குரு வாழ்க குருவே துணை அன்பு அன்பு மட்டும் போதும் தயவு இருந்தால் போதும் உலக மக்களுக்கு வாழ்க வளமுடன்
தர்மத்தின் வழியில் யாரெல்லாம் நிற்கின்றார்களோ அவர்கள் அனைவருக்கும் குருவே இறைவனாக வந்து சத்தியத்தின் வலி நடப்பதற்கு உதவுவார் உதவுவது மட்டுமல்ல அவரே கரம் பிடித்து நடக்க வலியும் காட்டுவார் நீங்கள் இந்த மானிட உலகத்திற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் அம்மா நானும் உங்களைப் போன்றே மாற வேண்டும் வாழ்க வளமுடன் அம்மா ❤😊😊
குருவே சரணம் குருவே துணை அம்மா..மனிதனின் இயல்பு அன்பே என்று ஆணித்தரமாக புரியவைத்து அன்பு குறைவதே இன்றைய காலகட்டத்தின் எல்லா பிரச்சினைகளுக்கு காரணம் என தெளிவாக புரியவைத்தீர்கள் அம்மா.இந்த காலகட்டத்தின் நிலை உணர்ந்து சொல்லும் தங்களது கருத்துகளே ஆன்மீகத்தின் உச்சம் அம்மா.
குரு அம்மா வாழ்க வளமுடன் அம்மா 5 ந்தேதி முதல் மனம் இன்பமாக இப்போது வரை உள்ளது ஐயா பெயரை யார் உச்சரித்தாலும் மனம் அவ்வளவு சந்தோஷம் அடைகிறது அம்மா வாழ்க வளமுடன் அம்மா
வாழ்க வளமுடன்
நாம் ஒவ்வொருவரும் பாஸ் ஆக வேண்டும்
அதற்கு குரு அம்மாவின் சொற்பொழிவு கேட்டுக் கொண்டே இருந்தாலே போதும்
குரு அம்மா சொல்வதை பின்பற்றுவோம் பின்பற்றினால் நிச்சயமாக நாம் அனைவரும் பாஸ் ஆகி விடுவோம்
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்குக
அனைத்து உயிர்களும் நாம் என்றே நம்மைப் போலே எண்ணுவோம்
அனைத்து உயிர்களும் நாம் என்றே சுவாசிப்போம்
வாழ்க வளமுடன் அம்மா 🙏
குரு வாழ்க குருவே துணை.
பெருமானார் ஐயா அவர்களையும் , அருட்தந்தை ஐயா அவர்களையும், பரஞ்ஜோதி ஐயா அவர்களையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி எங்களை
நல்வழியில் அழைத்துச்செல்லும் குரு அம்மாவிற்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது அம்மா.தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் அகவல் வரிகளின் விளக்கத்தோடு உடன் கட உபநிடதம் ஸ்லோகத்தின் விளக்கத்தை பற்றியும் சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா.
மனிதனின் தன்மை அன்பு.
இந்த அன்பை கொண்டு மட்டும் அனைவரிடத்திலும்
நாம் செயல்படும் போது
எப்படி இருக்கும் இந்த உலகம்......
குருவே சரணம்!
குருவே துணை!
வள்ளல் பெருமானாரையும, பரஞ்சோதி ஐயாவையும்,
கட உபநிடதத்தையும் அறிமுகப்படுத்தி இந்த ஆன்மாவை உயர்வடைய செய்து கொண்டிருக்கும்
என் குருவாகிய தங்களது திருவடிகளை பாதம் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றிகளை
வணக்கங்களாக சமர்ப்பிக்கின்றேன் அம்மா.
தலைப்பட்ட சற்குரு வின் சந்நிதி அல்லால் வலைப்பட்ட மானது வேயாம்
குரு வாழ்க!
குருவே சர்வமும்!
அன்பு தான் எல்லாவற்றிற்க்கும் ஆணிவேர் என்று சொல்லி தருகிரீர்கள் அம்மா..... அந்த உன்மையான அன்பு வழியில் அடியேன் நடக்க வேன்டும் என் தாயே..... என் குருவே சரணம் குருவே துனை...
