என்னை கொலை செய்ய முயன்றார்கள் | Orissa Balu | Pesu Tamizha Pesu
Vložit
- čas přidán 28. 08. 2022
- #Orissabalu #senthilmallar #sanskrit
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamizhapesuofficial
Moj : mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat : sharechat.com/profile/pesutam...
.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896
எப்படியெல்லாம் தமிழ் மொழியையும் தமிழர் வரலாறையும் பேசிய குரல் அவர் பேசுவதை கண்டு என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது ஐயாவின் உடல் புராண நலம் பெற வேண்டுகிறேன்
Nalambera vendugiran
அவரின் இந்த குறளை பார்க்கும்போது எனக்கும் கண்களில் கண்ணீர் வருகிறது.
அடேய் 😂
டேய் வந்தேறி உனக்கு தமிழர் பெருமையை பற்றி என்ன தெரியும் பிழைக்க வந்த இடத்தில் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்
@@raghuveerjayapalan1724 அடேய்😡😡😡.
ஐயோ என்ன ஐயா இப்படி பேசறாரு எப்படி ஆய்வு அறிக்கை எல்லாம் சொல்லிட்டு இருந்தாரு இப்போ இந்த நிலையில பார்க்கிறதுக்கு கஷ்டமா இருக்கு சீக்கிரம் பழைய நிலைமைக்கு ஐயா திரும்ப வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்
Toungh Cancer அவருக்கு
Tongue Cancer treatment போய்கொண்டு இருப்பதால் இப்படி ஆகியிருக்கிறது
Tongue cancer ku surgery mudinju treatment la irukaru. Ivlo kastathlayum inga vandhu interview kudukraru, Great man👏👏👏
@@sundar-9258 ஐயோ.. அப்படியா.?.😔
ஐயா சீக்கிரம் மீண்டு வர வேண்டும் இறைவா..🙏
The group made him sick by giving wrong medicine purposefully....
ஐயாவின் பேச்சை மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி. மீண்டு வருவார்..
ஒரிசா பாலு ஐயா அவர்கள் பரிபூரணமாக குணமடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏கோரக்க சித்தர்🙏🙏
ஐயாவின் குரலை மீண்டும் கேட்பது மட்டட்ற மகிழ்ச்சி.
சிறந்த காணொளி தமிழர்களின் போராட்ட குணத்திற்கு அய்யாவும் ஒரு சிறந்த உதாரணம்
🌾ஐயா ஒரிசா பாலு அவர்கள் பூரண உடல்நலம் பெற மருதநில மள்ளர்களின் சார்பாக இறைவனை வேண்டுகிறேன் 🌾❤️💚🌾🙏.
🇧🇫
🙏
😢😭🙏🙏
ஐயாவை பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது பணம் இருக்கும் நபர்கள் ஐயாவை போன்ற நபர்களை பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும்
நிச்சயமாக சகோதரர்
வெகுவிரைவில் குணமடைந்து மேம்மேலும் தமிழ் வளர்க்க அவரும் செழிக்க வாழ்த்துகிறேன் 🙏❤️
அய்யா நல்ஆரோக்கியம் பெற்று என்றும் இனிமையாக அமைந்திட வாழ்த்துக் கள் அய்யா மீண்டும் உங்கள் குரல்கர்ஜிக்கும் அய்யா
ஐயா தாங்கள்
பூரண குணம்பெற வேண்டும்
வாழ்க பல்லாண்டு நலத்துடன்
அன்புடன்
சிறப்பான நேர்காணல் .தொடர்ந்து ஐயா ஒரிசா பாலு அவர்களை பேட்டி எடுக்க வேண்டுகிறோம்
நாம் தமிழர் ஆட்சியில் அய்யா உங்கள் வரலாறு உலகத் தமிழர்களால் கொண்டாடப்படும்....
