சுவாமி விவேகானந்தர் மரணத்தில் மர்மம்! | Biography of Swami Vivekananda | Real VALIMAI Update | KMK
Vložit
- čas přidán 13. 01. 2022
- சுவாமி விவேகானந்தர் மரணத்தில் மர்மம்! | Biography of Swami Vivekananda | The Real VALIMAI Update | Karthick MaayaKumar | Big Topic | Episode 650 |
#SwamiVivekananda #ValimaiUpdate #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
ஓராண்டு கால பயணத்திற்கு உதவிய நல் உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்... இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே, தோழிகளே...!
MaayaM TV : shorturl.at/kmEO1
MaayaM Mystery : czcams.com/channels/KI0wXtj9eGfAV7bZ-9HR8A.html
Hi
மேலும் வளமுடன் வளர வாழ்த்துக்கள் 🌷🌹🌷🌹🌷🌹🙏🙏🙏🙏
Mm nnm.
0
+
🙏🙏🙏🙏 உன்னை ஒருவன் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு உயர்த்தி பேசும்போது செவிடனாய் இரு - சுவாமி விவேகானந்தர் 🙏🙏🙏
Super
Someone wrote the book... Ask vivek to write NEET ... Or ask your son to follow vivekanand
I would have told that day... As my brother and sister nuuu... What you have told my brother..
Yes
செல்லும் பாதை சரியாக இல்லாத போது வேகமாக ஓடி என்ன பயன் - சுவாமி விவேகானந்தர் 🌻🌪️❤️😘
விவேக+ஆனந்தர் ஆன்மீகத்தில் யாரும் பெறமுடியாத ஆன்ம ஆனந்தத்தை பெற்று உலகுக்களித்தவர்
மாபெரும் தியாகங்களால் மட்டுமே மாபெரும் சாதனைகளை செய்ய முடியும். - சுவாமி விவேகானந்தர்🙏❤️💎
எனது அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி வீடியோ பதிவிட்டதற்கு நன்றி.♥️
Bharathi?
👏
நான் முன்னரே ஊகித்து தான்.இவர் டெஸ்லா விற்கு மிகவும் உதவியதால்.
🙏சுவாமி விவேகானந்தர் எனக்கு மிகவும் பிடித்த மகான் ❤🙏🙏🙏🙏
மகான் நண்பரே
@@THEBOSS-en3zn sorry bro tipy mistake. Now OK?
இந்தியாவில் அற்புதமான மனிதரைப் பற்றி அருமையாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் உங்களுக்கு என் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்!
சவாமி வீரத்துறவி விவேகானந்தர் உலகிற்கு இறைவன் தந்த அருட்கொடை
பலபேருடைய மானசீக குரு
ஜெய் ராமகிருஷ்ணா
ஜெய் சாரதா தேவி
விவேகானந்தர் மகான் இறைவனால் அனுப்பபட்டவர் அவர் 39 வயதிலே இறைவனடி சேர்ந்தார் ஆனால் அவருடைய புகழ்மிக்க செயல்கள் எப்பவும் உறங்காது 🙏🙏🙏
என்றும் குருவின் வழியில்
சுவாமி ஜீ
மிக அருமையான பதிவு. மிக சிறந்த மஹானை மிக அழகான முறையில் அறிய தகவல்களோடு தந்தமைக்கு மிக்க நன்றி.விவேகானந்தர் எழுதிய அனைத்து புத்தகங்களையும் தேடிப்பிடித்து படிப்பேன் . இன்ஷா அலலாஹ் (இறைவன் நாடினால்).
எழுமின், விழிமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின்! - சுவாமி விவேகானந்தர்
Yes this is one of famous word given by swamiji
விவேகானந்தர் பற்றி மறைக்க பட்ட இருட்டு பகுதி வெளிச்சம் செய்த
நல்ல பதிவு செய்தவர்
விவேகானந்தர் வாழ்க்கையின் வரலாறு முழுமையாக சொன்னதற்கு நன்றி
உண்மை உயிருள்ளது என்றால் அது சுவாமி விவேகானந்தர்🙏🙏🙏
இந்தளவு திறமை வாய்ந்த இளைஞரை கால எமன் இளவயதிலே கொண்டு போனது வேதனையின் உச்ச கட்டம்
உண்மையான ஆண்மீக ஆண்மகன் எங்கள் சூரியன் விவேகானந்தர்...
