தமிழ்க்கும் அமுது தான் கஞைகரின் உழைப்பில் தமிழ் வளர்க்க இரவு பகல் பரமால் உழைத்தர் முத்துவேல் மகனின் அமுது தான் .வாழை ,வழி .வலி தமிழ் இசைக்கு ..நன்றிகள் அண்ணாவின் தம்பி தான் 5ந்தவது தலைமுறையும் ....தான்..
எங்கள் உயிரினும் மேலான அன்புத் தலைவர் கலைஞர் அவர்களின் தமிழ் எழுத்தைப் படித்தும் பேச்சைக் கேட்டும் வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்கிற கரகரத்த காந்தக் குரலை இது போன்ற பதிவுகளில் மட்டுமே கேட்க முடியும் என்பதை நினைக்கும் பொழுது மனம் கலங்கி அழுகிறது. ஒப்பனை தலைவர்களுக்கு மத்தியில் கலைஞர் ஒப்பற்ற தலைவர். ஓங்குக கலைஞர் புகழ்.இன்னும் 1000 ஆண்டுகள் மக்கள் மனதில் வாழ்வார் கலைஞர்.
தலைவரே அ.று சுவை என்பார்கள். நாவிற்க்கு ' என்னை பொருத்தவரை உங்கள் சொற்ச்சுவையே போதும் எங்கள் செவிக்கு. நீங்கள் இருந்த காலத்தில் வாழ்ந்ததை நினைப்பதா. நீங்கள் இல்லாத இந்த தருணத்தை நினைத்து வருந்துவதா .என் தலைவா உங்கள் குரல் இந்த உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஒவ்வொரு நொடியும் ஒலித்து கொண்டுதான் இருக்கும் இது ஒன்று போதும் நாங்கள் உயிர் வாழ்வோம். "என் கண்ணீரே உங்களுக்கு காணிக்கை .
தலைவனே,,, எங்கள் முதல்வனே,, தமிழ்தாயின் மூத்தவனே,,, தமிழருவியின் உறைவிடமே,,,,, உலக தமிழரையும் உடன்பிறப்பாய் கொண்டவனே,,,, உமை எங்கு காண்போம்,, உனது நாக்கு தமிழ் சுழற்சியை இனி எம் காது கேளாதோ, ,,,,உலகம் உள்ளளலவும் உயிரோடு வளம் வருவாய் எம் தலைவா! !!!!!!!!!
இலக்கிய வித்தகர் கலைஞரைப் போலுண்டோ. எதிரியின் கோட்டைக்கே சென்று நயமுடன் இடித்துரைக்கும் பாங்கு வேறெவருக்கும் வாய்த்ததுண்டோ? சங்க காலத் தாயின் வீரம் கலைஞர் வாயால் சொல்லக் கேட்டு உடல் சிலிர்ப்பது எனக்கு மட்டும்தானா? ஐயகோ, இனி என்று கேட்பேன் உன் நாவில் சுழன்றாடும் அமுதினு மினிய தமிழினை? 😢 💞💕💕💕
மன் என்னும் இரு எழுத்தில் மட்டும் அல்ல.. மனம் என்னும் மூன்றெழுத்திழும் ,தமிழ் எனும் மூன்றெழுத்திலும் உறைந்து வாழ்கிறார் ...தமிழை தொட்டு அவரை தொழுவோம்!!!💐💐💐
சங்கத் தமிழ் கலைஞரின் உரையால் கேட்டபோது அக்கால தமிழ் எனும் பலா கனியை பதமாக இதமாக தந்தது அருமை அருமை சங்க தமிழ் காவியத்தை கலைஞர் போல உரையாக ஒலித் தகடாக தந்து தமிழ் மக்களை மகிழ செய்வார்களா? செய்தால் மகிழ்வோம்!!
பூபாலம்பட்டி என்ற ஊர் ராமநாதபுரம் மாவட்டம் அதுதான் கனியூர் பூங்குன்றன் ஊர்.இன்றுதான் இந்த விடியோ பார்த்தேன்.நன்றி கலைஞரே .உன் பூகழ் உலகம் உள்ளலவும் இருக்கும்.
