🙏save the people's seeman anna
😢அருமையான விளக்கம் சார்
Valuable points, super 👍
தமிழக அரசுமாஞ்சோலை எஸ்டேட் தொழில் செய்வோர். வேலை கொடுக்க வேண்டும்
Correct niga solrathu
அ ட்டை பூச்சியே...
ஆ றடி நீள பாம்பே...
இ லை சூல் மரமே..
ஈ க்களின் கூட்டமே..
உ யிரை தாங்கிய நிலமே...
ஊ ரை விட்டு போகிறோம்..
எ தையும் மறக்காமல்...
ஏ ற்றிவிட ஏணி இன்றி..
ஒ ளியில்லா இருள் நோக்கி..
ஓரடி நிலம் கூட சொந்தமின்றி..
😢😢😢😢😢😢😢
Dr great
😢
Miss u my native
சிவன் தங்கையும் சிவன் பெயரில் நிலம் இருக்கும். ஒரு ஊருக்கு இன்னொரு ஊருக்கு நடுவுல அந்த சொத்து ஃபுல்லா சிவன் பெயருக்கு இருக்கும் அந்த லட்சத்தொன்பது வீரர்கள் சிவனால் படைக்கப்பட்டவங்க மட்டுமே அங்கே தங்கி இருக்கணும் அந்த நிலத்துக்குரியவங்க வரமறு தனியா பங்காளி தனியா இருக்கும் அத அனுபவ உரிமை அந்த நிலமும் அனுபவ உரிமை மட்டும் தான் பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றவர்களுக்கு பொருள் மட்டும் கொண்டு வந்து கொடுக்கனும் மனுசங்க போக மாட்டாங்க அந்த காலத்துல விலங்குகள் இப்ப நமக்கு நவீன தொழில்நுட்பம் இருக்கு அதையேதான் அந்த காலணி ஆட்கள் இருக்காங்கல்ல மிருக மனிதர்கள் கிறிஸ்டின் தான் போட்டு தொங்க கூட்டங்கள் அவர்கள் அழிச்சிடனும் அதுதான் அடிமை விலங்கு மனிதர்கள் தான் பண்றாங்க
தமிழ் மக்களுக்கு தமிழ் நாட்டில் கொடுமையை என்னடா நடக்குது இங்க
NEVER
கருணாநிதி செய்த மிக பெரிய கொடுமை 17
அங்கே விடப்பட்ட அரிசிக் கொம்பன் எங்கே இருக்கிறான்? தமிழக அரசு குத்தகைக்கு எடுத்து நடத்தலாம் ஆனால் எந்த கவலையும் இல்லை மக்கள் மீது .யார் எப்படி போனால் என்ன என்ற மெத்தனப்போக்கில் செயல்படுபவர்கள் இவர்களுக்கு மட்டும் என்ன செய்யப் போகிறார்கள்?
சிவன் பெயரில் வைத்து அந்தந்த நில மக்கள் சிவன் பார்வதியால் படைக்கப்பட்ட லட்சத்தொன்பது வீரர்கள் அங்கங்க இருக்கணும் சுத்தி பார்க்க மட்டும் அந்த இடத்தை விட்டு மற்றவர்கள் சுத்தி பாத்துட்டு அவங்க இடத்துக்கு திரும்பி வந்துகொண்டோம் அரசியல் அரசாங்க அலுவலகம் பணமும் கடன் இதெல்லாம் இருக்கக்கூடாது சண்டை பிடிச்சுக்க கூடாது இது அடிமை விலைக்கு கொண்டு வந்து போட்டவங்க பண்ணிவிட்டு கிரிமினல் வேலை நம்மாளுங்களை கொண்டுட்டு அந்த மிருக மனிதர்கள் கிறிஸ்டின் தான் பண்ணிக்கிட்டு திரிஞ்சிட்டு புடுங்க பார்க்கிறானுங்க சர்ச் கூட்டங்கள்
Govt sari kidaiyathu. Yellarum suyanalam dmk
Mp MLAs ena puduguraka irukanuga
யானைகளுக்கு விட்டு விடுங்கள் தயவுசெய்து புலிகளை பாதுகாப்போம்
What about the life of the people have been living there for years together. You have concerns for animals but about the poor people??
அங்கு இருக்கும் மக்களுக்கு சொந்த வீடும் , தொழில் தொடங்க 1 கோடி ருபாய் கடன் உதவி மற்றும் 40% மானியம் வழங்க அரசு அறிவித்து உள்ளது , அங்கு இருப்பவர்கள் 100 to 120 குடும்பங்கள் உள்ளது@@rajeshmrajesh7540
ஏன்டா இவ்ளோ நாளா அந்த கம்பெனி காரன் அந்த இடங்களை வச்சிருந்தானே அப்போ ஏன்டா நீ கூவல இப்போ கூவுற அங்கு வாழ்ந்த மனிதர்களை அழித்து விட்டு யானையை பாதுக்காக்கனுமா அவர்கள் எந்த விலங்குகளையும் அழிக்கவில்லை அவர்கள் விலங்குகளை பாத்துக்காக்கிறார்கள்