திருச்செந்தூரில் போர் புரிந்து பாடல் | Thiruchendooril Poar Purindhu song | Radha Jayalakshmi .
Vložit
- čas přidán 7. 03. 2023
- #tamilsongs #lovesongs #kannadasan #tamil #sadsongs #4koldsongs
திருச்செந்தூரில் போர் புரிந்து பாடல் | Thiruchendooril Poar Purindhu song | Radha Jayalakshmi . Tamil Lyrics in Description .
Movie : Deivam
Music : Kunnakudi Vaidyanathan
Song : Thiruchendooril Poar Purindhu
Singers : Radha Jayalakshmi
Lyrics : Kannadasan
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் ஆ..ஆ
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி ஆ..
வரிசை வரிசை என அழகுக் காவடிகள் தணிகை வேலன் அவன் சன்னிதி தேடி
வருகின்ற காட்சி பாருங்கள் இந்த ஆனந்தமெல்லாம் எதிலுண்டு சாட்சி கூறுங்கள் ஆ
திருச்செந்தூரில் போர் புரிந்து சினமெல்லாம் தீர்ந்த கந்தன்
திருத்தணி கோவில் கொண்டானாம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம் அவன் பக்தர்களெல்லாம்
காவடி தூக்கி வந்தாராம்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
இங்கே ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
காவடிகள் பால் காவடிகள் பழக் காவடிகள்
புஷ்பக் காவடிகள் மச்சக் காவடிகள் பன்னீர்க் காவடிகள்
சேவற்காவடிகள் சர்ப்பக் காவடிகள் சிற்பக் காவடிகள் தீர்த்தக் காவடிகள்
பால் கவடி பழக் காவடி புஷ்பக் காவடி சேவற்காவடி மச்சக் காவடி
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார்
கொட்டு மேளம் கொட்டிக் கொண்டு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் இங்கே
ஆணும் பெண்ணு் பாடிக் கொண்டு தேடி வருவார் தேடி வருவார்
வடிவேல் முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
திருத்தணி முருகனுக்கு அரோகரா
வேலிருக்க வினையுமில்லை மயிலிருக்க பயமுமில்லை
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி
அணைவோம் கந்தன் சேவடி என ஆசை கொண்டு எடுத்தோம் இந்தக் காவடி
கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே
கந்தனிடம் உந்தனையே சொந்தமென விட்டுவிடு
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
சந்ததமும் செல்வமெல்லாம் வீடு வருமே
உன் சந்ததிகள் அத்தனைக்கும் கூட வருமே
முருகனருள் கூட வருமே கந்தனாருள் கூட வருமே
குமரன் அருள் கூட வருமே - Zábava
ஓம் மருதமலை முருகன் போற்றி❤
காளிப்பட்டிகந்தனுக்கு ஆரோகரா❤❤❤❤❤❤
திருத்தணி முருகன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்🎉😂❤
கந்தவேல் முருகனுக்கு அரோகரா❤
திருதனிமுருகனுக்கு அரோகரா🎉❤
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🕉️
சிருவாபுரி முருகனுக்கு அரோகரா
வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தையை நல்ல படியாகஉருவாக்கிகுடுப்பா❤❤❤❤❤❤
❤
❤❤❤ முருகா 🦚🦚 முருகா 🦚 முருகா 🦚
Om muththalamman om Muruga❤
எம் ஐயா முருகப் பெருமானே போற்றி போற்றி போற்றி ராதா அம்மா மற்றும் ஜெயலட்சுமி அம்மா குரலில் இனிமை.
Om muruga saranam
Muruga potri muruga potri
Ohm muruga
ௐ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻
ஓம் முருகா💐🙏🙏🙏🙏🙏
Muruga nee thappa engalluku thunaiya irukkum
ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அருமையான அற்புதமான பாடல் வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🥀🥀🍎🍎🌳🌳🙏🙏
Thank you 🙏
முருகா சரணம் 🙏🌺
Muruganukku arogara
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
அப்பனேஎன்குழந்தைமுழுஉடல்அரோக்கியத்துடன்பிறக்காவேண்டும்ஐயா❤❤❤🦚🦚🦚🌺🌺🌺🐓🐓🐓
And vani jayram also sung this song not only radha jayalaksmi
🙏🦚🙏