ௐ நமசிவாய
You forgotten the most important guru of swamiji idont know why this gentleman hided it
இந்துத்துவா என்பது இந்து மதத்தை ஆ ழமாக பின்பற்றி வளரக் கூடியது தான் வாழும் முறையை தான் இந்துத்துவா என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!
இதுபோன்ற நல்லவர்களின் கருத்துக்களை கேட்டாலாவது சங்கி மங்கிகள் திருந்துவார்களா?
சுவாமி விவேகானந்தர் ஐயா is great அவரை பற்றி அறிய தந்தமைக்கு ரொம்ப நன்றி அண்ணா ❤❤
மகான் விவேகானந்தர் ஐயாவின் புகழ் வரும் காலங்களில் ஓங்கி ஒலிக்கட்டும்................உங்கள் சேனலை இன்று நான் மட்டும் இல்லை என் குடும்பமே subscribe செய்கிறோம்...............
விவேகானந்தர் அருமை பெருமை அவர் கடந்து வந்த பாதை இவை அணைத்தும் விளக்கமாக எடுத்து சொன்னமைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
மிகவும் அருமை யான மறக்க முடியாத விளக்கம் தம்பி மீண்டும் நன்றிகள் வாழ்த்துகள்
அழகான பெண்களுக்கு விவேகானந்தர் அளித்த பதில் மிகச்சிறந்தது... பெண்களை நெறிப்படுத்தும் அல்லது சரியான வழிகாட்டல்கள் உங்களின் தெளிவான சிந்தனை மிக்க பேச்சு திறனால் செய்ய முடியும் என நினைக்கிறேன்.. முயற்சி செய்யுங்கள் bro.. இன்றைய கால கட்டங்களில் பெண் குலத்திற்கு மிக தேவையே...
விவேகானந்தர் பற்றி மிகவும் அருமை யாக விளக்கம் தந்ததற்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
விவேகானந்தர் சிகாகோ
செல்வதற்குக் காரணமாக
இருந்தவர் தமிழ்நாட்டின்
பாஸ்கர சேதுபதி அவர்கள்.
சிகாகோவிலிருந்து இந்திய
திரும்பிய விவேகானந்தர் முதன்முதலாக க்
கால்வைத்த இடம்
இராமேசுவரம் அவர்
நன்றிமறவாப் பண்புடைவர்
இது குறித்த செய்தியை
விவேகானந்தரே தன்
வாய்மொழியாகக்
பாஸகர சேதுபதி அவர்களின்
உதவியால் தான்
தான் சிகாகோ சென்றதாகக்
கூறியுள்ளார்.Speeches from
Colombo to almora என்ற
நூலில் இதுகுறித்த தகவல்
உள்ளது
Western world always start their speech with “ Ladies and Gentleman” but Vivekananda started with “Dear Brothers and Sisters” and the crowd went so crazy and the people clapped for long time.
It's sisters and brothers.
நானும் சாரதா வித்யாலயா மாணவி தான் என் பதில் எனக்கு எப்போதுமே ஒரு பெருமை உண்டு இது எனக்குத் தெரிந்து இது வரைக்குமே போலித்தனம் இல்லாத ஒரு உண்மையான மேடம்
Nan swami Vivekananda college student.
🙏1000' இளைங்கர்கள் ஏன்றா செல்லுக்கு ஓரே காரணம் 'சாமி விவேகானந்தர்'🙏அவர் பாதத்தின் வழியில் என்றும் நான் 🙏நன்றி அருமை 🙏👌👌👌👍👍👍👍
Happy first anniversary to "MAAYAM STUDIOS"💐
This was so inspiring about Vivekananda, so true lines..