என் கண்கள் பல முறை களங்கிற்று உன் தமிழ் கேட்டு . என் பகுத்தறிவை ஒதுக்கி வைத்து கேட்கிறேன் . நீ சென்ற உலகிற்கு நான வரும் போது உங்களை காண இயலுமோ தெரியவில்லை.
எத்தனை கோடி தமிழ் இன்பம் வைத்தாய் எங்கள் தலைவா!எங்கள் இறைவா!! அஞ்சுகம் தந்த எம் நெஞ்சுக்கு நீதியே! சங்கத் தமிழ்ப் பலாக்கனியை உன் தங்கத் தமிழால் சுவைக்கத் தந்த எம் சிங்கத் தமிழே! ஆம் கணிதத்தில் விற்பன்னன் புலியாகலாம்.. ஆனால், எம் தங்கத் தமிழின் விற்பன்னன் நீ சிங்கம்தானே! நீ இருந்தாலும் உன் தமிழ் மணம் மலரும்! நீ இறந்தாலும் உன் தமிழ் ஒலி பிளிறும்!! உன் நண்பன் கவியரசர் சொன்னது உனக்குத்தான் மிகப் பொருத்தம்.. நீ நிரந்தரமானவன்.. எந்நிலையிலும் உனக்கு மரணமில்லை!! நீ கற்பித்த மாணாக்கனை பரிசோதிக்கவே பாசாங்கு செய்வதுபோல் படுத்திருக்கிறாய்.. நீ எட்டடி பாய்ந்தாய் உன் குட்டி பதினாறடி பாய்கிறது.. குட்டிக்குட்டியோ முப்பத்திரண்டடி முன்னேறிச் செல்கிறது!! ஆக, உன் வார்ப்புகள் வறண்டுவிடவில்லை.. திரண்டு நிற்கும் தீரர்களாய் திராவிட மாடலில் திசையெங்கும் தேர்ப்பரணி பாடுகிறது!! ஆக, அன்றும் நீ!இன்றும் நீ!! என்றும் நீ!!!-தான் எம் தமிழ் அய்யனார்(அய்யன்-ஆர்) ஆம், எம் சமூகக் காவல் தெய்வம்!!!
எழுத்தால் மனோ மணியே நீதியின் தமிழே வண்ணங்களில் வடிவமே சக்கரமே ஆணிவேரே கலைபைந்தமிழ் முன்னோடி தரணி ஆண்ட தனி பிறவி.
2024 ஏப்ரல் மாதம்..நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேட்சை கேட்கும் அன்பு உடன்பிறப்பே..லைக் போடுங்கள்
என் உயிரினும் மேலான என்ற வார்த்தைகளைப் கேட்டதும் கண்கள் குளமாகிறது
என்றென்றும் கலைஞர் வணக்கம் உடன்பிறப்பே
கீதையின் புராணரே முத்தமிழ் சங்க தங்கமே தமிழ் மொழியே எழுத்தின் உயிரே அமுதே.
(தங்க) தம்பி
L😅Lu😅😊😊😊😊😅@@k.srigomathianda3938
அரசியலும் இலக்கியமும் பத்திரிக்கை துறை .சினிமா .நாடகம்பண்முகம் கொண்ட தலைவர் இந்தியாவில் வேறுயாரும் இல்லை
நினைவாற்றல் . குரல்.அறிவுசார்ந்த கருத்து.நகைச்சுவை.பேச்சாற்றல்.
உன்னால் மட்டுமே தலைவா தமிழை உயிரிலிருந்து பேச முடியும்...உன் தமிழ் முத்தமிழ்..
2022 ன் தமிழ் சங்க தலைவன் கலைஞர் கருணாநிதி
கலைஞர் = தமிழ். தமிழுக்கும் அமுதென்று பேர்.