வேறு யார் ஆட்சியிலும் கொண்டாடப்பட மாட்டார்
@@ArunKumar-pd7jr தெரியும். தமிழைத் தமிழர் போற்றுவோம்
🐾ஐயா ஒரிசா 🐢பாலு அவர்களை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி வரலாற்றில் தடம் பிடித்த நீங்கள் வரலாற்றை மீட்டெடுத்து மீண்டும் தொடர்ந்து களப்பணி தொடர வாழ்த்துக்கள்👑..... தமிழ் தன்னை மீண்டும் மீண்டும் மறுதலித்து கொள்கிறது🙏
ஒரிசா பாலு அவர்கள் தமிழக மக்கள் கொண்டாடும் காலம் மிக விரைவில் வரும் தமிழனாய் ஐயா அவர்கள் உரைக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏
அய்யா அவர்களின் பேச்சை நீண்ட இடைவெளிக்குப்பின் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. அய்யா அவர்கள் முழு நலமுடன் மீண்டும் ஆய்வைத் தொடர நல்வாழ்த்துகள்.
பாலு ஐயா எனக்கும் பேச்சு இப்படி இருந்து நாளடைவில் சரியாகிவிட்டது இறைவன் நல்லவர்களை கைவிடமாட்டார்
இறைவன் தன் பேரன்பையும் போரருளையும் உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தவர்கள் அனைவர் மீதும் பொழியட்டும் அய்யா. (அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்... அய்யா)
பள்ளர்களை பற்றிய நெறைய ஆய்வுகளை மக்களுக்கு எடுத்துறைதவர் அய்யா அவர்கள்.
அவர் உடல்நலம் பெற இறைவனை வேண்டுகின்றோம்.
மிக சிறப்பான நேர்காணல். ஐயாவின் நேர்மையான தமிழ் பற்றும் உழைப்பும் எம்மை எப்போதும் வியக்க செய்கிறது. வணக்கம் ஐயா.
அய்யா
உலக தமிழ் இனத்தின் மிகப்பெரிய சொத்து.
உலகளவில் பரவி வாழ்ந்த தமிழர்களை ஆய்வின் மூலம் உலகிற்கு உணர்த்திய எங்கள் தமிழின காவலன் ஒரிசா பாலு அவர்கள் இப்போது பேச சிரமப்படுவதை பார்க்கையில் கண்ணீர் வருகிறது!!!
ஐயா அவர்கள் முழுமையாக குணமடைய நீண்ட கா லம் நலமாக வாழ உளமாற வாழ்த்துவோம்
அய்யா.. ஒரிசா பாலு அய்யா நீங்கள் சீக்கிறமாகவே நலம்பெற மனதார வேண்டுகிறேன்.
ஐயா, நீங்கள் நலமுடன், குரல் வளம் மீண்டும் பெற எல்லாம் வல்ல இறைவனும், தென்னாடுடைய சிவனும் தங்களை அரணாய் நின்று காப்பார் என்பது என் போற்றோரின் வேண்டுதல் மற்றும் நம்பிக்கை, நிச்சயம் நிறைவேறும். தமிழனை மீண்டெழ காரணமான தாங்கள் நிச்சயம் மீண்டு வருவீர்கள். உங்களின் கணீர் குரலை மீண்டும் கேட்க இறைவனைப் பிரார்த்தனைசெய்கிறேன். 🙏
பேசு தமிழா பேசு வுக்கு மிக்க மிக்க நன்றி.
ஐயாவை மறுபடியும் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
உங்கள் குரல் நன்றாக வேண்டும் ஐயா
தமிழர் ஆராய்ச்சி வல்லுநர் திடமுடன் வளமுடன் நலமாக வாழ்வும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.
இறையருளால் நீங்கள் பல்லாண்டுகாலம் வாழ்க! தமிழர்களையும், தமிழையும் உலகளவில் பெருமைப்படுத்தும் பணி தொடரட்டும்!
Long live aiya... Let him heal ,❤️❤️❤️🙏🙏
உங்களை போன்றோர்கலாள்தான் தமிழ் தேசியத்தின் முக்கியத்துவம், தமிழ் குடி அடையாளம்,தமிழர் இன அழிப்பு போன்றவை இன்றைய தலைமுறைக்கு தெரிய வருகிறது...
உங்கள் சேவை தொடரவும், உங்கள் உடல்நிலை நலம்பெறவும் இறைவனை🙏 பிரார்த்திக்கிறேன்...
நீடுளி வாழ்க அய்யா!!!