நல்ல எண்ணம் கொண்ட நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
தங்களின் அணைத்து பதிவுகளும் மிக அருமை.. மிக்க மகிழ்ச்சி 💥🙏🙏
முக்தி அடைய வேண்டும் என்றால் இயேசுவை கிறித்துவை அனுகுங்கள் 🎉 விவேகானந்தர்
விவேகானந்தர் பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்... உங்கள் பதிவிற்கு நன்றி....
முழு வீடியோவையும் பார்த்தேன் மகிழ்ச்சி 💞👍
பலமே வாழ்வு பலவீனமே மரணம் விவேகானந்தர் அவர் ஒரு ஆன்மீக மகான் சிறந்த ஆசான் அவர் வசனங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும் முதலாம் ஆண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் மாயம் ஸ்டுடியோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் எனது ஆதரவுஎன்றும் உங்களுக்கு உண்டு
விவேகானந்தர் வரலாறு மிக எளிமையாகச் சொன்னீர்கள்.முழுமையும் கேட்டேன்.அற்புதம்.
I keep swami vivekananda’s picture in my car. I do not know his full history ,yet I have a big respect on him. I obtained so many information through this video especially his ponmozhigal. Thank you so much brother ! Please talk about Maha avatar Babaji!
Super
உங்கள் பயணம் தொடர்ந்தால்
நிறைய பேருக்கு உதவியாக இருக்கும் உறுதி. இராமகிருஷ்ண பரமஹம்சர்
அருள் புரியட்டும்உங்களுக்கு.💐👌👍😊☺️☺️☺️
தன்னுடைய சொல்லை வெல்லும் சொல் இன்மையை அறிந்து முதல் சொல்லாக உலக சகோதரி, சகோதரர்களே என்ற தமது முதல் அம்பை எய்தார். அது குறி தவறாமல் இராம பாணமாக அனவரது நெஞ்சிலும் சென்று ஆழமாகப் பதிந்தது. அந்த நொடியிலிருந்து தொடங்கியது அவரது வெற்றிப் பயணம்.
ராம பாணம்
மிகவலிமையானது
@@mangalakumar3127 சோமா பானம், சுரா பானம் பிடித்த தறிகெட்ட குடிகாரன் - போகி = தசரதன் மகனுக்கு அந்தபுரத்து ஜாலி + மது பானம் அனைத்தும் அனுபவித்தது கதையில் மறைக்கப் பட்டுள்ளது = பிராமணர்கள் ராமனை ஏன் தூக்கிபிடிக்கின்றனர் = ராமன் ஒரு யூதபிராமணர்
அருமையான காணொளி நண்பரே. நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். நானும் எனது காணொளிகள் இவரின் பொன்மொழிகள் பதிவிட்டு உள்ளேன். பார்த்து கருத்து கூறுங்கள்
One word missing sir "அமைதியாய் இரு எவரையும் வசம் கொள்ள இயலும்"🤗 me following 30 year's
Oru second andha confrence hall la irundha feel vandhuchu neenga pesuna vidham.. ❤️
அண்ணா உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் என்னை கண்கலங்க வைத்து விட்டது விவேகானந்தர் தலை குனிந்து படி தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறேன் நாடி நரம்பு எல்லாம் துடிக்க விட்டது நான் அந்த ஸ்டோரி❤❤❤❤
வலிமை மற்றும் இல்லை தனி ஒருவன் வசனமும் இவருடையதுதான்
சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதுனு சொல்வாங்கள்ல அந்த வேலையைப் பார்த்தவர் சுவாமி விவேகானந்தர் -- 👋👋👋👋
16:00 once during his spiritual walk through the villages and states of India he was addressing different types of people continuously for 3 days but no one cared about his hunger or thirst. A man from a lowercast( symbolized as so in those days) came to him and asked about his hunger and thirst, though he was willing to offer him with food and water he was afraid of the foolish rules for lowercast people those days but Swami Vivekanandha gave him the guts, got food from him and ate it with tears in his eyes. This was an important turning point in his Spiritual walk to think about the poverty and unwanted caste systems of India. He started thinking seriously why the people with this much kindness, service mind, high thoughts and good heart are discriminated as lowercaste. He realized that people cannot take any spiritual preaching when their stomachs are dry and their wisdoms are locked so he took an oath to change these situations and wanted those people to get all the basic needs of human life, the main among them is education, this was the tiny droplet which later created an ocean called Ramakrishna Mission Students Home.