எத்தனை முறை கேட்டாலும் உன் நாவில் தவழும் தேன் தமிழ் இனிக்கிறது என் உயிரினும் மேலான தலைவரே..........
vayil vachama unaku
கலைஞர் குரல் கேட்டாலே கண்கள் கலங்குகிறது
முத்தமிழ் சங்கத்தின் மூன்றாவது தலைவர் எங்கள் உயிர் தமிழ் தலைவன் கலைஞர்
உன்னுடைய அந்த தமிழ் காந்தக் குரலில்..எங்களின்..உயிரையும் மறந்தோமே..தலைவா..எங்களின் தலைவர் கலைஞர் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்.....
தமிழ்க்கும் அமுது தான் கஞைகரின் உழைப்பில் தமிழ் வளர்க்க இரவு பகல் பரமால் உழைத்தர் முத்துவேல் மகனின் அமுது தான் .வாழை ,வழி .வலி தமிழ் இசைக்கு ..நன்றிகள் அண்ணாவின் தம்பி தான் 5ந்தவது தலைமுறையும் ....தான்..
எங்கே சென்றாய் தலைவா!! உன் தமிழை கேட்பதற்கு...
Dr.M.Karunanithy is the legend of Tamil speech! Tamil litterature! Tamil Drama/ Film! Tamil politics!
முத்தமிழ் அறிஞரே கலைஞரே 🙏🙏🙏
தங்கள் ஆழ்கடல் தமிழையும் சமூக நலத்திட்டங்களையும் என்றென்றும் மறக்கமாட்டோம் பெருமகனே 🙏🙏🙏
எங்கள் உயிரினும் மேலான அன்புத் தலைவர் கலைஞர் அவர்களின் தமிழ் எழுத்தைப் படித்தும் பேச்சைக் கேட்டும் வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்கிற கரகரத்த காந்தக் குரலை இது போன்ற பதிவுகளில் மட்டுமே கேட்க முடியும் என்பதை நினைக்கும் பொழுது மனம் கலங்கி அழுகிறது.
ஒப்பனை தலைவர்களுக்கு மத்தியில் கலைஞர் ஒப்பற்ற தலைவர்.
ஓங்குக கலைஞர் புகழ்.இன்னும் 1000 ஆண்டுகள் மக்கள் மனதில் வாழ்வார் கலைஞர்.
இயத்தை உன்னிடம் ..கஞைரின் இயங்கள் தமிழ் மக்கள் தமிழ் நாட்டில் கஞைகரின் புகழ் கல்விகளின் .ஐயாவின் திரமையின்..தமிழின் சரதிரம்..
தமிழ் மொழியின் மீது கலைஞர் கொண்ட அன்பை இந்த காணொளி நமக்கு உறுதிச் செய்கிறது.
கலைஞர் தான் தமிழ் உடன்பிறப்பே
Great Service to Tamil World with Great Tamil love! Thanks to Tamilnaadu! & Great intelectuals!
உன்னுடைய காந்த குரல் கைட்டால்..எங்களின் சங்க தமிழ்..இலக்கியம் மகிழ்கிறது..தலைவா கலைஞரே..பிறந்து வா..
கேட்டால்...
No words to explain his Tamil literature knowledge .My Eyes are filling with water
தலைவரே அ.று சுவை என்பார்கள். நாவிற்க்கு ' என்னை பொருத்தவரை உங்கள் சொற்ச்சுவையே போதும் எங்கள் செவிக்கு. நீங்கள் இருந்த காலத்தில் வாழ்ந்ததை நினைப்பதா. நீங்கள் இல்லாத இந்த தருணத்தை நினைத்து வருந்துவதா .என் தலைவா உங்கள் குரல் இந்த உலகில் ஏதாவது ஒரு மூலையில் ஒவ்வொரு நொடியும் ஒலித்து கொண்டுதான் இருக்கும் இது ஒன்று போதும் நாங்கள் உயிர் வாழ்வோம். "என் கண்ணீரே உங்களுக்கு காணிக்கை .
