மோடியை நம்பினால் கக்கூஸ்தான் கழுவணும்.. கழுவி ஊத்திய டாக்டர் காந்தராஜ்! Modi | M K Stalin | Edappadi
Vložit
- čas přidán 29. 02. 2024
- #NakkheeranTV #kantharaj #edappadipalanisamy #mkstalin #modi #admk #jayalalitha #mgr #dmk #bjp
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
திரு காந்த் ராஜ் பேச்சில் எதோ ஒரு ஈர்ப்பு உள்ளது உணமை தான் வாழ்த்துக்கள்
உலகமெங்கும் ஒரே மொழி அனைவரும்பேசும் தமிழ் தமிழ்தான் .உலகம் கவர்ந்த இனிய மொழி.🎉🎉🎉
காந்தராஜ் சார் சொல்கிற ஒவ்வொறு விமர்சனமும் மதிக்கூடியவை
ஐய்யா காந்த ராஜ். சிறப்பான முறையில் விளக்கம் அழகான பேச்சு. இவர் நீண்ட காலம் வாழ்ந்து நம் இன மக்களின் அரசியல் தெளிவுக்கு பயன்பட வேண்டும்.
அண்ணாமலை சரியான இடத்தை தேர்வுசெய்து கூட்டத்தை சேர்த்தான் என்பதுதான் உண்மை இதை வேறு இடத்தில் கூட்டம் போடபட்டிருந்தால் அம்பலப்பட்டிருப்பார்கள்
ஏனெனில் வடநாட்டு காரன்கள் மொத்தமாக இருக்கும் ஊர் கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு பல லட்சக்கணக்கானவர்கள் அதி்ல் மாற்றுக்கருத்து இல்லை திரு காந்தராஜ் சில சமயம் கருத்தோடும் கதைக்கிறார் என்று சொல்வதைவிட விதைக்கிறார் வாழ்க தமி்ழ்.
காந்தராஜ் சார் பேச்சில் காந்த ஈர்ப்பு விசை அதிகமாக உள்ளது....❤
அவங்க தாழ்த்தப்பட்டவர்களின் இடத்துக்கு வருவது மேன்மையல்ல.
தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களின் இடத்துக்கு போவதே மேன்மை.
Super sir.
Super Dr.Kantharaj sir
இனிவரும் எதிர்காலத்தில் வரும் தேர்தலுக்கு " மின்னணு வாக்கு இயந்திரம் " உபயோகப்படுத்த கூடாது " " வாக்கு சீட்டு முறை தான் " நடைமுறை படுத்த வேண்டும் " என " டெல்லி சுப்ரீம் கோர்ட் " ஆணையிட்டு உத்தரவு போட வேண்டும். 😡😡😡😡😡😡😡
அய்யாவின் பேச்சி மிக அருமை ❤
❤❤ good message thank you🎉🎉
Correct speech Congrats sir .
🎉🎉🎉🎉🎉 நல்ல பதிவு நல்ல விளக்கம் அய்யா சொல்வது அனைத்தும் உண்மை மோடி குமார் பயந்துட்டான்இதுதான்உண்மைநிலவரம்இவிஎம்மெஷின் இருக்கும் தைரியத்தில் எது வேணாலும் செய்யத் தயார் இந்த கேடி
Evm இல்லா நிலையில்.தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த வேண்டும்!அப்போதான் இந்தியாவின் ஜனநாயகம் உலக அரங்கில்.பேசப்படும்?
Ultimate post❤❤❤❤
Dr,Sir.....awesome...😊
ஐயா!காந்த ராஜ் அவர்கள் பேட்டி திருவிளையாடல் படத்தில் சிவனும் தருமியும் பேட்டி போன்று உள்ளது
அய்யா காந்தராஜ் அவர்களின் தெளிவான அரசியல் பகுத்தறிவு பேச்சுக்களை கேட்டு கேட்டு தமிழ்நாட்டு மக்கள் அரசியலை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். பாஜக ,அதிமுக , நாதக கூட்டணி முறிந்தது என்பது ஒரு பித்தலாட்ட சூழ்ச்சி வலை எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை தமிழர்களே.
அருமை அருமை அய்யா டாக்டர் காந்த ராஜ் அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே
சரியான பதிவு நன்றி
Super explanation by dr
Khantharaj. I am always with him.
போதை பொருள் வணிகர் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய உறவினர் கிறிஸ்துவ ஊத்தையானிட்டி இஸ்டலின் !!
Dr Magnetic Raj Sir is an open hearted, truthful, fantastic, fruitful, honest, excellent and exemplary Political Commentator! Thank you Nakkiren TV and its Anchor Sir!