சூப்பர் சூப்பர் சூப்பர் பிரமாதம்
நன்றி சகோதரா...நேதாஜி தேவா் திருமகன் பற்றி சொல்லுங்க ஜேய்ஹிந்த்.....வெல்க பாரதம்
சபாஷ். மிகச்சிறந்த பதிவு
நான் சுவாமி விவேகானந்தர் ஞாண யோகம் புத்தகம் கொஞ்சம் வாசித்திருக்கிறேன் இந்த காணொலி பார்த்தபிறகு மீண்டும் அதை முழுமையாக வாசிக்க போகிறேன் மிக்க நன்றி கார்த்திக்
Ttttttthhhhhhhhaaaaaaaa sema motivation............ Manasudan ellame ......indha universe atti padakalam
இந்த பதிவை சாதாரண விஷயமா நினைத்து விடாதீர்கள் இப்போது வாழும் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை யும் இதிலிருந்து வெளியே வந்து சாதனை செய்வது எப்படி என்பதை யும் கூறி உள்ளார். இதுதான் பிறப்பின் அடிப்படையில் நம் நோக்கம் எது என்று அறிந்து கொள்ள காரணமாக அமைகிறது
ஓர் சிறந்த ஆன்மாவை உணர்த்தியதற்கு நன்றி
ஆனந்தம்
ERAITHUVAM
ஸ்ரீஆனந்ததாஸன்
வீரத்துறவியின் அருகிலேயே கொண்டு சேர்த்தைப் பௌல் புல்லரித்துப் போனேன். நீ வாழ்க. விவேகானந்தர் எனும் மகா வேதாந்த ஞானியின் திருவடிகளில் என்றும் விழுந்து அவர் அடிச்சுவட்டை பின்பற்றத் துடிக்கும் பல கோடிகளில் ஒரு சிறியேன் ஸ்ரீ ஆனந்ததாஸன்.❤❤❤
Thank you So much bro. I am in a worst depression about life. But now I have VALIMAI to handle myself. Hearing about Swami Vivekananda give me a positive energy. I will read the book written by Vivekananda soon.
What a magnificent post!!very sad I missed out to listen to you all these days bro.kudos!!what's the background chanting that is going on in this video please? kindly mention
ஜி எல்லாரும் பற்றியும் போடுறீங்க ரொம்ப அருமையான வீடியோ விவேகானந்தர் ஒரு நல்ல மனிதர் இதுபோல இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த நம் தமிழ்நாட்டு தலைவர்கள் கூட பேசலாம் வ உ சி சிதம்பரம் பிள்ளை முத்துராமலிங்க தேவர் ஐயா காமராஜர் ஐயா ஈ வே பெரியார் சாமி அய்யா இவர்களைப் பற்றி கூட ஒரு வீடியோ போடுங்க ஜி நாங்கள் ரொம்ப எதிர்பார்க்கிறோம்
மிகவும் எதிர்பார்த்த பதிவு. நன்றி அண்ணா. 🙂
இன்னும் இவரைபற்றி நிறைய தகவல்கள் உள்ளது
அவரது கன்னியாகுமரி பயணம்
விவேகானந்தர் மணிமண்டபம்
போய் தியானம்,செய்த முறை
அப்பபப்பா கேட்கும்போதே
புல்லரிக்கிறது
கண்ணியமான கணவானை கண்ணில் கரைத்தமைக்கு நன்றிகள்.
நன்றாக இருந்தது
உங்கள் வீடியோ அருமையாக உள்ளது மாயமாக உள்ளது நீங்கள் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா கார்த்திக் குமார்
சிறந்த பதிவு.நன்றி.
இன்னிக்கு வரைக்கும் அவர் உடல் சமாதி இல்லை இருக்குனு வதந்தி பரப்புகிறார்கள் அவரை கொன்றார்னு சொல்ராங்க கடலில் போட்டத தகவல்
Romba goosebumps anna super ah explain panninga 🔥
I just cried while watching and listening to this audio...!