கவிதை நடையாருக்கும் வராது தலைவா என் உயிரே
தலைவா.உங்கள்.குரலே.அமிர்தம்
காஸ்மிக் மியூசிக்கில் எத்தனையோ இனிய பாடல்களை கேட்டிருக்கிறோம் கலைஞர் அவர்களின் பேச்சு இனிமையிலும் இனிமை
சொல் தான் சொல் தமிழின் தலைவர்..தமிழ்நாட்டில்..
என்று கேட்போம் இந்த அருமை குரலை இந்தத்தமிழை தலைவா நீ மறைந்தாலும் உன் அழகுத்தமிழ் அழியாது மறையாது
Kalaingnar is unparellel. I feel fortunate to live during the Era of Kalaingnar
தலைவா.. நீர் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சினில் வாழ்கின்றாய்.. மறக்க முடியாது உங்கள் சாதனை...
சங்கத் தமிழை கலைஞர் மொழியில் கேட்பதே மிகவும் சிறப்பு.
ஒரு தமிழ் போராளி.பன்முக திறமை கொண்ட தலைவர்.
எழுத்தின் மோகனமே வாகனமே வண்ணமே வடிவமே வட்ட முகமே தங்கமே தாளரே தரணி கடலே கலங்கரை விளக்கம்.
தலைவனே,,, எங்கள் முதல்வனே,, தமிழ்தாயின் மூத்தவனே,,, தமிழருவியின் உறைவிடமே,,,,, உலக தமிழரையும் உடன்பிறப்பாய் கொண்டவனே,,,, உமை எங்கு காண்போம்,, உனது நாக்கு தமிழ் சுழற்சியை இனி எம் காது கேளாதோ, ,,,,உலகம் உள்ளளலவும் உயிரோடு வளம் வருவாய் எம் தலைவா! !!!!!!!!!
இமைப்பொழுதும் என் நினைவில்,
“கலைஞர்”
கலைஞர் போல் பன்முக கலைஞன் தரணியில் உள்ளார் எவருமில்லை...!
கலைஞர்...ஒரு மஹா கலைஞன்
moonu ponndaoktarama
@@Rambabu-lx7sx கீழ்த் தரமானவன் உன்னை போல தான் யோசிப் பா ன்.
இலக்கிய வித்தகர் கலைஞரைப் போலுண்டோ.
எதிரியின் கோட்டைக்கே சென்று நயமுடன் இடித்துரைக்கும் பாங்கு
வேறெவருக்கும் வாய்த்ததுண்டோ?
சங்க காலத் தாயின் வீரம் கலைஞர் வாயால் சொல்லக் கேட்டு உடல் சிலிர்ப்பது எனக்கு மட்டும்தானா?
ஐயகோ, இனி என்று கேட்பேன் உன் நாவில் சுழன்றாடும்
அமுதினு மினிய தமிழினை?
😢 💞💕💕💕
ஒலிபரப்புக்கு வாழ்த்துகள்
பன்முங்கள் கொண்ட பகுத்தறிவு பெற்ற தலைவா நீங்கள் விட்டு சென்ற கவிதைகள் எங்கள் செவிகளுக்கு விருந்து.
எத்தகைய அவதூறுகளை வஞ்சக உள்ளத்தார் அள்ளி வீசினாலும், வரலாறு நின்று பேசும் உண்மைகளை, கலைஞரின் சாதனைகளை.
U8kk77ukkkkkkkkkkkk6 pm VB
நாவின் ஒப்பற்ற திருக்குவளை தலை மகன்🙏🙏🙏
அய்யா கலைஞர் அவர்கள் ஒரு தமிழ் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையாகாது
Excellent Tamil Speech by our previous CM of Tamil Nadu. Mu.Ka is equal to Mu.Va.
தமிழ் தாயின் தலை மகனே.சங்க காலத்ததமிழ் உரையை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.வாழ்க தலைவர் புகழ்.