21:06 மிக முக்கியமானது. பாலு அவர்கள் மணியரசன் அய்யா போன்ற அறிவு மற்றும் தரவுகளின் அடிப்படையில் பேசும் அறிவு சார்ந்த ஆராய்ச்சியாளர்களை அடிக்கடி பேட்டி காணுங்கள். மகிழன் பாரிசாலன் போன்றோர் இவர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும்
ஐயாவின் விடாமுயற்சி மேன்மேலும் வெற்றி பெற தமிழர்கள் சார்பிலும்,முருகனை வணங்கியும் பிரார்த்தனை செய்திடுவோம் 🙏
Great respect to u Sir, get well soon.. long live Orissa Balu Aiyya 🙏🏽🙏🏽🙏🏽
வாழ்க தமிழன்!❤️🐅😊🙏🐅👍🤝🐅
தமிழன் இயல்பிலே ஒரு மாபெரும் போராளி - ஐயா அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு. தங்களின் பேச்சைக்கேட்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தங்களின் தமிழ்த்தொண்டு தொடரட்டும் ... தமிழன்னை ஈன்ற சிறந்த அறிவுக்குழந்தை நீங்கள்.. பல்லாண்டு வாழ்ந்து தமிழரை விழித்தெழச் செய்ய வேண்டும்.
வளர்க வள்ளுவம்!🐅🤝👍🐅🙏😊🐅❤️
ஐயாவின் பேட்டியை கடைசியாகப் பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்டது
தற்போது மீண்டும் நேர்காணல் செய்தமைக்கு நன்றி
ஐயா
உடல் நலம்
நீள் ஆயுல்
பெற்று எங்களின் வரலாற்றை எங்களுக்கு கற்பிக்க வேண்டும்.
ஒரிசா பாலு ஐயா வாழ்க வளமுடன்
அய்யா நீங்க தமிழர் இனத்தின் பொக்கிஷம்.உங்களை போற்றி பாதுகாக்க தமிழர் இனம் முன் வரவேண்டும்
இவரை போல் ஆராய்ச்சியில் இலைஞ்சற்கள் பங்குபெற வேண்டும்
உலக நாடுகளில் எல்லாம் ஓங்கி ஒலித்த குரல்..... மனம் கலங்குகிறது.....
மதிப்பிற்குரிய ஐயா ஒரிசா பாலு அவர்கள் தன் நோயின் தீவிரத் தாக்குதிலிருந்து மீண்டு வந்து விரட்டி அடிப்பது காணும்பொழுது தமிழ் குடியில் பிறந்த என்னைப் போன்ற பல லட்சம் உறவுகள் மகிழ்ச்சியடைகிறேம் அவர் இறையருளால் நீண்ட காலம் தமிழுக்கும் தமிழ் குடிகளுக்கும் நன்மை செய்து தமிழர் வரலாற்றை நிலைநாட்டுவார் என்று நம்புகிறோம். வாழ்த்துக்களுடன்
அய்யா....நீங்கள் நீடு வாழ இறைவனை வேண்டுகிறேன்...!!
ஐயாக்கு என்னாச்சு
ஏன் இப்படி பேசுறாங்க.
கடவுளே என்ன சோதனை..விரைவில் நலம் பெறனும்.தமிழர்களின் பொக்கிஷம்..
திருவாளர் ஒரிஸ்ஸா பாலு அவர்கள் நலமுடன் மீண்டு வந்து அவரது அனுபவத்தை தமிழர்களுடன் பகிர்தல் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
அவரது தன்னம்பிக்கை தமிழனுக்கே உரியது
Balu anna is a assert of tamil ..anna get well soon
ஒரு பிழைப்பு சந்தர்ப்பவாதி ஊடகத்தில் அய்யா பேசுவது சற்றே வருத்தம்... எனினும் ஈடு இணையற்ற தமிழ் ஆய்வாளர் அய்யா ஒரிசா பாலுதமிழர் அவர்களை பாதம் பணிந்து வணங்குகிறேன் தமிழனாக...
தாம் சொல்வது வரூத்தம் தான் ! ஆயினும் ஐய்யா ராவணன் பதிப்பகத்தில் இரு நாள் முன்பு பேசியுள்ளார்.
