ஐயா அற்புதமான பேச்சு, உண்மையும், சாத்தியமான பேச்சு, தோழர் ஜீவா ஒரு மா மனிதர் என்பதையும், அவரின் ஆற்றல் , இலக்கிய அறிவு குறித்த செய்திகள் அறிந்து வியந்துபோனேன்.
ஜீவா தோழர் ஜீவானந்தம் கிடைக்க பெற்று தந்த இயற்கை தாய் தந்த செல்வம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை வெல்லும் செங்கொடியை கல்வியறிவு நம் மக்கள் வாழ வழி கல்வி கம்யூனிசம் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு உரிமை பாதுகாக்க போராட்டம் தான் தோழர் ஜீவானந்தம் தன் நலம் நினைக்காமல் நாட்டின் மக்கள் நலன் கருதி தியாகம் செய்து ஏழை மக்களுடன் இணைந்து போராட்டத்தில் கலந்து வாழ்ந்து மறைந்த தோழர் ஜீவா மக்கள் நெஞ்சில் நினைவு அலையாய் வாழ்வார்கள் பாரதியார் போல் மக்கள் நலன் காக்க போராட்டம் மக்கள் சிந்தனை எத்தனை உறுதி கொண்ட நெஞ்சு தோழர் ஜீவானந்தம் நினைவு வாழ்க வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் ஒற்றுமை பற்றி யோசிக்க வேண்டும் தோழர் ஜீவானந்தம் நினைவு கூர்ந்து உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும்
உங்கள் உரைவீசு உண்மை சமத்துவம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை சமூக கல்வி நல்ல முறையில் கல்வியறிவு சிந்தனை வேண்டும் வரும் மாற்றம் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும்
1960ல் நாகர்கோவில் இந்து க் கல்லூரி யில் திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடைசொருகல் என்று இரண்டு மணி நேரம் ஜீவா பேசியதை எந்த தமிழறிஞர் களாலும் மறுக்க முடியவில்லை.
எங்களை போன்றவர்கள் ஜீவா போன்ற தலைவர்கள் பற்றி அறியாமல் வாழ வைத்து விட்டார்கள் பேருந்து மண்டலத்திற்கு இருந்த அவரின் பெயரை கூட மாற்றிய ஆட்சியாளர்களின் குடியரசின் மக்கள் நாம்.
ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் அவர்கள் வாயால் தோழர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாறு களை கேட்கும் போது இப்படியும் ஒரு வர் தமிழ் நாட்டில் வாழ்ந்து மறைந்து உள்ளாரே தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
ஜீவா பற்றி மட்டுமே பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
அருமைஐயா அவர்கள் நல்ல மனிதர் நல்ல பேச்சு எனக்கு புடிக்கும்
ஐயா அற்புதமான பேச்சு, உண்மையும், சாத்தியமான பேச்சு, தோழர் ஜீவா ஒரு மா மனிதர் என்பதையும், அவரின் ஆற்றல் , இலக்கிய அறிவு குறித்த செய்திகள் அறிந்து வியந்துபோனேன்.
Mr Jeeva Anand is a man of open heart ed free Frank and fearless thanks to all to remembrance
தமிழனாய் பிறந்ததற்கு நான் பெருமை படுகிறேன். உங்களைப் போன்றோரின் பேச்சையும் , தமிழ் நூல்களையும் படிக்க 1000 வருடங்கள் ஆயுள் வேண்டும்.
அருமை.
ஜீவா தோழர் ஜீவானந்தம் கிடைக்க பெற்று தந்த இயற்கை தாய் தந்த செல்வம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை வெல்லும் செங்கொடியை கல்வியறிவு நம் மக்கள் வாழ வழி கல்வி கம்யூனிசம் உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு உரிமை பாதுகாக்க போராட்டம் தான் தோழர் ஜீவானந்தம் தன் நலம் நினைக்காமல் நாட்டின் மக்கள் நலன் கருதி தியாகம் செய்து ஏழை மக்களுடன் இணைந்து போராட்டத்தில் கலந்து வாழ்ந்து மறைந்த தோழர் ஜீவா மக்கள் நெஞ்சில் நினைவு அலையாய் வாழ்வார்கள் பாரதியார் போல் மக்கள் நலன் காக்க போராட்டம் மக்கள் சிந்தனை எத்தனை உறுதி கொண்ட நெஞ்சு தோழர் ஜீவானந்தம் நினைவு வாழ்க வாழ்க உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் ஒற்றுமை பற்றி யோசிக்க வேண்டும் தோழர் ஜீவானந்தம் நினைவு கூர்ந்து உண்மை சிந்தனை சிந்திப்போம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும்
இது போன்ற சிந்தனை துளிகள் கொண்ட இதயத்தை பிளந்து கொண்டு போகும் உரையாடல் வேண்டும்
நம் முன்னவர்களின் அரிய பல நல்ல தகவல்கள். 🙏🏽உங்களை போன்றோர் இளம் பிள்ளைகளுக்கு இன்னும் பல தகவல்களை தெரியப்படுத்த வேண்டும். 🙏🏽
மொழி ,அரசியல், முடிச்சு உலகெஙகும் நடைமுறையில் ,வேலை செய்ய வில்லை.
