தேகம் அழியா யோகம் | உடலை சுத்த தேகம் ஆக்கும் தியானம் |
Vložit
- čas přidán 8. 06. 2021
- நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust.com/AnnadanamD...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust.com/GurukulamD...
3) Aruljothi CZcams (now 83.k subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust.com/
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust.com/
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map: www.google.com/maps/place/Aru...
#vallalar #Aruljothi - Zábava
ஒரு முழுமையான பலன் தரும் சன்மார்க்க சொற்பொழிவு இது.
இன்று காலை இந்த காணொலி பார்த்து நான் பேரானந்தம் அடைந்தேன். ஐயா அவர்களுக்கு கோடி நன்றிகள்.
உண்மையாக திருவடி சத்திய சாட்சியாக சொல்வது,
சேலம் குப்புசாமி வரிகள் மொழிகள் சாமானிய பரிவர்த்தனை மொழிகள் இதை இப்படி ஏற்பதிலும் புத்தக வாசிப்பில் ஏற்பதே சிறப்பு,
கோடி கோடி நன்றிகள் ஐயா
கோடி கோடி நன்றிகள் ஐயா
அருள் ஜோதி நிறுவனத்திற்கும் கோடி நன்றிகள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
ஐயா அருமை, நாம் அனைவரும் வள்ளலார் போல் ஒளி தேகம் அடைவோம் ஆக 🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!! மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா💐👍
மிகுந்த சன்மார்க்க விளக்கம்
நிறைந்த செற்ப்பொழிவு.
அருள்ஜோதி தொலைகாட்ச்சி
அனைவருக்கும் நன்றி.
அருட் பெரூஞ்ஜோதி
அருட் பெரூஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை
அருட் பெரூஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலர் அடி வாழ்க வாழ்க 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
தயவு தயவு ஒன்றே
அருட்பெருஞ் ஜோதி 🙏❤️👍👏
அருட்பெருஞ்ஜோதி 🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏 தனிப்பெரும் கருணை 🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
அய்யாவின் பேச்சு உயிர் மூச்சு போன்று அருமை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
அன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே அருள் பெற்ற வாழ்க வளமுடன் ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமை அருமை அருமை
தேக சுத்த விளக்கம்
வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️👍👌
ஜீவகாருண்யமே தயவாக மாறும்... தயவாக மாறுவதே மனிதனின் செயல்.....
one should have good karma and lord siva blessing to watch salem kuppusami Ayya speech
ஐயா! என் வாழ்நாளில் சன்மார்க்க சொற்பெழிவை கேட்டதில்லை தாங்கள்
பல்லாண்டு வாழ்கவேண்டும் எனவாழ்த் தி வணங்கு கிறேன் அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி.
ஆண்டவர் வள்ளல் பெருமானின் இறை அருளினால் ❤❤ தவத்திரு குப்புசாமி அய்யா சுத்த ஆன்மாவின் மூலமாக இக்காணொளியை பார்த்து ஆசி பெற்றோம் ❤🙏🙏🙏
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Life changing discourses Ayya is offering.