நன்றி ஐயா நாம் தமிழர் 👃👃👃
தமிழ் இனத்தின் சாபம் துரோகம்😢
தூதரகம் வளர்ந்து வந்த பாதை வேறு இனத்தவரது சதி.அதில் வீழ்ந்தது தர்மம் உள்ள தமிழ்.ஆனால் , மீண்டும் எழுகிறது ஐயா! பாலு அவர்களால்!
ஐயாவை கண்டது மனதிற்கு ஆனந்தம்... ஆனால் அவர் பேசுவதற்கு சிரத்தை படுவதை கண்டு மனம் வேதனை படுகிறது. எல்லாம் சரியாகும் எல்லாம் வல்ல இறைவன் தமிழ் தாயின் புதல்வனை கைவிட மாட்டார்கள். நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்தவருக்கு நல்லதே நடக்கும்.. ஐயாவின் வழி காட்டும் பயிற்சி முறை மிக மிக சிறந்த முன் உதாரணம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஐயாவை மீண்டும் பார்ப்பதற்கு மிக்க மகிழ்ச்சி . அவர் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அகமுடையார் வம்சத்தின் பேரொளி தமிழ் ஆய்வாளர்,கடல் ஆய்வாளர்
தமிழ் தூயோன் எங்கள் ஒரிசா பாலு அகமுடையார் மீண்டும் வந்தது தமிழின் பெருமை.
பாலு அகமுடையார் பூரண நலம்பெற அன்றிலிருந்து இன்றுவரை பிர்த்திக்கொண்டே இருக்கிறேன்,அகமுடையார் குலத்தின் ஆகச்சிறந்த ஆளுமைகளில் நீங்களும் ஒருவர் ஐயா💥🥰😍😘💔
அவருக்கும் சாதியை அடையாளப்படுத்துவீர்களா? ஏன் தமிழர் என்று சொல்ல என்ன தயக்கம் ?
அவர் அகமுடையார் என்பார்
இல்லை தமிழர் என்பார்
ஆனாலும் யாரும்.
அவருக்கு ஏற்பட்டு உள்ள
வியாதிக்கு என்ன உதவி தேவைப்படும் என அணுக வில்லை
ஆனால் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி சொத்து குவித்த தமிழர் அல்லாதோர் இங்கே ஏராளம்
தான் சோழிய வெள்ளாளர் என்று அவரே சொல்வதை கேட்டேன்.
மீண்டும் உங்கள்ளை பார்பதில் மகிழ்ச்சி ,உங்கள் உடல் பூரண குணம் அடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்ரேன்.
ஐயா தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
ஐயா நலத்தோடு வாழ வேண்டும்
ஐயாவுக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்
ஐயா மீண்டும் ஆய்வுகளை பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் பழைய உச்சரிப்பை கொடுக்க கடவுளை வேண்டுவோம்.
மீண்டு நலமடைய இறைவனை வணங்குகிறேன்....
its hurt to see the way he talk 😭
he is the first person i look after for know my tamizh root ..
get well soon sir 😭😭
அகமுடையார் குடியில் பிறந்த ஐயா ஒரிஷா பாலு அவர்கள் பூரண நலம் அடைய இறைவனை வேண்டுகிறேன்
Enda thevudiya paiyalae ivara kooda caste kulla ilukura
அய்யா வந்துட்டாங்க 🙏🙏🙏🙏💖💖💖
May God heal him and cure him of his condition! He is one of my favorite researcher ! Extraordinary person ! Thaye Thamize Amudhe ivar Naavin nali neeki mani pol olikka chei !!!
தமிழ்,தமிழர் சிறப்புகளை வரலாற்று தொல்லியல் சான்றுகளுடன் நிறுவிவரும் கடலியல் ஆய்வாளருக்கு தலை வணக்கம்
அய்யாக்கு 🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு வணக்கம் 💐💐💐
நன்றி.
ஐயா அவர்கள் பூரண உடல் நலம் பெற வேண்டும் என அனைவரும் நம் கடவுளர்களிடம் பிரார்த்தனை செய்வோம் 🙏🙏🙏
ஐயாவை திரும்ப பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி
Thank you sir . Its so knowledgeable. So tamil is deep rooted language .
