அந்த நாளை என்னால் மறக்க முடியாது.என் தெய்வம் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.அழுகையை அடக்க முடியலை.இரண்டு நாள் சாப்பிடலை.மனசு ரொம்ப வலிச்சது.இப்போதும்.அவர் படங்களை பார்க்கும் போது அழுகை தான் வரும். அழகன் பேரழகன்.நடிப்புக்கு.அரசன். நல்ல உள்ளம் தலைகணம் இல்லா தலைவன்.நடிப்பால் உயர்ந்த மாமனிதன்.உலகம் உள்ளவரை உன் புகழ் இருக்கும்.அன்றும் இன்றும் என்றும் சிவாஜி ரசிகையாக.நாகலெட்சுமி
சிவாஜி அவர்கள் உணர்வு பூர்வமானவர். பேத்தியை பற்றிய கவலை இருந்தது.ஆனாலும் அதிக பிரச்னைகளின்றி இறுதி நாளுக்கு முதல் நாள் வரை வாழ்ந்தார்..முக்கியமாக நல்ல குடும்பத்தலைவனாக திகழ்ந்தார். 🙏
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அந்த பாவத்திற்கு தண்டனையாகத்தான் கடைசியில் அந்த ஊழல் ராணி நாறி,புழுத்து, உலகில் உள்ள அனைத்து வியாதிகளும் வந்து செத்தார்.
சிவாஜியின் மன அழுத்தத்திற்கு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் தான் காரணம் சிவாஜி பேத்தியின் கணவர் தான் சுதாகரன் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கஞ்சா வைத்திருந்ததாக அவரை சிறையில் அடைத்தார்கள் அன்றிலிருந்து சிவாஜியின் உடல்நிலை மோசமானது ஜெயலலிதாவிடம் பேத்தியின் கணவரை விடுதலை செய்யச் சொல்லி சிவாஜி ஆள அனுப்பியதாக தகவல் உண்டு அதை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை அந்த நாட்களில் தான் சிவாஜியின் உடல்நிலை மோசமாகி ஆஸ்பத்திரியில் உயிர் பிரிந்தது
When Jaya was sometimes separated from Mgr sivaji only gave job of acting but she was arrogant and she was the only one to be the sole cause of sivajis death
வாழ்க்கையில் கடமைகளையெல்லாம் முடித்த பின் ஏற்படும் அந்த வெறுமை இயல்பானது.
உலக தமிழர்களின் ஒவ்வொரு மனதிலும் வீற்றிருக்கும் எங்கள் கலைக்கடவுள் ஆளுமை தொடரும்
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை! நடிகர் திலகத்தின் ரசிகர்கள் அனைவரையும் கண் கலங்க வைக்கும் பதிவு!
மிக்க நன்றி
@@TheRiseNallaCinema🎉
சிவாஜியின் படங்களை பார்த்து இப்போது உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தை எப்படி நடத்துவது. என்பதை தெரிந்து கொள்ளலாம்
சிவாஜி யின் நினைவால் எங்கள் மனது கண் கலங்குகிறது.
Sivajisivajienrumennengurukumvaraisivaji.
Subburaj.sivajisivaji.
அந்த கலைஞன் யாருக்கும் தீங்கு நினைக்காத புனிதன்....✍
சிவாஜி கணேசன் மட்டுமல்ல வாழ்வின் அனைத்து வகையிலும் எல்லை வரை சென்றவர்கள் மனநிலை அப்படித்தான் இருக்கும்
சரியாகச் சொன்னீர்
கண்கலங்க வைத்த பதிவு நாங்களும் ஒரு பழைய கால பயணம் செய்தோம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அந்த நாளை என்னால் மறக்க முடியாது.என் தெய்வம் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.அழுகையை அடக்க முடியலை.இரண்டு நாள் சாப்பிடலை.மனசு ரொம்ப வலிச்சது.இப்போதும்.அவர் படங்களை பார்க்கும் போது அழுகை தான் வரும். அழகன் பேரழகன்.நடிப்புக்கு.அரசன்.
நல்ல உள்ளம் தலைகணம் இல்லா தலைவன்.நடிப்பால் உயர்ந்த மாமனிதன்.உலகம் உள்ளவரை உன் புகழ் இருக்கும்.அன்றும் இன்றும் என்றும் சிவாஜி ரசிகையாக.நாகலெட்சுமி
சிவாஜியால் தமிழர்க்கு பெருமை உண்டு🌹
சிவாஜி அவர்கள் உணர்வு பூர்வமானவர். பேத்தியை பற்றிய கவலை இருந்தது.ஆனாலும் அதிக பிரச்னைகளின்றி இறுதி நாளுக்கு முதல் நாள் வரை வாழ்ந்தார்..முக்கியமாக நல்ல குடும்பத்தலைவனாக திகழ்ந்தார். 🙏
Heart touching.
கண் கலங்கவைக்கும் தொகுப்பு.