ஐயா வின் சொற்பொழிவு மிக மிக சிறந்த பதிவு
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Very good
Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
வாழ்க வள்ளல் மலரடி வளர்க சுத்த சன்மார்க்கம் ஓங்குக வையகம் எல்லாம்
வெண்தாமரைப் பூ ஜோதி தேன் கலந்து உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது மிக்க நன்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய அண்ணாமலையானேதிருவண்ணாமலை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Arutperum Jothi arutperum Jothi thani perum karunai arutperum jothi
@@ArulJothiTv arutperum Jothi arutperum Jothi thani perum karunai arutperum jothi
@@ArulJothiTv நல் வழி காட்டுதலுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா
Mogun
Thanks a million AIYA.. You are A VALLAL PERUMANAR GIFT.. 🙏🙏🙏🌻🌻🌻EM PERUMANAR BLESS YOU STRONGLY AIYA.. BE MORE HEALTHY AND STRONG AIYA
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
🌿🌹🌿🌺🌿💐🌿🌷🌿🙏🪔🌿🦚
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌿🌹🌿🌺🌿💐🌿🌷🌿🙏🪔🌿🦚
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam all people,,,நன்றி ஐயா,,,
ஐயாவின் மீதுள்ள மரியாதையுடனும் அன்புடனும் நான் கூறுவது, அண் என்றால் மேல் என்று பொருள்படும். எனவே, அண்+நா+மலை= அண்ணாமலை= மலை போன்ற பெரிய உயர்ந்த நாயகன். இதுவும் ஐயா குறிப்பிட்ட பொருள் தருகின்றது. என் சிற்றறிவுக்கு எட்டியது.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
அண்ணுதல் என்றால் நெருங்குதல்.................. அண்ணா என்றால் நெருங்க முடியாத அண்ணா மலை என்றால் நெருங்க முடியாத மலை.........................
அண்ணன் அல்லது அண்ணல் உயர்ந்தவன் மதிப்பு மிக்கவன் தலைவன் என்று பொருள்...... அந்த பொருள் கொண்டு தான் பிராமண சமுதாயத்தில் கணவரை அண்ணன் என்று அழைக்கின்றனர்....... அழைக்கும் பொழுது அண்ணா என்று சொல்லப்படுகிறது.............
அண்ணா மலைக்கும் , அண்ணன் என்பதற்கும் தொடர்பு இல்லை............
அய்யா பணிகிறேண் நலமூடன் வாழ்காவேண்டும்
Nandri aiyya ❤️ arulperumjothi jothi 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
குருவேசரணம்,,நன்றிஐயா🙏🙏🙏
👍அருட்பெருஞ்ஜோதி💐
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Thank you Ayya.Super.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருஙகருணை அருட்பெரு்ஜோதி
அய்யா என்னுடைய ஒரு பணிவான வேண்டுகோள்....நான் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறேன்.என்னால் நேரலையில் மட்டும் தான் வள்ளல் பெருமானுடைய வழியை பின்பற்ற முடிகிறது.எம்முடைய ஊரிலும் வள்ளல் பெருமானது ஞான சபை இருக்க வேண்டும் என எதிர் பார்க்கிறேன்... தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் அய்யா🙏
பெருமான் அருள் செய்வார் சத்தியம் 🙏
எண்ணற்ற நன்றிகள், போற்றி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மிக்க நன்றி அய்யா ♥️🙏
It's described well about meditation yogam thx a ton iya
Wonderful speech iyya
மிக்க நன்றி ஐயா
நன்றி ஐயா🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Excellent speech Ayya, thank you so much for sharing the wisdom 🙏🙏
நன்றி அய்யா
மிக அருமை👌👌
வள்ளல் பெருமான் திருவடியே போற்றி ஐயா அருமை 🙏🙏🙏
❤ nandri ayya 🙏
நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி அய்யா 🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Arudperum Jothi arudperum Jothi thaniperum karunai arudperum Jothi
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
VANAKKAM IYA,VAZHA VALAMUDAN
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Aiya blessings
நன்றி ஐயா
ஐயா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Atma Namaskaram 😊🙏🏻💐
அருப்புதம்
Light(vinthu) + Night(natham) = Brightness 🔅☀️ of Holy spirit light soul.
From Mr. Right(Left-anen Kanan/right)
..Left Right Left Right...
mantra law of total world army's 🪖🪖🪖 systems
???
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
🙏🙏🙏🙏 MIKKA NANDRIKAL IYYA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
கோடான கோடி நன்றிகள்
Intha kaala vallalae neengalae ayya thamarai paathangalai vanangugiren
Vaazhga ayya nandri ayya 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
👍🙏🙏🙏🙏🙏
ஏமசித்தி
சாகா கல்வி
தத்துவ நிக்ரகம்
கடவுள் தன்மை அறிந்து அம்மயம் ஆதல்
👏👍
😊🙏
ஐயா சுத்த தேகத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளார்!!!
