Bava.Chelladurai speech | Tamil speech | நீ இல்லாமல் இந்த உலகம் நின்று விடாது!! | பவா.செல்லத்துரை
Vložit
- čas přidán 16. 12. 2022
- #Bavachelladurai #bavachelladuraispeech #tamilspeech
Bava.Chelladurai speech | Tamil speech | நீ இல்லாமல் இந்த உலகம் நின்று விடாது!! | பவா.செல்லத்துரை
Bava.Chelladurai playlist:
• Bava chelladurai speech
Speeches on literature:
• Literature
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்
எங்கள் ஊரில் சிற்றிதழ் நடத்தும் நபர்,பொது மக்களிடம் பழகுவதில்லை,யாரிடமும் பேசுவதில்லை,எப்போதும் எழுத்தாளர்,கவிஞர்களோடு முகநூலில் வருகிறார், அவர் வெளியிடும் புத்தகத்தில் ஹைக்கூ கவிதைகள் புரிவதில்லை.
அருமை உறவே...வாழ்க நலமுடன்...நானும் பல நாள் உணர்ந்த ஒரு விசயம் கல்வி என்பது ஒரு சாக்கடையை விட மோசமாக இருக்கிறது இது நான் நான்கு பட்டம் பெற்ற பின்பு உணர்ந்து கொண்டு இருக்கிறேன் உறவே....
Ean Akka ippid solreenka
Ppppp
ஐயா நீங்கள் மிக அருமையான பேச்சாளர் என் செவிகளை செதுக்கி கூர்மையக்கிவிட்டீர்கள் மிக்க நன்றி
Super speech sir.
நடுவில் edit இல் முக்கியமான பகுதி வெட்டப்பட்டு விட்டது 19.14இல்
மிகச் சரியான சொற்சவுக்கு... நானும் தி.மலை சார்ந்தவள் என்பதில் சிறிது.. வெட்கிப் போனேன்
உங்கள் நிகழ்ச்சி 2வது நிகழ்ச்சி பார்த்தேன் உங்கள் பேச்சில் புதுமை தெரிகிறது இந்த மாதிரி நடைமுறை க்கு வந்தால் நல்ல முன்னேற்றம் வரும் அதற்கு அடிப்படை கல்வி முறையே மாற்றம் வேண்டும்... நன்றி இன்று போல் என்றும் இறுக்க இறைவனிடம் வேண்டி கொல் கிறேன்
அப்பா 🙏🙏🙏🙏🙏
வாழ்க்கையின் பல விசயங்களை எவ்வளவு படித்தாலும் பிறர் சொல்லித்தான் தெரிய வேண்டி இருக்கிறது
Love you bhava
ஒரு மண்ணாங்கட்டி சேவையும் அவன் பன்ல அருமை ஐயா உண்மை காமராசர் நினைத்து செய்த நல்லது கூட இந்த பாலாய்போன சமூகம் சுயநலமாய் பயன்படுத்தி கொண்டது.
Avlo alagana pechu ketute irukalaam.... Kathaigal ilakkaiyam ketka pudikatha aalaium kekkavaikum thiran undai ningal...really great sir
அருமை.உண்மை
🙏சமூகத்தின் ஆத்மா எழுத்தாளர்கள். அருமை 🙏
ஆழ்ந்த கருத்து வழக்கம் போல் உரை
வள்ளலார் சபைகள்
Nc sir ... about now a days education ..
அருமை சகோதரரே பெண்கள் நிலைமை எடுத்துரைத்தர்க்கு நன்றி.
கண்கள் குளமாகின ..காமராஜர் பற்றிய பதிவு அருமை.
நெ.து. சுந்தர வடிவேலு கல்வித் துறை செயலாளர் அறிவு நுட்பம் வியக்க வைக்கிறது.