வாழ்க வளமுடன் அம்மா
குரு வாழ்க குருவே துணை
மனதில் அன்பு, கருணை இருந்தாலே எதுவும் சாத்தியமே என்று புரிந்தது அம்மா. மிகவும் அற்புதமான உரை அம்மா. மிக்க நன்றி அம்மா.❤🙇🏻♀️
வாழ்க வளமுடன் அம்மா
குரு வாழ்க
குருவேதுணை
குருவேசரணம்
குருவே சர்வமும்
குரு அம்மாவின் திருவடிகளே போற்றி
எல்லா உயிர்களிடத்திலும் கருணையோடும் தயவன்வோடும் நடந்து கொள்ள வேண்டும்.👌❤️🙏🙏🎉🎉🎉
வாழ்க வளமுடன் அம்மா நீங்கள் இறைவன் அளித்த ஒரு வரம் இவுலகில் 🙏🏻
அருமை அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க இறை உணர்வு வளர்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை குருவே துணை குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா துணை
நன்றி அம்மா அருளகவே ஆனந்தம் வணங்குகிறேன்
அன்பே சிவம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🙏🙏
நன்றி அம்மா 🙏
அம்மா ❤❤❤❤❤
😮❤❤🙏🙏🙏🙏🙏 அம்மா மிகச் சிறப்பு
நன்றி அம்மா 💐💐💐🥰🥰🥰❤️
Arutperumjothi arutperumjothi thainiperumkarunai arutperumjothi arumai amma vazhga valamudam Amma 🙏🙏🙏
அன்பும் கருணையும் இருந்தால் எல்லோரும் இறைவன் ஆக முடியும் வாழ்க வளமுடன் 🙏
Nandringa amma nandri
Valga valamudan amma
amma vazhga valamudan amma
Vaalga valamudan Amma 🙏
அம்மாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் சத்தியம்
Vaalka valamudan Amma
அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனிப் பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி., அன்பும் கருணையும் இருந்தால் நாமே கடவுள்.
மனிதர்களுக்கு அன்பு மட்டும் இருந்தால் போதும் மரணமில்லா பெரு வாழ்வு பெற்றிடலாம் என்று எங்களுக்கு குருவாக இருந்து எங்களை செதுக்கி கொண்டிருக்கும் குரு அன்னைக்கு கோடானுகோடி வணக்கங்கள் வாழ்த்துக்கள் அம்மா குரு வாழ்க குருவே துணை❤❤❤❤🙏
Guru Amma Vazhga Valamudan ,
" Right awakening at the right time "
This one video is enough to feel the Human virtue ( compassion ) , to feel the necessity of feeding the life forces ,
நன்றி அம்மா ❤❤❤❤❤
🙏 அன்பு கருணை தயவு ஒருமை மரணமில்லா பெருவாழ்வு 🙏🪔🪔 எங்களை அழைத்துச் செல்லும் குரு அம்மா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன் தாயே 🙏
Arumai amma
🙏🏻🙏🏻🙏🏻
🙏🏾
Sivayanama
❤❤❤😊😊😊
Iraiva pls enga ammavai kappathu kadenil amma romba problemill irukaga enga amma ellarugum nalladhu sei dhargal annal ellaram indru ammavai ellarum asigam padudhuranga kadavule adharmam enga vazhgaiyil dhalai virithu adudhu pls dharmam jeiganum pls help me
🙏🙏🙏🙏🙏
✌️❤
C🙏🙏🙏❤️🌹🌹🌹
இந்த காலத்துல யாருங்க கொடுக்கிறார்கள்
வணக்கம் அம்மா யாகத்தில் பழி கொடுத்தது ஆரியர்கள் .தமிழர்கள் ஆசீவககம்.
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
உங்கள் சொற்பொழிவு யூடியூப் சேனலில் முழுமையாக வரவில்லை முழுவதும் பதிவிட முயற்சி எடுக்க கூறும் படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்
இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