போதை பொருள் வணிகர் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய உறவினர் கிறிஸ்துவ ஊத்தையானிட்டி இஸ்டலின் !!
EVM இருக்கும் வரை BJP மட்டுமே வெற்றி பெறும், வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடந்தால் BJP மொத்தமா 10 சீட்டு கூட வெல்ல முடியாது.
உண்மை!
அப்ப திமுக எதுனால வெற்றி பெற்றுது. உருடல் திராவிட
ban
Evm இருக்கும் வரை தி.மூ.க ஜெயிக்குமவீ சி.ஜெயிக்கும்.
@@Anti_Dravidanநல்லகேலுங்க.மண்டையில் கொஞ்சமாவுது ஏரட்டும்
Very nice truth thinking speech sir🎉🎉🎉
மோடி ப்பேசும் பேச்சில் ஒரு கர்வம் இருக்கு அது அழிவுக்கு காரணம்
Eanna evm erukkula athunala tha antha aanavapachu
You peel off their skin very well in a nice way. People having common sense only will understand your deliverance of true message.
Best wishes to you doc.
ஹா ஹா அருமையான விளக்கம் உண்மையை உரக்க சொல்லி புரியவைப்பதில்Dr க்கு நிகர் Dr தான் சார் வாழ்க பல்லாண்டு.
Kantharaj speech 💯 persentage correct.❤❤❤
கடலுக்குள் கடவுள் கண்டவர். முத்திகிச்சி முழுக வேண்டியதுதான்.
😂😂😂😂😂
பேசாமல்,
'வட கொரியா - தென் கொரியா போல..,
வட ஆப்பிரிக்கா - தென் ஆப்பிரிக்கா -
என்பதுபோல -
வட இந்தியா - தென் இந்தியா என்று இருந்தால் நிம்மதியாக 'சங்கிகள்' இல்லாது சுயமாக வாழலாம்...
கல்வி அறிவு பெற்ற நாடாகவும் தென் இந்தியா திகழும்...
உலகளவில் தென்னிந்திய நாடு வல்லரசாக அபரிமிதமான வாய்ப்பு உண்டு 👍💐👌💐
உண்மை ஐயா இந்த நிலை வருமா ஐயா
😂@@How_is..It9
@@How_is..It9ன❤
உண்மைதான், வடகொரியா, தென்கொரியா போல வட இந்தியா தென் இந்தியா என பிரித்து விட்டாலே தென்னிந்தியாவும் மக்களும் நல்வாழ்வு வாழ்வார்கள்.இங்குள்ளவர்களை கஷ்டப்படுத்தி எல்லாவற்றையும் உபி போன்ற வட இந்தியாவில் கொட்டி கொடுத்து தென்னிந்தியா வஞ்சிக்கப்பட்டது போதும்.
❤❤❤ D.R KANTHARAJ VERI GOOD 😢😢😢😢😢
Super sir.
Evm வாக்குப்பதிவு எந்திரத்துடன் கூட்டணி வைத்து தான் பாஜக வெற்றி பெறுகிறது
திமுக எதுனால சார் வெற்றி பெற்றுது
அருமை சார்🎉🎉
உண்மையாலுமே திருப்பூருக்கு பிஜேபி மாநாடு வைத்ததற்கு வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இருப்பதனால் அவர்களுக்கு கூட்டம் சேரும் வேறு மாநிலங்களில் மாநாடு வைத்திருந்தார் கூட்டம் வராது அதனால் தான் மோடி மாநாடு திருப்பூரில் வைக்கப்பட்டது திரு அண்ணாமலையும் கோவையில் நிறுத்தியதற்கு வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் இருப்பதினால் எலக்சன் ஜெயிச்சு விடலாம் என்று மதிப்பு
ஏப்பா மோடி முஸராப்புன் ஒரு பிரதமர்இருந்தார்அவர்நிலைமைஎன்னவாச்சுன்தெரியுமாஅதேநிலைதான்உணக்கும்
அருள்வாக்காக.. ஜெய்ஶ்ரீராம் 👍👌
SUPER DR SIR ,WONDERFUL SPEACH 💯 CORRECT TRUE 👍
SUPER
எந்த கட்சியாக இருந்தாலும். எந்த தலைவராக இருந்தாலும். அவரவர் செய்வதை துணிச்சலோடு கம்பீரமாக பேசும் ஒரேமனிதர் தமிழநாட்டு காந்த ராஜு சார் ஒருவர் தான். அரசியலை நார் நாராக கிழித்து தொங்க விடும் ஒரே நல்ல மனிதர் நம் காந்த ராஜு சார் தான். நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும். வாழ்த்துக்கள்
மோடி. தேன் வடிய. வெண்ணெய் வழுக்க. பழம் மாதிரி பேசுவார். தமிழை தூக்கி பிடிப்பார் ஒன்னும் செய்ய மாட்டார் பேசுவதற்கு கில்லாடி. செய்வது தில்லாலங்கடி
What an excellent interview!
