Sister Vasantha Testimony | பிசாசினால் இருள் அடைந்த குடும்பத்தின் அனுபவ சாட்சி | Christ Calling TV
Vložit
- čas přidán 28. 07. 2024
- CHRIST CALLING TV PRODUCTION | பிசாசினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் சாட்சி
சகோதரி வசந்த சாட்சி | Experience testimony of a family darkened by the devil | Christ Calling TV
என் சகோதரிக்கு பிசாசு பிடித்ததால் அநேக கோவில் குளம் சுத்தியும் எந்த தேவமும் குணப்படுத்த முடியால கடைசில என் இயேசு மூலம் சுகம் கிடைத்தது அதன் பின்பு எங்கள் குடும்பம் இயேசுவை ஏற்றுக்கொண்டு இன்றுவரை நாங்கள் சந்தோசமாக வாழ்த்துவருகிறோம் இந்த வாய்ப்பை கொடுத்த என் தேவனுக்கும் Christ Calling TV நன்றி
My sister is possessed by the devil and no amount of deva hammering many temple ponds can cure her In the End We God Comforted Through Me Jesus and Their Family Assisted Jesus and We Happily Greet Him Till Today Thank you Christ Calling TV and my God for giving me this opportunity
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
Sister Vasantha Testimony | பிசாசினால் இருள் அடைந்த குடும்பத்தின் அனுபவ சாட்சி
#christcallingtv #youtube #google #jesus_calls #testimony #witness
Contact us for further Communications
/ christcallingtv
GOOGLE PAY : +91 7200713563 - Zábava
இயேசுவின் அன்பு பெரியது
Amen n Hallelujah 🙏
Amen Pray for CHRIST CALLING TV
Yesappa bless you Sister
Amen amen amen
Amen
ஏசு பெரியவர்
Praise be to God. God is good all the time
God is good Pray For Christ Calling TV
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் Praise the Lord Pray For CHRIST CALLING TV
இயேசு அப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏
Amen and Pray For CHRIST CALLING TV
True god Jesus. . God bless your family sis
Praise GOD Pray For CHRIST CALLING TV
Praise the Lord.
Praise the Lord Pray For CHRIST CALLING TV
வானோர் பூதலத்தோர் அதில் குடியிருக்கும் யாவருடைய முழங்கால் யாவும் தமக்கு முன்பாக முடங்கும் படிச்செய்ய வல்லமையுள்ள நாமம் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம்; அல்லேலூயா
God bless you Pray For CHRIST CALLING TV
Praise the Lord 🙏
Praise the Lord Pray For CHRIST CALLING TV
Praise the lord 🙏
Praise the lord Pray For CHRIST CALLING TV
God bless your whole family and use you mightily amen Amen🙏
Amen Pray For Christ Calling Tv
AMEN praise the lord jesus
praise the lord Pray For CHRIST CALLING TV
ஆமேன்
ஆமேன் Pray For CHRIST CALLING TV
Thank you Jesus
Thank you Pray For CHRIST CALLING TV
Jesus never fails amen amen 🙏🙏
Amen Pray For CHRIST CALLING TV
Amen 🙏
Amen Pray For Christ Calling TV
Actually l have enjoyed watching but at times find too long winded . Stay safe and blessed .