அருமையான பதிவு ❤🔥
இவ்வளவு நிறைவுள்ள மகான் வாழ்ந்து நன்மை செய்யும் நோக்கில் உடல் நலம் பேணி இருந்து இருக்க வேண்டும் 😢
அண்ணா நம்மாழ்வார் பற்றிய ஒரு
பதிவு போடுங்க
Yes
வாழ்த்துக்கள் சகோ
சார் அருமையாக விளக்கம் அளித்தீர்கள் மிக்க நன்றி.
பணி சிறக்க வளர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அருமை
உண்மையான பதிவை செலுதியதற்க்கு நன்றி. வாழ முயற்ச்சிக்கிறேன்
வாழ்த்துக்கள் அண்ணா...🌹🌹🌹...மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்...❤🙏🏽
இவருக்கு நிவேதிதா எனும் பெண் சீடர் இருந்தார் 🔥🔥
அற்புதம் அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏🙏💐
Excellent brother....
You gave many information which we don't know About swami thank you
Excellent, 💪 arumai arumai ❤️🇲🇾
Brought tears in my eyes. Priceless blessing to India.
அமெரிக்க அழைப்பு விவேகானந்தருக்கு வரவில்லை...... ராமநாதபுரம் பாஸ்கர் சேதுபதிக்கு தான் வந்தது
கார்த்தி அண்ணா உங்களை பார்தால் லைட்டா விவேகானந்தர் மாறியே இருக்கிங்க 🤔🤔🤔😂😂😂
ம்ம்
My DOB is also on Jan 12... Swami Vivekananda's quote are my favourite...
விவேகானந்தரை அமெரிக்காவின் சிகாகோ மாநாட்டிற்கு அனுப்பியவர்கள் தமிழர்கள்
விவேகானந்தரை வாதத்தில் எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்
ஒரு தமிழர் விவேகானந்தர் தங்குவதற்கு ஒரு வீட்டை கொடுத்து இன்றும் காமராஜர் சாலையில் அது அவருடைய வீடாக விளங்கிக் கொண்டிருக்க ஒரு தமிழர் தான் காரணம்...THE Monk
of India என்ற விருதினைப்பெற்று
பாம்பன் துறைமுகத்தைவந்தடைந்தார்
En life la weast panna time la onnu intha vedio va paathathu...karthick romba Nandri....
Rajkamal saranya i understood your character
Swamiji is the perious human to this world 🔥🔥🔥🔥🔥Happy youths day and Birth anniversary of Vivekananda
Really miracle message samiv vivegananthar the great faith magan thank you
Inspirational mentor for many people. Thanks for posting video on Swamy Vivekananda.
19:40 ~~ Manushan ya nee❤️🔥👌
Bilae---> Narendra nath dutta-----> Swami Vivekanandha-------> The spiritual representative of India in Parliament of Religions------> The spiritual Icon of India -------> The Founder of Sri Ramakrishna Math & Mission-------> The Emperor of Monks----> The role model of most of the youngsters among the world-----> Beloved Swamiji🙏🙏🙏
Iam be happy to studying in ramakrishna mission mylapore
Really you are having enough guts to speak about vivekanand now. You knows that you won't get enough views. Keep doing. All the best
Make Video about Sri Ramakrishna Paramahamser 🙏🏽🙏🏽🙏🏽
சிறப்பு
Ippady unmaigali weli ittamatukku nantri. Hindu matha payiythiyam unmaya maraippathu perumaiya ninaikkiran.
Your way of presentation is awesome!! Keep rocking !!!🙏
Super
இந்தியாவில் இப்பேற்பட்ட விவேகானந்தரைப் பற்றி ஒரே ஒரு அரசியல் கட்சி மட்டும் தூக்கிப் பிடிக்கிறது என்பதையும் சேர்த்து உண்மையை சொல்லுங்களேன்.
மனம் வராதே
ஏன்னா அந்த பக்குவம் கிடையாதே