காரித்துப்பும் காந்தாராஜ் அவர்களுக்கு பதில் சொல்ல பாஜக காரன் எவனாவது இருக்கிறானா...?
அய்யா அவர்களுக்கு வணக்கம்... நீங்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்...
வந்தாரு பேசிணறு குப்புற கவிந்தாரு 😊
Very cool answer
கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
அவன் ஒரு பிரதமரா
இல்ல டீ வியாபாரி
தென்னிந்திய தனி நாடாவது தான் தற்போதைய மாநில வளர்ச்சியடையும் 😊😮
உண்மை
Need to spread this sentiment around and raise the awareness amongst our younger generation.
ஆமாம் ஆமாம் எங்களுக்கு தனி நாடு வேண்டும்
உண்மை நன்றி ஐயா
தென்னிந்திய கட்சிகள்இனைந்துதனிநாடுகேட்கவேண்டும்
அண்ணாமலை ஜெயலலிதாஊழல்பேர்வளிஎன்றுசொல்லித்தான் வாங்கிகட்டினார்இப்பமோடிபுகழ்ந்துபேசுகிறார்இதுதான்பிஜேபியின்முரன்பாடு
The fantastic speech dr sir about too much persons living north indians in u p state and they have voters' i d and ration Cards also from criminal officer's and thanks to nakheeran tv media vison
Super spech sir
தேர்தலுக்கு முன்பு பிரதமரால் அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவுகளுக்குப் பின் தேர்தல் ஆணையம் தேர்தலையும், இந்தியாவின் விதியின் முடிவை அறிவிக்கும்.
India கூட்டணி கட்சிகள் 300 தொகுதிகள் வெல்லும் ✋✋✋
கனவு 1:38
@@Cid735பிஜேபி 400 வெல்லும் பகல்கனவு
Well said dr sir😊
Very good speech sir.
Supar
நக்கீரன் எப்போதும் 🎉❤🎉❤❤❤❤Super
ஐயா நீங்களும் நானும் தான் பேசிகிட்டு இருக்கனும். EVM அவர்களுக்கு துணை.
அருமையான பேச்சு
மிக்க நன்றி அய்யா
Good Speach
யோவ் கேடி வடக்குல உன் லண்டவாளம் தண்டவாளத்துல ஏறுதுன்னிட்டுத்தான் தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து ஒளிஞ்சிக்கிறடி😂
Dr kandaraj Mass ❤❤❤❤❤
Instruct all the state people to move towards Delhi and corner central government to withdraw E V Machine. Support Sikh farmers by call all states farmers to Delhi. President Murmur must be forced to take action against this BJP government. It must be banned for lifetime
இன்னுமா மோடியை இந்த நாடு நம்ப வேண்டும்? பத்து வருஷத்தில் என்ன செய்தார் அவர்?
எப்படி சார் ஒரு பிரதமர் content இல்லாமலே பேசுகிறார்? அவருக்கு அசிங்கமாவே இருக்காதா?
எனக்கு கூட நீண்ட நாள் சண்டை வேண்டும் எப்படி கன்டென்ட் இல்லாமல் இப்படி பேசுகிறான் என்று சந்தே கம். ஆகவே தமிழ் மக்களும் இது என்னுடன் தான் இருக்கிறார்கள்
குடிகாரன் பேச்சு விடுஞ்சுண்ணு பேச்சு மோடியின் பேச்சு சொன்னா உடனே போச்சு...🙏🙏🙏
அம்பானி அதானி இருவரையும் தமிழ் நாட்டிற்கு குடியேறசொன்னால் தமிழ் நாட்டிற்கு அதிகம் செய்வதாக பொருள் 😢😢😢
Migachirandha.... Tamil kudimagan nee...yappaa?????!!!?
சிறப்பான பேச்சு
கேரவனில் ஒரு ஹனி ட்ராப்
ஒரு PM பேசினால் பொறுப்புடன் பேசனும். ஆனால் வெறுப்புடன் பேச வேண்டும்
❤
அப்படிதான் பன்னீ பனை மரதீல் ஏற துடிக்குது துடிக்கட்டும்
டாக்டர் நீங்கள் பிஜேபிக்கு எதிராக தாங்கள் கூறும் அரசியல் கருத்துக்களை அனைவரும் பார்க்க வேண்டும். அவ்வளவு அரசியல் விழுப்புணரவு கருத்துக்கள். நன்றி பாராட்டுகள் டாக்டர் சார்.
