கேட்க கேட்க உள்ளம் உருகி கண்ணீர் பெருகி உடம்பை நனைக்கும் வள்ளலார் பாடல்| ஞானசரியை| Vallalar songs|
Vložit
- čas přidán 5. 09. 2024
- ஞானசரியை| மரணமிலாப் பெருவாழ்வு| Vallalar songs in Tamil| வள்ளலார் பாடல்| திருவருட்பா ஆறாம் திருமுறை| Arutperunjothi| அருட்பெருஞ்ஜோதி| கேட்க கேட்க உள்ளம் உருகி கண்ணீர் பெருகி உடம்பை நனைக்கும் வள்ளலார் பாடல்| தனிப்பெருங்கருணை|Vallalar Whatsapp Status Tamil| Thiruvarutpa|
Thiru Aruloli
@ThiruAruloli
Video link
ஜிவகாருண்யமே மோட்சதின் திறவுகோல் 👇
• ஜீவகாருண்யமே மோட்சத்தி...
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே video link
👉 • என்மார்க்கம் இறப்பொழிக...
Jyothiyul Jyothiyul full video link
👉 • jyothiyul jothi full s...
திருஅருட்பிரகாச வள்ளலாரின் அற்புத காட்சி.
👉 • மரணம் இல்லா பெரு வாழ்வ...
உச்ச நிலை அனுபவம் ❤ அருமை. பழனிசாமி
அருட் பெரும் ஜோதி 🪔🧘🏻♂️🙏🏻💯❤️
அருட்பெருஞ்ஜோதி அருளால் மரணமில்லா நித்திய பெருவாழ்வு வாழ இறைவனிடம் வேண்டி விண்ணப்பம் செய்கிறேன்
ஞான நடத்தரசே....🙏✨️
வாடிய பயிரை கண்ணடபொதலம் வடினேன் என் இறைவா
என் உரிமை நாயகனே
ஓம் கருணை பெரும் ஜோதி
தங்களின் அருட்திருப்பணிக்கு நன்றிகள் கோடி பல அய்யா.
மிகவும் நன்றி நல்ல பதிவு
En moochu eesane❤❤❤❤❤
அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே ! 💥🙏
❤
மரணமில்லா பெருவாழ்வு வாழ வழி - வள்ளலார்.
கேட்க கேட்க உள்ளம் உருகி கண்ணீர் பெருகி உடம்பை நனைக்கும் வள்ளலார் பாடல் - ஞானசரியை
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
முதலில் நம் சிறுமையை நினைக்க வேண்டும். இந்த மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் யார், நம் நிலை என்ன , நாம் எவ்வளவு சிறியவர்கள் என்று நினைக்க வேண்டும். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு நூறு வயது வரை வாழ்வோம். அதற்குள் எவ்வளாவு ஆணவம், அகந்தை, சண்டை , சச்சரவு, பொறாமை, கோபம்....நம் உண்மை நிலையை நினைந்து பார்க்கும் போது ஆணவம் போகும். அடக்கம் வரும். சலனம் மறையும்.
உணர்ந்து உணர்ந்து
உணரத் தலைப் படும் போது முதலில் ஆராய்ச்சி வெளி நோக்கியே இருக்கும். உலகம், அதில் உள்ள மக்கள், அவர்கள் செய்யும் செயல், படைப்பு, இயற்கை, பொருள்கள், அவை தரும் இன்பம் என்று உணரத் தலைப் படுவோம்.
நாளடைவில் இந்த உணர்தல் உள் நோக்கி செல்லத் தொடங்கும். நான் யார் என்ற கேள்வி நிற்கும். தன்னை உணர வேண்டும்.
நாயிற் கிடையாய் கிடைந்த அடியேற்கு தாயிற் சிறந்த தயவான தத்துவனே என்பதும் அவர் வாக்கே.
அடுத்து, மற்றவர்களுக்கு கிடைக்கவில்லையே என்று மனம் நெகிழ வேண்டும். ஏழைகள் மேல் கருணை பிறக்க வேண்டும், துன்பப் படுபவர்களுக்கு இரங்க வேண்டும்.
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக என்பார் அருணகிரி நாதர்.
உடல் நெகிழ வேண்டும். பின் மனம் நெகிழ வேண்டும்.
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால்
முதலில் துன்பக் கண்ணீர். என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை, நமக்கு ஏன் இதுவெல்லாம் நிகழ்கிறது என்று வருத்தம், எப்படி கரை ஏறப் போகிறோம் என்ற ஏக்கம். பயம், கவலை, ஏக்கம் இதனால் வரும் கண்ணீர்.
இறை அருள் கிடைத்த பின், வரும் ஆனந்தக் கண்ணீர். உண்மை உணர்ந்த பின், தன்னைத் தான் அறிந்த பின் வரும் ஆனந்தக் கண்ணீர். அதனால் உடல் நனைய வேண்டும்.
காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்பது தேவாரம். காதலில், அன்பில், பக்தியிலும் கண்ணீர் வரும்.
Arutperum jothi 4:21 4:21
Thanks to Malayur sathasivam sir
ஐயா பாடல் பாடியவர் பெயர் என்ன என்று தெரிவிக்கவும் நன்றிகள் பல கோடி
மழையூர் சதாசிவம்
இறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கும் நன்றிகள் பல கோடி, உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், நன்றி அருள் ஓளி நன்றி
His Name Pls?