பா நீ ஒழுங்கா சின்னத்திரையில் காமெடி மட்டும் செய் அதைவிடுத்து ஏனப்பா உனக்கு இந்த வேண்டாத வேலை?
Useless waste of time