@@kaalbairav8944 நாகரிகமாக எழுத கற்றுக்கொள்
பிசிராந்தையார் விளக்க பேச்சு அருமை 46.04 to 49.33
நீங்கள் ஆண்ட காலத்தில் நாங்கள் வாழ்ந்தோமென்பதே எங்களுக்கு பெருமை
முத்தமிழ் கலைஞர் என்பதை என்பதை உணர்வீர் தழிழ் மக்காள் இப்போதவது
இந்து க்கள திருடனு சொன்னான அறிவு ழ
ஏனோ தெரியவில்லை தலைவா உங்கள் குரல் கேட்கும் போது நான் என்னையும் அறியாமல் அழுது விடுகிறேன்.
Yes Sir
I too
Me too
இன்றும் அழுதபின் ஆறுதலுக்கே தலைவர் குரலை கேக்கிறேன்.
charles a
9962529879
I am glade always kalaingar speech
என் தாய்மொழி தமிழ் இவ்வளவு இனிமையானதா...?? கண்ணீரே வந்துவிட்டது தலைவா... . தலைவர் கலைஞர் புகழ் என்றும் பறை சாற்றும்...
உன்னெயல்லாம் திருடனு சோன்னவன்"கருனாநிதி
தமிழின்மறுஉருவம் கலைஞர் கருணாநிதி ஆவார்
ஒவ்வொரு தி.முக உறுப்பினரையும் வீறுகொண்டு எழுவைக்கும் உணர்ச்சி குரல்,வெங்கல குரல்
alwar Karunanithi Jesus God bless you
அட வேசசி மகனே
இவ்வுலகம் உள்ளளவும் உன் புகழ் மறையாது.
No one we can see like Kalaingar. What a great/talented/multi personality Kalaingar was !
தலைவா நீங்கள ஒரு சாகப்தம்
கலைஞர் = தமிழ் .தமிழுக்கும் அமிழ்தம் பேர்
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் தமிழ் அமுதம் அவரது கரகரத்தகாந்தகுரலி னைகேட்டுக்கொண்டேஇருக்கலாம் க.முருகேசன் சத்தியமங்கலம்.ஈரோடு.
என் உயிரிலும் மேலான கழக உடன்பிறப்புகளே பாரத ரத்னா டாக்டர் மு.கருநாநிதி
அரசியல்.இலக்கியம்.குறள்ஓவியம்.சமூகநீதி. சினிமாவில் நாடகநடிப்பு.திரைப்படம்.கதை வசனம்.குடும்ப ஆளுமை. ஆட்சிநிர்வாகம்.பத்திரிக்கைதுறை.புத்தகம்.பட்டிமன்றங்கள்.மேடைபேச்சில் ஆளுமை.போராட்டவரலாறு.கட்சிவழிநடத்தும்திறன்.பத்திரிக்கையாளர்சந்திப்பிலநகைச்சுயுடன்கூடிய பதில்.இன்னும் நிறைய......................................................................................
............
Thanks for kalaijar''aaha super
உன் காந்த குரல் அழகோ அழகு,வாழ்க கலைஞரின் புகழ்
இன்றும் அழுதபின் ஆறுதலுக்கே தலைவர் குரலை கேக்கிறேன்.
தமிழை புகழ தமிழால் மட்டுமே முடியும்! #கலைஞர்
நீ அல்லவோ தமிழர்கள் தலைவன் எங்கே சென்றாய் எம் தலைவா .
தலைவா இனிமேல் உங்கள் தமிழைக் எங்கே போய் கேட்பேன்
நிச்சயமாக தமிழ் அன்னை மடியில் உங்களை தாலாட்டு பாடுவார் தலைவா
Httppwteenpang
9962529879
சுடுகாட்டுகு போ நாயெ
மன் என்னும் இரு எழுத்தில் மட்டும் அல்ல..
