Video není dostupné.
Omlouváme se.
ஒரே பாட்டில் எம்ஜிஆரையும் கலைஞரையும் புகழ்ந்த வாலி | Kavignar Vaali Story PART-17
Vložit
- čas přidán 16. 08. 2022
- how tamil poet vaali praised actor MGR and Kalaignar mu karunanithi in a one song from "engal thangam" movie. ரே பாட்டில் எம்ஜிஆரையும் கலைஞரையும் புகழ்ந்த வாலி
#kavignarvaali #actorMGR #kalaignarkarunanidhi
மிகவும் அருமையான அழகான பதிவு..
அருமையான வரலாற்று தகவல்கள் அருமை நண்பர் துரை சரவணன் அவர்களே .. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் முதன்முதலாக எம்.ஜி. ஆரை தனது கதை வசனத்தில் உருவான ராஜகுமாரி ( 1947 ) படத்தில் கதாநாயகனாக அறிமுகபடுத்தி பின்னர் தன் அனல் பறக்கும் வசனங்களால் அவரை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றவரும் கலைஞர்தான் .. அது போல நடிகர்திலகம் பராசக்தி பணம் குறவஞ்சி மனோகரா ராஜா ராணி போன்ற எண்ணற்ற படங்கள் .. ராஜகுமாரிக்கு முன்பு MGR சில படங்களில் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் .. அதுபோல அவரை அவர் அண்ணன் சக்ரபாணியை நடிகவேள் ராதா அவர்களின் பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டவரும் கலைஞர்தான் . முத்தமிழறிஞர் ஒரு வரலாறு . இதுபோல நிறைய சொல்லலாம் .. தொடர்வோம் …… ( kind regards from Belfast city- UK )
தவறான தகவல் Mgrசிறு சிறு வேடங்களில்நடித்து சிறிது சிறிதாக முன்னேறி கதாநாயகன் வாய்ப்பை அடைந்தார். ராஜகுமாரி படத்திற்கு கதைவசனம் எழுத வசனகர்த்தாவை தேடிக்கொண்டிருந்த போது Mgrஅவர்கள் எனக்கு தெரிந்த பையன் திருவாரூரில் இருக்கிறான். கதைநன்றாக எழுதுவான். அவனை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கலைஞரை திரைஉலகிற்கு அறிமுகப்படுத்தியவர்Mgr.அது மட்டுல்ல கலைஞரை முதல்வர் ஆக்கியதும் M.G.R.தான்.
நான் அளவோடு ரசிப்பவன்
எதையும் அளவின்றி கொடுப்பவன்.🎉
Very good Durai Saravanan Beautiful information
அண்ணாவின் தம்பிகள் கலைஞரும் எம்ஜிஆர்
very entertaining, very informative and interesting sharings bro. thanks for all
Both are great leader, no jelouse
I like your videos on MGR.
Very interesting .
விதைக்கிற விதைதான் முளைக்கும். இதுதான் இயற்கை தியதி.
அருமை நலமுடன் வாழ்க
Thank you bro
Big fan of kavinger kannadasan ayya
Also I am
Vaali pugal vaalga.
Thanks Bro 💖
சொல்வதெல்லாம் உண்மைதான். இதைக் கூற 2022 தேவை படுகின்றது. 2016 கு முன்பே கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .
கருணாநிதி ஒரு தீய சக்தி னு ம் எம் ஜி ஆர் தொடர்ந்து மேடையில் கூறி வந்தார்
வாலிப கவிஞன் வாலி ஓர் அதிசய பிறவி …. காலத்தால் அழியா பாடல்களை தீட்டிய ஓர் தமிழ்கடல் . வாழ்க எம்மான் வாலி புகழ் .
இப்பவும் கட்சி தலைவர் எல்லாம் ஒன்றாக நன்றாக இருக்கிறார்கள் நாம்தான் பிரித்து பகைத்து இருக்கின்றோம்
எவனும் யோக்கியன்
இல்லை மக்களை தவிர
கலைஞர் என்றவரை முதல்வர் ஆக்கியதும் MGR தான்
அப்படியே வாலியின் பேச்சை காப்பியடித்துள்ளார்.
தம்பீ.
துரைசரவணன்.... வாலியை பற்றி
வாளி வாளியாக இரைத்து ஊற்றுகிறீர்கள். இன்னும் கொஞ்சம் நேரத்தை அதிகப்படுத்தலாமே...?
இந்த மூவேந்தர்கள் அவர் அவர் துரைகளில் மகுடங்கள்
அவரவர் துறை என்று வல்லின றகரம் வரவேண்டும் தம்பி
துரை - என்றால் தலைவன் ,அரசன்
என்ற பொருள் படும்
துறை - என்றால் வெவ் வேறு பிரிவுகள் மற்றும்
இலாக்காகள் ஆகும்
@@ARANGAGIRIDHARAN நன்றி அய்யா.
வாலி அவர்கள் மேடையில் பேசியதை அப்படியே சொல்கிறார் !
Super correct
Hello bro.. how are you bro ? ( regards from Belfast city)
அன்னிக்குன்னு பாத்து ரயில் வராம போச்சு..
ஒரே பாட்டில் என்று தலைப்பிட்டு இரண்டு பாடல்களை சொல்கிறார்
இதுதான் டுபாக்கூர் தலைப்பு!
देई बंदा मवाने, यह सब मजाक है।
Dai
ஏனப்பா இது......அண்டப்புழுகு
தம்பி டுபாக்கூர் கதை
எதுப்பா டுபாக்கூர் கதை .. ? talk sense.
Again started to blabber?
please stop the channel
If you are not interested, close all your holes.
Do not view the video.
@@kssps2009 you too brutas?!
பச்சோந்தி வாலி
ஒருவன் எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது அரிது
கண்டுபுடிச்சிட்டாருய்யா சயின்டிஸ்ட். பச்சோந்திய முன்ன பின்ன பாத்திருக்கீங்களா? பின்ன எத வெச்சி வாலிய சொல்றீங்க?