மிக்க நன்றி
😅😅😅😅😅
கண் கலங்கிய நிலையில் நான்
Very touching. Great human being should not have made to go through those days. Politics! Pathetic!!
மிக அருமையான பதிவு
மிக்க நன்றி
நன்றாக சொன்னீர்கள். எங்களை என்னவோ செய்கிறது...இந்த பதிவு...
மிக்க நன்றி
Unmaithan... Petthiyin thirumanam muthal Avarin manam kavalaikku ullanathu...
Well done cotinue about only sivaji
Ungalai. Marakka. Mutiyuma. Yengal. Uyire
Heart touching greatest Shivaji sir
இதற்கு காரணம் ஜெயலலிதா.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.அந்த பாவத்திற்கு தண்டனையாகத்தான் கடைசியில் அந்த ஊழல் ராணி நாறி,புழுத்து, உலகில் உள்ள அனைத்து வியாதிகளும் வந்து செத்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கில் இவரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.
@@krishnamurthyks1602பாவம் ஆடம்பரத் திருமணத்தில் ஆட்சியாளர்கள் இவருக்கு மறைமுகமாக கொடுத்த மன உளைச்சல்.
@@krishnamurthyks1602பல ஊழல்வாதிகள் நடமாடி மறைந்தார்கள், நடமாடிக் கொண்டும் இருக்கிறார்களே.
Your voice and the way you are telling is very touching and made me cry
Thank you 🙏
Really there is no deathfor him really great human being there isno body ĺikehim
Your last words hit me very hard 💔 😭
Very touching human being
When he came to Sri Lanka for movie shooting . I met him RIP
சிவாஜியின் மன அழுத்தத்திற்கு ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் தான் காரணம் சிவாஜி பேத்தியின் கணவர் தான் சுதாகரன் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கஞ்சா வைத்திருந்ததாக அவரை சிறையில் அடைத்தார்கள் அன்றிலிருந்து சிவாஜியின் உடல்நிலை மோசமானது ஜெயலலிதாவிடம் பேத்தியின் கணவரை விடுதலை செய்யச் சொல்லி சிவாஜி ஆள அனுப்பியதாக தகவல் உண்டு அதை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை அந்த நாட்களில் தான் சிவாஜியின் உடல்நிலை மோசமாகி ஆஸ்பத்திரியில் உயிர் பிரிந்தது
Sorry to hear
Kadavul Avar Athmavukku Amaithi ya Arulattum
SIVAJI, the great
Super.. very slowly speech...very nice...
When Jaya was sometimes separated from Mgr sivaji only gave job of acting but she was arrogant and she was the only one to be the sole cause of sivajis death
ஜெயலலிதா என்ற பழம்பெரும் நடிகையால் வந்தவினை. சிவாஜி அவர்களின் துயரத்திற்க்கு காரணம். அதன் விழைவு கற்ம பலனை அனுபவித்த ஜெயலலிதா...
Avar engum selavillai.Nam idhayathilthan vazthukondirukkirar.
நாட்டிய பேரொளியுடன் மண வாழ்க்கை அமையாததே துன்பத்திற்கு காரணம்.
Sir sevaliye erakkavillai avar endrum erukkirar kartin vadivil.
Shivaji sir kku death kidayadu Avar uyirodu dan irukkirar
Paa series movies..
Andha naal
ArivaaLi
Uthama puthiran
Edhirparadhadhu
Saanthi
Pachai vilakku
Galatta kalyanam
Navarathri
Annayin aaNai
Nichaya thamboolam
Pudhya paravai
Thiruvilayadal
Thillana mohanambal
Thiruvarutchelvar
Kattabomman
Kappalottya thamizhan
Vietnam veedu
Kaikodutha deivam
Kaaval deivam..
Karnan
Nenjirukkum varai
Uyarndha manidhan
Deiva magan
Raman ethanai ramanadi..
Up to 1970 most of his movies were great
These are new infòrmations
Enrum engal idayathil valum deivam avar
Ponna kudukkumbodu nalla visarichi kudukkanum Shivaji sir kudumbathikke ipdi nna namakku ??
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sivaji was not interested in grand daughter marriage.
Yes
Yes
அருமை
😭
இவங்கலாம் இப்படி சொன்னா நான் லாம் என்னத்துக்கு நான் வாழவே இல்லை எனக்கு வயது 60
As human being shivaji problem.
🙏😭
Sivaji loved padmini but she didn't
இத்தகைய பெருமைகுறிய மாமணிதர்
சிவாஜி சொந்த.இடத்தில்
அடக்கம் செய்து.நினைவு இடம்செய்யாத.சிவாஜி கணேசன் குடும்பத்தினர். கண்ணம்மாபேட்டையில.சாம்பலாக்கிய.சுயநலகுடும்பம்
மலிவான குடும்பம். நல்லடக்கம் செய்து ஒரு நினைவிடம் கூட அமைகாத நல்லவர்கள்