மனம் என்னும் மூன்றெழுத்திழும் ,தமிழ் எனும் மூன்றெழுத்திலும் உறைந்து வாழ்கிறார் ...தமிழை தொட்டு அவரை தொழுவோம்!!!💐💐💐
"தலைவா! நீயில்லா தமிழ் தாயில்லா பிள்ளையாய் பாலுக்கழுகிறது "
"பாழ்பட்டது தமிழகம் "
சங்கத் தமிழ் கலைஞரின் உரையால் கேட்டபோது அக்கால தமிழ் எனும் பலா கனியை பதமாக இதமாக தந்தது அருமை அருமை
சங்க தமிழ் காவியத்தை கலைஞர் போல உரையாக ஒலித் தகடாக தந்து தமிழ் மக்களை மகிழ செய்வார்களா? செய்தால் மகிழ்வோம்!!
தலைவா இந்த பேச்சழகை இனி நேரில் காண முடியா வண்ணம் நெடுபயணம் சென்று விட்டீரே..!! கண்ணீர் குளமாகின்றது.
முத்தமிழ் அறிஞர் கொடுத்த தமிழ் விருந்து.
தெளிந்த நீர்விழிச்சியை போல இப்படியொரு அழகு தமிழை இனி என்று கேட்போம்?
Kalaongar Tamil needuli vazlka
பூபாலம்பட்டி என்ற ஊர் ராமநாதபுரம் மாவட்டம் அதுதான் கனியூர் பூங்குன்றன் ஊர்.இன்றுதான் இந்த விடியோ பார்த்தேன்.நன்றி கலைஞரே .உன் பூகழ் உலகம் உள்ளலவும் இருக்கும்.
அது மகிபாலன்பட்டி திருப்பத்தூர் அருகே உள்ளது சிவகங்கை மாவட்டம்
மிக இனிமையான அருமையான கலைஞரின் சொற்பொழிவு! நன்றி!👌👏
உன்னைப் போல் இனி ஒரு மன்னன் புலவன்..இந்த தமிழ் நாட்டில் பிறப்பானா? எங்கே சென்றாய் தலைவா கலைஞரே
❤❤❤ எல்லா வருடங்களிலும் சங்கத்தமிழ் தலைவன்
தமிழே தமிழின் உயிரே எங்கள் தலைவர்.... இதுவே எங்களுக்கு பெருமை..,..
கலைஞர் வணக்கம்
Enoru Parasakthi.,
Anna in Car.,
Karunanithi in Climax.,,Listening is a great experience.,
சூப்பர் தலைவா
எழுத்தாணியின் கலைகளில் சூரியனே விஜயரே குமாரனே தென்னக களஞ்சிய(காஞ்சித்)தலைவனே..
சிந்திக்கூடிய ,உனர்ச்சிபூர்வமான கருத்தினை பதிவிடுவதற்க்கு நன்றி
என்றும் என்றென்றும் கலைஞர்
என்றும் என்றென்றும் தமிழ்....
தலைவரேஉனக்காகத்தான்இந்தகட்சியைஆதரித்தேன் இனியும்இறுதிமூச்சுவரைஆதரிப்பேன்
தமிழுக்கு அமுது என்று பேர் இன்பத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் இரா.மகேஸ்வரன்
இடையறா அரசியல் பணிகட்கிடையில் இலக்கியம் படைக்கும் இத்தகைய தலைவனின் காலத்தில் வாழ்ந்தோமென்பதே பெருமிதம்.
முத்தமிழ் அறிஞர் சங்கதத்தமிழ் உரையால் சிங்க நிகர் ஆற்றல்ஆசான்.தமிழுக்கே வாழ்ந்த செம்மல்.வைய்யம் உள்ளவரை நின் புகழ் நிலைக்கும்.அய்யா.
தலைவா...............
Neer vazhge My Leader Kalainger Karunanidhi.
🌻🌻🌻என் உயிரினும் மேலான தலைவன்
On
Kalay nayam nikka kalayjar
நீ பேசும் போது தமிழுக்கும் அழகென்று பேர்.
Thiruppukalthamel
உன்னயல்லாம திருடனு சொன்ன வேசசீமகன் கருனாநிதி
தமிழ் கல்வி தான் தமிழ்நாட்டில்....