Thank you so much❤ God bless you🙏🙏🙏🙏🙏🙏🙏 super speech
Arumai
Nice
❤ sema speech sir ❤❤❤❤
அருமை
👌👌👌
nice
❤❤❤
தமிழ் இனத்தின் மாபெரும் மணிதர் அய்யா நீங்க... இதனால் தான் தமிழ் இனத்தை என்றுமே வீழ்த்த முடியாது
super
வணக்கம் ஐயா...
ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து உணர்வுகளையும் ஒரே மேடையில் பதிவு செய்துவிட்டார்...
சூப்பர் வாழ்க வளமுடன்
Sariya sonninga enthakala kalvi patti
vellore Dr.RATHAKRISHNAN
டாக்டர் லதாவின் காணாமல் போன குழந்தை கிடைத்ததா?????
அருணகிரிநாதர்?
மின்சார வாரியத்தில் அரவக்குறிச்சி AE பாக்கியலட்சுமி ஏழை விவசாய மக்களின் கடவுள்
I have been a follower of Mr. Bhava chelladurai. But shocked to know the way he addressed the Doctors as dog. This doesn’t suit his status . He is being followed by millions of people and youngsters .
We may have may ideas and perspectives about how a society should work but it has to be expressed in a diplomatic way.
Bhava sir you are a social reformist in your own way whom I follow for past few years .
Request you to be little more
diplomatic .
Emotional mishaps
பாவா ஐயா அவர்கள் டாக்டர் ஸ நாய்கள் என்று சொன்னதில் எந்த தவறும் இல்லை ஏன் என்றால் அந்த மாணவர் மாணவிகள் தன் கிராமங்களுக்கு சேவை செய்வோம் என்று போலியாக பேட்டி அளிப்பதால் தான் கோபத்தில் அவ்வாறு கூறினார். அதில் ஒன்றும் தவறு இல்லை.
@@gunasundari7415 we can’t talk about some ones children like that we don’t have rights
Im a doctor too. ... I perceive ,its tha anger on the commercialization of medicine expressed blatantly. . Of course , budding doctors , Speaking in lengrh on service ,nobility etc etc , but running behind money looting every other poor.
bava ke emotionl mishap aagumbothu, 18 vayasu pulainga etho sonna enna? avanga service panna? bava dr familya pathupaara?konjum yosanaigal venum. @gunasundari7415
Sir okay va take care 😂
உங்கள் ஆதங்கம் சரி, ஆனால் மிகைப்படுத்தி பேசுதல் நலம் இல்லை.
இதில் எது மிகை என்று தெரியவில்லை
நீங்கள் சொல்லும் தோசை கணக்கு தவறு ஐயா
அடுத்தவன் கதையைச் சொல்லியே வாழ்க்கையை ஓட்டும் ஒருத்தன், ஏ எப்புட்றா?
கக்கன் ஜி பணியையை சொல்லமறந்துட்டியா , சொல்லக்கூடாதுனு நினைச்சீங்களா யோசி சார்
அவனவன் படித்த படிப்பை பெய௫க்குப் பின்னால் போட்டுக் கொள்கிறான். அதில் உனக்கென்ன வந்தது? வேண்டுமானால் "மழைக்காகக்கூட பள்ளிக் கூடம் பக்கம் ஒதுங்காதவன் " ௭ன்று போட்டுக் கொள்ளேன். நீட்டமாக இல்லை..?
டேய் உன் கமெண்ட் சொல்லுது நீ ஒரு............புண்டைனு சரி அவர் பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குகூட ஒதுங்கல, நீ மழைவெள்ளத்திலே படித்தவன் நான்னு போட்டுக்கடா...😡😡😡
ஆண்டாண்டு காலம் உங்களைப்போன்ற மனிதனாக பிறந்தவர்கள் அடிமைகள் தாழ்ந்தவன் , எனும் நிலையில் அவர்கள் அனுபவிக்கும் துயரங்களை துடைக்க எத்தனை எழுத்தாளர்கள் யோசித்திர்கள் முயற்சித்தீர்கள் ஐயா
❤❤❤