சுத்தம் என்றால் clean அல்ல அது தயவு !!!
உடலை சுத்த தேகமாக மாற்றுவது புறப்பொருளான புழுக்காத உணவாலோ , உடல் கழிவுகளை நீக்குவதாலோ நிகழ வாய்ப்பே இல்லை!!
சுத்த தேகம் அன்பால் மட்டுமே கிடைக்கும்! அன்பால் பிறர் துன்பம் கண்டு மனம் உருகி உருகி கண்ணீரால் நினைந்து நினைந்தே உடல் அன்பால் வேதி மாற்றம் அடையும்!
அன்பால் மட்டுமே அமுதம் ஊறும்!
புழுக்காத உணவால், செந்தூரங்களால் உடல் அழுக்கில்லாமல் இருக்கும் ஆனால் சுத்தமாக இருக்காது!
எனெனில் சுத்தம் எனும் தயவு , எண்ணத்தால் மனதால் மட்டுமே வரும்! அதுவே மெய்யான சீவ காருணியம்!!
பிறருக்காக உருகும் மனமில்லாதவருக்கும் தயவில்லாதவருக்கு சுத்த தேகம் புழுக்காத உணவு உண்டாலும் வராது!!
சிற்றணு பேரணுவாக வேண்டுமென்றால், எல்லை இல்லா அளவு அன்பு நம் உள்ளத்தில் பொங்க வேண்டும்! அப்போது தான் நம் மனம் எல்லை இல்லா அன்பு நிலையான மெய்சிவ நிலையை அடையும்!
எல்லை இல்லா அன்பு வரவழைக்க வேண்டும் என்றால் உலகில் உள்ள 790 கோடி மக்களையும் நேசிக்கனும், 84 லட்ச உயிர் வகைகளையும் நேசிக்கனும்! எல்லாவற்றையும் ஒன்றாக பார்க்கும் எண்ணமும் செயலும் வரனும்!
உங்கள் செயலில் அது பிரதிபலிக்கவேண்டும்! உதாரணமாக உங்கள் தோட்டத்தில் களை செடிகளை பிடிங்கினால் நீங்கள் பேதம் பார்க்கிறீர்கள் என்று ஆகிவிடும்! எல்லாவற்றையும் நேசித்தல் மிக ஆழமாக சிந்திக்கனும்!
இது எளிதான காரியமல்ல!!
அது எளிமையாகும் போது சுத்த தேகமும் அருட் பெருஞ்சோதியும் எளிமையாகும் !
யாவும் ஒன்றே! யாவிலும் அன்பே!
யாவும் என் சொந்தங்களே! யாவும் என் அன்பிற்க்குரிய வைகளே! யாவிற்க்காக நான் என்றும் உதவ கடவேன் என்ற எண்ணமே அருளை அடைய வைக்கும்!!
இது அடியேனின் அனுபவம்!
Nice👍.. Kuppusamy ayya solrathu unavu murai change pannalo.. Illa sali undu panatha unavu neyriya kadaipidthalo athu suddha theygathukana 1st step nu solla vararu i think neega solrathum avaru solrathum 100%correct thanks for sharing this
அத்தனையும் உண்மை.
ஓன்னும்புரியல ஆன ஒன்னு ஒருத்தரவொச்சி யல்லாம் நல்லபொலைகிறிங்க என்ஜாய்
உமக்கு இப்போது இங்கு வேலையில்லை. இன்னும் கொஞ்சம் ஜன்மம் செல்ல வேண்டும். வாழ்க வளமுடன்.