மீண்டும்பிறந்துவாதலைவா
கலைஞர்என்றாலேஅமுதம்
Thanks for Dr kalaijar''aaha super
நூரு கோடி ஆண்டழிந்தாள்கூட அந்த அக்னி குரல் கேட்க குறள்போல் கூடாம் கூட்டம்.....👌
தமிழதையின் தலை மகன் தங்களை எப்படி மறப்பது 🙏
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதி பாடினானே . அதுதானோ இது
இன்று இது போல நிகழ்வுகள் எங்கும் காண முடியவில்லை எத்தனை தமிழ் அறிஞர்களை இழந்து விட்டோம்.
என் கண்கள் பல முறை களங்கிற்று உன் தமிழ் கேட்டு .
என் பகுத்தறிவை ஒதுக்கி வைத்து கேட்கிறேன் .
நீ சென்ற உலகிற்கு நான
வரும்
போது உங்களை காண இயலுமோ தெரியவில்லை.
எம் தலைவா உன் புகழ் பல நூற்றாண்டுக்கு இருக்கும்
எப்போதும் என் தமிழின தலைவர் கலைஞர் கருணாநிதி..வணக்கம்
2023ல் ஆகஸ்ட் 20ல் கலைஞர் உறையை கேட்கும் அன்பு நண்பர்களே லைக் போடுங்கள் அக்கா அண்ணன்...உடன்பிறப்பே..
What a personality he is, he has not wasted even a single minute of his life and achieved grt height in all the crafts where he had talent...
தமிழ் தாண்டவம் ஆடுகிறது சங்கத்தமிழ் தலைவா தாங்கள் மரைந்தாலும தாக்கலின் தமிழ் சிறந்துஓங்கும்
Tamil thalaivar kalaingar we miss you
எத்தனை கோடி தமிழ் இன்பம் வைத்தாய் எங்கள் தலைவா!எங்கள் இறைவா!! அஞ்சுகம் தந்த எம் நெஞ்சுக்கு நீதியே!
சங்கத் தமிழ்ப் பலாக்கனியை உன்
தங்கத் தமிழால் சுவைக்கத் தந்த எம்
சிங்கத் தமிழே! ஆம்
கணிதத்தில் விற்பன்னன் புலியாகலாம்.. ஆனால், எம் தங்கத் தமிழின் விற்பன்னன் நீ சிங்கம்தானே!
நீ இருந்தாலும் உன் தமிழ் மணம் மலரும்!
நீ இறந்தாலும் உன் தமிழ் ஒலி பிளிறும்!!
உன் நண்பன் கவியரசர் சொன்னது உனக்குத்தான் மிகப் பொருத்தம்..
நீ நிரந்தரமானவன்..
எந்நிலையிலும் உனக்கு மரணமில்லை!! நீ கற்பித்த மாணாக்கனை பரிசோதிக்கவே பாசாங்கு செய்வதுபோல் படுத்திருக்கிறாய்..
நீ எட்டடி பாய்ந்தாய்
உன் குட்டி பதினாறடி பாய்கிறது.. குட்டிக்குட்டியோ முப்பத்திரண்டடி முன்னேறிச் செல்கிறது!! ஆக, உன் வார்ப்புகள் வறண்டுவிடவில்லை..
திரண்டு நிற்கும் தீரர்களாய் திராவிட மாடலில் திசையெங்கும் தேர்ப்பரணி பாடுகிறது!! ஆக, அன்றும் நீ!இன்றும் நீ!! என்றும் நீ!!!-தான் எம் தமிழ் அய்யனார்(அய்யன்-ஆர்) ஆம், எம் சமூகக் காவல் தெய்வம்!!!
கலைஞர் ஐயா அவர்களின் சங்க கால தமிழ் பற்றிய பேருரையை கேட்கும்போது தெவிட்டாத இன்பத்தை தருகிறது
Very good speach
Lot of news I have received