I understand
Pray Christ Calling TV
சகோதரி உங்களுடைய சோகக் கதையைக் கேட்டு அதிக மனவருத்தம் அடைந்தேன். சோகத்தால் சங்கடங்களை களைத்துப்போன உங்களுடைய உடம்பை பார்க்கும்போதே நீங்கள் பட்ட கஷ்டங்கள் இன் தொல்லைகளின் ஆழம் தெரிகிறது. இயேசுவுக்கு ஸ்தோத்திரம். உங்கள் குடும்பம் ஐசுவரியம் ஆன நிலையில் வளர்ந்து உயர்ந்த நிலையை அடைவீர்கள். அந்தக் கஷ்டமான சமயத்தில் எப்படி நீங்கள் முப்பத்தி ஐயாயிரம் ரூபாய் சம்பாதித்து மந்திரவாதிக்கு கொடுக்க முடிந்தது? கோயிலில் சாமி ஆடினான் போதுமா? அந்த குடும்பத்தை அல்லது பிசாசை போக்க முடியாத ஒரு தெய்வத்தை எதற்காக வணங்க வேண்டும்? உங்களுடைய நிலைமை தான் எனக்கு நடந்தது
எழுதி முடிப்பதற்குள் தெரியாம ஓகே கொடுத்து விட்டேன். நான் பெரிய இந்து விசுவாசியாக இருந்தேன். சபரிமலைக்கு மாலை அணிந்து பெரிய பக்தனாக இருந்தேன். அதிக பக்தி எப்போது தொடங்கினேன் அப்போதே பிடித்துக் கொண்டது எனக்கும் சனி. 37 வருடங்கள் தீராத பெரும் நோய்க்கு அடிமையானேன். இதற்கிடையில் என் மகளுக்கு பிசாசு பிடித்துக்கொண்டது. உங்களுடைய அக்காவை கொண்டு போனது போலவே நானும் பல மந்திரவாதிகளிடம் கொண்டு போனேன். மந்திரவாதிகளும் இந்துக்கள்தான். அவர்கள் எல்லாம் ஏமாற்றி காசு வாங்கினார்கள். நாங்கள் விரட்டும் மலைப்பிரதேசத்தில் தேவாலயங்களுக்கு போய்வர வசதி இல்லை. ஒரு வழியாக திருமணம் முடித்துக் கொடுத்தேன். அதற்குப் பிறகு பெரிய தொந்தரவு வந்தது பேய் விட்டு விலகவில்லை. ஒருவழியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். திருமணத்திற்குப் பிறகும் தொந்தரவு வந்தது. அதனால் குழந்தையை ஆபரேஷன் பண்ணி எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு மாதம் திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் நானும் என் மனைவியும் தங்கியிருந்து மகளை கவனித்து ஆபரேஷன் முடிந்து வீட்டுக்கு வந்தோம். அதற்குப் பிறகும் பத்து வருடங்கள் வரை அந்தத் தொந்தரவு இடையிடையே வந்து போனது. ஒருவழியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறாள். என் மகனுக்கும் இந்த தொந்தரவு வந்தது. என்னுடைய தகப்பனார் பெரிய சிவபக்தர். ஒரு நாளைக்கு நாலைந்து பொண்டாட்டி வேண்டும். மந்திரவாதம் செய்து பல பெண்களையும் கெடுத்தார். என் தந்தையைப் போல் நான் கெட்டவனாக இருக்கக்கூடாது நல்லவனாக வாழ வேண்டும் ஆசைப்பட்டு பெரிய பக்தனாக இருந்தேன்.. வாழ்க்கையில் இரவும் பகலும் பெரிய அலைச்சலும் தொந்தரவாக இருந்தது. இரண்டு கண்களின் பார்வை போனது. திருநெல்வேலி அரவிந்தன் ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் தங்கி இருந்து இரண்டு கண்களிலும் மொத்தம் 10 ஊசி குத்தி இறக்கிய மருந்தை செலுத்தினார். பார்வை வந்தது. சிக்கன்குனியா வந்தது. கை கால்கள் செயலிழந்து ஒரு வாரம் படுத்த படுக்கையாய் இருந்தேன். சுருக்கமாக இப்போது ஆறு மாதங்களாக பைபிள் படிக்கிறேன் பிரார்த்தனை செய்வேன். இயேசுவை துதிப்பேன். நாலுமாவடியில் இருந்து எனக்கு மாதாமாதம் புத்தகம் வரும். படிப்பேன். நான் கிறிஸ்தவ பள்ளியில் படித்தவன் தமிழ்நாட்டில். என்னுடன் படித்த சகோதரி சுசிலா எனக்கு பைபிளை அனுப்பித் தந்தார். இப்போது நோய் ஓரளவு குறைந்து வருகிறது. ஏனோ தெரியவில்லை இந்து தெய்வங்களை வணங்கினால் முன்னேற்றத்திற்கு தடையாகவே தான் இருக்கிறது. பல பேருடைய அனுபவங்களையும் என்னுடைய அனுபவங்களையும் நான் பார்த்துவிட்டேன். தவறான வழியில் செல்ல என் அப்பாவுக்கு துணைபுரிந்த அந்த தெய்வம் நேர்மையான வழியில் செல்ல எனக்குத் துணை புரியாமல் கெடுத்தது. நன்றி சகோதரி இரவு வணக்கம். நீங்கள் அடைந்த துன்பங்களையும் கஷ்டங்களையும் நினைக்கும்போது மனவேதனை சகிக்க முடியவில்லை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
இது CHRIST CALLING TV நாங்கள் இந்த செய்தியை அந்த அம்மவிற்கு தெரியப்படுத்துகிறோம்
மேலும் இது போன்ற சாட்சிகள் வெளிக்கொண்டு வர எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் கர்த்தர் உங்களை அசீசிர்வதிப்பாராக