அருமை ஐயா
தோழர் ஜீவானந்தம் போன்ற வீரர்களை பற்றி இந்தலைமுறைக்கு தெரிய படுத்தியதற்க்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி🙏💕
Tyuq
உங்கள் உரைவீசு உண்மை சமத்துவம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை சமூக கல்வி நல்ல முறையில் கல்வியறிவு சிந்தனை வேண்டும் வரும் மாற்றம் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் கல்வி நல்ல முறையில் கல்வியறிவு ஒற்றுமை பாதுகாப்போம் இயற்கை சூழல் பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க இயற்கை இறைவன் உண்மை சூரியன் காற்று குடிநீர் பூமி ஆகாயம் இந்த பிரபஞ்சம் இறைவன் உண்மை சிந்தனை சிந்திப்போம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் கம்யூனிசம் வெல்லும் சார்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும்
உங்களை போன்றவர்கள் பல்லாண்டு வாழ்ந்து எங்களை வழி காட்ட வேண்டும்
தோழர்.ஜீவாவின் புகழ்.
பொது உடமை பூங்காவில்.பூத்துகுலுங்கிய செம்மலரே.தமிழே மூச்சான தங்கமே.தமிழகமே தலை வணங்குது.வாழ்க தமிழ்.வளர்க புகழ்... Er&Dr.கு.ப.சாமி.விழாமல்.
ள
அய்யா
திரு நெல்லை கண்ணன் அவர்கள்
இறைவன் தந்த வரம்
Sir I really impressed ur speech nice and jeeva incomparable person
.
.
அருமையான பதிவு
அருமையான கருத்துக்கள் . நான் தங்களின் மேலான தடத்தில்
❤1
1000 முறைக்கு மேல் கேட்டு விட்டேன் இன்னும் கேட்பேன் சொல்வது ஐயா நெல்லை கண்ணன் காரணம் தோழர் ஜீவா
மிகவும் அருமை
நன்று
1960ல் நாகர்கோவில் இந்து க் கல்லூரி யில் திருக்குறளில் கடவுள் வாழ்த்து இடைசொருகல் என்று இரண்டு மணி நேரம் ஜீவா பேசியதை எந்த தமிழறிஞர் களாலும் மறுக்க முடியவில்லை.
Iam a nellai kannan sir fan bcoz he is told in kamarajar,periyar also jeeva tolding style I like this sir
உங்கள் மாதிரி எல்லோரும் தேவை
அருமையான பதிவு...
உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்கள் பாக்யம் ஐயா. 🙏🙏🙏🙏
After i heard this i became big fan of jeevanantham
நானும் தான் தோழர்
Sir arumayana pathivu ungallukku nigar neengathan ayya 🙏🙏🙏
என்னை எப்போது அழவைக்கும் அய்யாவின் பேச்சு
ஐயா அவர்களின் பேச்சு அமிழ்தம்.
6
⁰0
எங்களை போன்றவர்கள் ஜீவா போன்ற தலைவர்கள் பற்றி அறியாமல் வாழ வைத்து விட்டார்கள்
பேருந்து மண்டலத்திற்கு இருந்த அவரின் பெயரை கூட மாற்றிய ஆட்சியாளர்களின் குடியரசின் மக்கள் நாம்.
ஜீவாவை பற்றி ஜுவனுள் மிகச் சிறந்த பேச்சு
Arumaiyanapathyu
Thru Jeeva is an honest. and Maha hathma also. We can not compare him with present human being s
ஜீவா அவர்களின் பேச்சின்
ஒலி நாடா யாரிடமாவது
இருக்கிறதா
ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்
அவர்கள் வாயால் தோழர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாறு களை கேட்கும் போது இப்படியும் ஒரு வர் தமிழ் நாட்டில் வாழ்ந்து மறைந்து உள்ளாரே
தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்
அருமை 👌
தோழர்.ஜீவாவைப்.போல்
எளிமையாக.யாரும்.வாழமுடியாது.
அறிவு உள்ள வர்அடங்கிஇருப்பவர்.
எதற்கும் தகுதி இல்லாத நிலையில் உள்ள வர்கள் ஆர்ப்பாட்டம் செய்பவர்உலகிலே
அருமை
நேர்மை நேர்மை நேர்மை
Great man
❤ 59:58 1:00:00
Un comparable person
Super
What a great man, Krebs.
Jeeva
What a great man Jeeva
❤❤
👌👌👌👌👌👌👌👌👌👌
😅😮😢🎉😂❤
Schools should teach these to students and show how to live
On
🤲🏻🤲🏻🙏🙏🙏
P
NELLAI KANNAN MARAI MUGHAMAHA MU. KARUNANITHI YAI THAIKKI PEASE ULLAI AREVEER.
ஐயா நீங்க எப்பொழுது தி மு க கட்சிக்கு ஆதரவு தெரிவித்தீர்களோ அப்பொழுதே உங்களிடம் இருந்த மரியாதை குறைந்து விட்டது
சரி நீ மூடிட்டு கிளம்பு
Pon pandian எனக்கும் இதே கருத்துதான்.கவலையும் கூட. சிலவேளை ஐயாவுக்கு பொருத்தமான காரணம் இருக்கிலாம்.
100%
A l