வணக்கம் அய்யா 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Ayya vasi yogam katru kodungal 🙏
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
அய்யாவின் பேச்சு அருமை. அய்யாவின் குரல் கொஞ்சம் சிறுமை. அட சவுண்டே கேட்கல பா
ஜீவகாருண்யம் தயவு"ஜீவகாருண்யம் தயவு"ஜீவகாருண்யம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை" அருட்பெருஞ்ஜோதி
😊🙏🙏🙏🙏🙏
#அருட்பெருஞ்ஜோதி 🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
🌷🙏🙏🙏🌷🙏🙏🌹🌹
Ssththiym
தயவு தயவூ தயவூ
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Plz upload more video of selam kuppusamy ayya..🙏🙏
watch kuppusami ayya play list we upload 80+ videos
@@ArulJothiTv அருமை..😍 அதை முழுவதும் முடித்துவிட்டேன்..😅 புதிதாக அல்லது வெளியிடாத காணொளி சேலம் குப்புசாமி ஐயாவுடையது இருந்தால் அதிகம் பதிவிடுங்கள் அதுவே என் வேண்டுக்கோள்..பதில் அளித்தமைக்கு நன்றி.. அருட்பெருஞ்ஜோதி..🙏😇
கோடி நன்றிகள் ஐயா 🙏
ஓம் நமசிவாய 🙏
👁💖👁
Iyasinduram thamara bhasmam, ellam ok, aanal, this item where available?
Aiya bless us god
Pl don't mix music between speech.
ok
தயா
நாம்
தியானம்
வணக்கம்
அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி அற்புதம் ஐயா தங்கள் ஒலி ஜோதி
@@narthanaraja3120 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
அண்ணன் அல்லது அண்ணல் உயர்ந்தவன் மதிப்பு மிக்கவன் தலைவன் என்று பொருள்...... அந்த பொருள் கொண்டு தான் பிராமண சமுதாயத்தில் கணவரை அண்ணன் என்று அழைக்கின்றனர்....... அழைக்கும் பொழுது அண்ணா என்று சொல்லப்படுகிறது.............
அண்ணுதல் என்றால் நெருங்குதல்.................. அண்ணா என்றால் நெருங்க முடியாத அண்ணா மலை என்றால் நெருங்க முடியாத மலை.........................
அண்ணா மலைக்கும் , அண்ணன் என்பதற்கும் தொடர்பு இல்லை...........
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
BGM disturbing
Kindly share name the speaker
thiru.kuppusami ayya
Iyya Unga name kuppusamy am I correct iyya
yes
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
What is தயவு please explain to me
தயவு என்றால் கருணை, உயிர் இரக்கம்.
பெருமானார் சொல்லிய தவம் என்பது பலபல பாடல்களிலும் கூறியுள்ளார்.
பற்றுதலும் விடுதலும் உள்ளடங்குதலும் மீட்டும்
படுதலோடு........ என்ன தவம் என்பது குறிப்பிடத்தக்கது
கொஞ்சம் சுருக்கமாக விளக்குங்கள் போதும். மிக மிக அதிக உதாரணங்களை சொல்லி பிரசங்கம் செய்யாதீர்கள்
கடவுள் எல்லா உயிர்களும் தன் மயமாவதையே விரும்புகிறார்.இதை வள்ளலார்க்கு உணர்த்தி தன் மயமக்கினார்.இதுவே எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்.
Theriyatha vishayathai solli makkalai kulapaventam.
ஞானத்தை புரிந்து கொள்ள முடியும் எனவும் நம்புங்கள். இந்த நிலையை மாற்ற நம்மேல் இரக்கப்பட்டு வள்ளற்பெருமானர் தவிர எவரும் சொல்லவில்லை
@@ganesansivaprakasam4117 iyya vanakam, iraivan thiruvadi yentral yenna.
@@manisp8558 watch all the teaching of vallar you will understand it clearly and scientifically
திருவடி என்பது இறைவனின் சமீபம் அடைந்து அவனுக்கு சேவை செய்தல். சாமீபம். வள்ளலார் நம்மை கொண்டு சேர்க்க விரும்பும் நிலை சாயுஜ்யம். இறை மயமாகி இரண்டறக் கலத்தல். அத்துவிதம்.
சிவனை போல வாழ முடியாது சும்மா பிரிவினைவாதிகள் போல பேசாதீர்கள். ஐயா.
மகான் வள்ளல் பெருமானார் திருவடி போற்றி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.