நரேந்திரன் சிறந்த டீ வடை வியாபாரி.குஜராத்தில் நல்ல வியாபாரம் அதையே தமிழ்நாட்டில் விற்க பார்க்கிறான்.ஆனால் வடை ஊசிப் போய்விட்டதே!
பாய்சன் வடை எச்சரிக்கை உணவு பாதுகாப்பு துறை உன்னை ரைடு வர வாய்ப்பு வரலாம்.
"Sometimes, Dr Gandharaj avarkal, really blast against people /personalities/administrators, who stand against Social Justice ".. This is such a "thought provoking, Kanoli".. Thanks.. For Senior Citizen/Doctor Gandharaj..
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள் இருவருக்கும்
Only north indian workers filled the chairs in palladam
❤good
ஆளும் வளரனும் அறிவும் வளரணும் காந்தராஜ் ஐயா இதற்கு ஒரு எடுத்துக்காட்டு 🙏🏼 ஐயா...
" P M அவர்களின் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு " 😂😂😂😂
அய்யாவின் பேச்சி மிக அருமை🎉❤
Good speech keep it up Dr 👍🏿
மருத்துவர் என் போன்றவர்களின் மனசாட்சி !
காமராஜர் அய்யாவின் விதைகளால்தான் தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது. அவர் அதை 50, 60 ஆண்டுகளுக்கு முன்பு செய்தார். வட இந்தியர்கள் இப்போது எல்லாவற்றுக்கும் திட்டமிடுகிறார்கள். அவர்களுக்கு அடுத்த 100 ஆண்டுகள் ஆகும்..!!
சூப்பர் கேள்விங்க ஐய்யா
It's true Super Speech Thank🙏🙏 Sir.
Super Dr
1.The North Indian labourers wouldn't support the BJP especially the PM-Modi & Amit Shah who have forsaken them for their livelihood in their home States, Viz; Bihar, MP;UP; Chattisgarh. Odisha, Assam, NE States, Gujarat & Rajasthan etc;
2. How could they support the BJP, as they have not been cared even to travel to their home States once in a year at concessional fares.He is indirectly looting their hard earned money only by running weekly special trains for them at surged fare. Instead, the PM-Modi has introduced direct trains & flights from Ayodhya (after modernising Ayodhya RS; & a new Airport Port; Bus Terminal etc; )to different parts of India for the sake of Ram Temple visits. For the BJP'ians, Ram Temple gets more priority than migrating labourers from North to South.
3. Had the BJP ruling States offered job opportunities to them in their respective home States, they wouldn't have migrated to Southern States for their livelihood.The CMs of Southern States have protected them for their livelihood & not the Ram Temple at Ayodhya by the PM-Modi.
4.Name sake the PM-Modi is shedding crocodile tears for such migrated labourers as if he offered 5-Kg; grains free from his pocket money/BJP funds which are actually being supplied to them at the cost of Citizens' Tax Money, but Modi-Gov;t; at the centre is adamant not to fix MSP on certain crops of farmers. If the farmers are not till their Agri-lands, how could the PM-Modi supply grains?
5. The BJP is dreaming victory on hackable EVMs in the ensuing LS-General Elections to capture power for the third term.Educated youths may do an awareness among the illiterates about the BJP's gimmicks at the eleventh hour just before the Elections for vote banks.!!!
அருமையான பதில்கள் ஐயா 🙏
Transparent & daring talk Dr . Sir.
🎉🎉🎉🎉🎉
U ARE RIGHT SIR THIS PEOPLE ARE ACTING FOR BJP 🤦♀️🤦♂️🤦
Dynamic doctor
Jaicongrss 🎉🎉🎉
Doctor k as always intelligence and memory power is commendable. . God bless 🙏
Ayya nakkeran gopal avargale pls neenga jaffer sadik pathi pesunga .neenga pesunadan iduku correct ah irukum
Arumai message..
EVM machine இருக்கற வரைக்கும் மோடியை யாராலும் அசைக்க முடியாது
வட நாட்டு காரனை தமிழ் நாட்டை விட்டு வெளியேற செய்யவும்
நம்ம தமிழ்நாட்டுக்காரங்க இந்தியா பூராவும் இருக்காங்க அதை மனசுல வச்சுக்கிட்டு பேசுங்க
விரைவில் நடக்கும்
Valtthukkal Dr Sir
அருமை வாழ்த்துக்கள்
Kandaraj sir media super star
Yes boss 👏👏👏🙏