அய்யா தங்கள் தமிழர் ஆராய்ச்சிக்கு கோடி நன்றிகள்.
வாழ்க வளமுடன்
MAY GOD BLESS YOU. GET WELL SOON AYYAA
மிகவும் வருத்தம்மாக இருக்கு அய்யா அவர்கள் குரலை கண்டு
ஆசான் முருகன் இவரை காப்பாராக!
கடைசியாக ஊடகம் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கூறிய அறிவுரையின் படி ஊடகம் இருந்தால் தமிழ் வளரும்
I am so happy to see these hero again
God Bless! I hope and wish you good health Ayya...
I can keep listening to Mr. Orissa Balu speak all day 👍
வாழ்க பல்லாண்டு வாழ்க ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
I part for his better health!!! We always victims of betrayal for Tamil and related projects!!! We are killing Tamil as we are killing nature… if we save Tamil and start recovering old traditions we will be leading this world (as india) and even space (lots of Unrevealed data about space is in the Tamil ) …
அருமை
ஏன் இந்த சோதனை இறைவா பாலா ஐயாவிற்கு இனியும் சோதிக்காதே என் ஈசனே
தமிழ்த்திரு ஒரிசா பாலு அய்யா அவர்கள் பாதம் பணிகிறேன்...
ஐயா உங்கள் உடல் புர்ண குணம் அடைய நான் நம் முப்பாட்டன் தமிழ் கடவுள் முருகனை வேண்டுகிறேன்
ஐயா பாலு அவர்களின் குரலை கேட்பதில் மகிழ்ச்சி...
Get well soon sir, Om namashivaya namaha
என் இனத்தின் தமிழ் ஆய்வு செய்யும் அய்யா அவர்களுக்கு வணக்கம் பேசும் தமிழ் பேசும் தமிழா நிறுவனத்துக்கு சரியான ஒரு பதிலடி லாஸ்ட் ஆக கொடுத்தது ரொம்ப ரொம்ப நல்ல விஷயம் பொதுவாகவே இந்த ஊடகங்கள் பொய்யை உண்மையாக காட்டுவது உண்மை பொய்யாக காட்டுவது இவங்களுக்கு இது ஒரு பொழப்பாகி போய்விட்டது இனிமேலாவது இந்த ஊடகங்கள் திருந்தட்டும்
Excellent informations sir.
ஐயா உங்கள் குரலை மீண்டும் கேட்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ❤....
Ayya orisa Balu varkaluku Valthukal 🇧🇾🌾⚔️🔥
ஐயா உங்க குரலை மீண்டும் கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்ல ஆயுளுடன் உடல் நலத்துடன் தமிழுக்கு நலன் பலது செய்ய இறைவனை வேண்டுகிறேன்.
கடவுள் இவருக்கு திரும்பவும் பழையபடி உடல் நிலை சரியாக வேண்டுகிறேன் நன்றி
ஐயா. நீங்கள் தமிழ் இனத்தின் பொக்கிஷம். தமிழன் யாரு என்பதை வரலாறு மூலமாக நிருபித்தவர். குமரிகண்டம் பற்றி ஆய்வு செய்தவர். வாய் புற்றுநோயால் அவதிப்படுவது வருத்தமளிக்கிறது. குணமடைய வேண்டும்.
உலக மணித இனமே,
தமிழரில் இருந்து பெருகி பிரிந்ததுதான்!
அய்யா அவர்கள் உடல் நலம் மீண்டு வரவேண்டும்
உலகம் போற்றும் ஒப்பற்ற கடல் ஆய்வாளர் அய்யா பாலு அவர்களை தமிழ் சமூகம் போற்றி கொண்டாட வேண்டும்....
7.30 மிகவும் அருமை ஐயா
ஐயா உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்!
AYYA AVARGALUKKU THANGAL NALAM PERA ANDAVAN THUNAI ERUKKUM NANDRI AYYA VANAKKANGAL 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
Thank you sir for this extensive interview in your difficult health situation. Thank you Thamizha
I pray for his health cure at all ❤️ one of good soul I ever seen and feel in my life. Only the person who want eagerly knowing about our ancestors, culture and religion knows his deed 🙏🏽❤️
ஐயா நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்