காவல் துறையின் உண்மை முகம் இதுதான் | Palladam News 7 Tamil Reporter Prabhu | News 7 journalist
Vložit
- čas přidán 25. 01. 2024
- இதில் யாரையும் குறை கூறுவதற்காக எடுக்கப்பட்ட காணொளி அல்ல இது முற்றிலும் தனிப்பட்ட கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.... யார் மனதையும் புண்படுத்துவதற்காகவோ அல்லது தனிப்பட்ட நபரை தாக்கிப் பேசுவதற்காகவோ இந்த காணொளி எடுக்கப்படவில்லை....
My Instagram link 👇 Follow me More updates Every day....
edison_vlogs_ta...
For Businesses Promotion Enquiries ( only)
contact This Email:
edisoncrzyboy@gmail.com
Social media links:👇👇 follow me make friends
1.Instagram link
edison_vlog...
2. Facebook page link👇
/ 111630021357463
3.Twiter page link👇
/ boxtamil1
#edisonvlogs #news7 #news7tamil #news7reporter #nesaprabhu
மக்களே நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று...தற்பொழுது சகோதரர் நேச பிரபு பற்றிய தவறான செய்தி அந்த ஒரு call recording வைத்து முடிவு செய்ய வேண்டாம்....
உண்மையாகவே அவர் கையூட்டு வாங்கி இருந்தால் எதற்காக இந்த செய்தியை வெளிவிட்டிருக்க வேண்டும் .. தவறு செய்பவன் உண்மையை வெளி கொண்டு வந்த நபரின் மீது பொய்யாக ஆதாரம் திரட்டுவது பொதுவான உண்மை ...நேச பிரபு சகோதரர் உண்மையில் இவ்வாறு இருந்தாலும் கூட ..நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று காவல் துறை ஏன் காப்பாற்றவில்லை அங்கே ஏதேனும் கையூட்டு இருந்ததா.....நாளை நமக்கும் இதே நிலைமைதான்....
தமிழ்நாடு புல்லா இருக்கு.உண்மையை போடு
பாலியல் இலவசம், மது பான கடையில் இலவசம், கையூட்டு... பத்திரிகையாளர் பேரில் போலி நபர் (நேச பிரபு)இவருக்கு என் ஆதரவு இல்லை, அதே சமயத்தில் காவல்துறை அலட்சியத்தை கண்டிக்கிறேன்.
போலி பத்திரிகையாளர்கள் எளிதில் கண்டறிந்து பணியிடை நீக்கம் செய்யவும்....
மக்களுக்கு எல்லா நேரத்திலும் மழை வெள்ளம் இயற்கை பேரிடர் காலங்களில் உண்மையாக, பொருளாதார நிலையில் கஷ்டப்படும் பத்திரிகையாளர்களுக்கு என் வாழ்த்துகள் 🎉
அது உண்மை தா ஏன் என்றால் ஐந்து ஆண்டுகள் அந்த பார் அங்கே இருக்காம்.. ஆனால் இப்போது தான் அவர் செய்தி போட்டு இருக்காங்க...
@Mr.Anbarasu 👍🏻
czcams.com/video/arF1lmXQ_M0/video.htmlsi=Bwh7krGBA2N6F65p
இது செய்ய சொன்னதே போலீசா இருக்குமோ🤔 ஏன்னா ப்ளாக் சரக்கு வருமானம் போய்விடுமே.
சந்தேகம் வருது சகோ
காவல்துறை செய்ய சொல்லிருக்க மாட்டார்கள் ஆனால் உயர் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே இது தொடர்பான தகவல் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது
காரணம் .......அரசியல்
பணம்...... செல்வாக்கு......
கலாம்
டீ சாப்பிட்டேன் னு சொன்னீங்களே சாரே
காவல் துறை மிகவும் அசதி
இவர்களுக்கு காவலாளி என்கிற நினைப்பு போய்விட்டது.
இவர் தங்களை பெரிய நபர்களாக கருதுகிறார்கள்.
தமிழ் காவல் துறைக்கு பெரிய அவமானம்.
காவல் துறை இல்ல இது களவாணி துறை
நிருபர் காவல் நிலையம் செல்லாதது தவறு அவரும் ஏதோ தவறு செய்திருப்பார் என்று தோன்றுகிறது. ஆனால் கொலை வெறி தாக்குதல் என்பது மன்னிக்க முடியாத குற்றமே.
துணை போன கேவலதுறை அதிகாரிகளை அம்மனமாக ஓட வைக்க வேண்டும்
டாஸ்மாக்பார் கட்டிங் , spa, பிரச்சனை
கூட்டி கொடுத்த ஏவல்துறை
பதறிச்சு நண்பா இந்த ஆடியோ கேட்டபோ
அவர் தான் சொல்லி இருக்காரு காவல்துறைக்கு நான் எங்க இருக்கேன் என்று டைம் டைமுக்கு .
காவல்துறை தான் அட்ரஸ் கொடுத்திருப்பாங்க ரவுடிங்க டைமுக்கு வந்து விடுறாங்க காவல்துறையும் அங்க வந்து போனதுக்கு அப்புறம் கரெக்டா வந்துட்டாங்க
நியூஸ்7 நில் ஏன் இவர் கம்ப்ளைன்ட் செய்யவில்லை அவர்கள் ஏன் காவல்துறைக்கு செல்லவில்லை ?????
, இவர் காவல் துறைக்கி செல்வதர்க்குள் முடிச்சிடு வாங்க
13:03 @@Muthura600
காவல் நிலையம் அருகில்இருக்க கொலையாளிகளை 5 Hrs கார் எடுத்துக்கொண்டு தேடுவதை விட (16:06 ) சொந்த ஊர் ,உறவினர்களுடனோ காவல் நிலையம் சென்று அடைந்திருக்கலாம்.
இரு தரப்பு விசாரணை தேவை.
அவர் புகார் தெரிவிக்கும்போதே அதுகுறித்து நடவடிக்கை எடுத்திருந்தால் சரி
ஆனா அவனுங்கதான் அவரு சொல்றதே மதிக்க மாட்டிங்குறாங்களே இப்ப என்னா செய்யலாம் சொல்லுங்க
கரெக்டா சொல்றீங்க.👍
@@darklight5873 அந்த ரிப்போர்ட்டர் திருடனா இருந்தா என்ன பண்ண முடியும் 🥴🥴
கவர்னர் ஆட்சி தான் நல்லது
Bro அந்த ஊரின் பெயர் கம்மநாயக்கன்பாளையம் இல்லை. காமநாயக்கன்பாளையம் .0.5 Km தான் வீடு என்கிறார் .புகார் ஏன் தரவில்லை. கார் எடுத்துக்கொண்டு அவர்களை தேடிய அவர் காவல் நிலையம் சென்று இருக்கலாம்.பாதுகாப்புகாக நண்பர்களை அழைத்திருக்கலாம். நீங்க கூறியது போல விரைவில் குணமடைய கடவுளை வேண்டுவோம்.
அந்த நண்பருக்கு நடந்தது தவறு ஆனால் அவர் 3 முறை போன் செய்த அவர் ஏன் நேரில் சென்று போலீசாரிடம் சொல்லவில்லை சாமளாபுரத்தில் இருந்து வரும் வழியில் போலீஸ் ஸ்டேஷன்ல நேரில் சென்று சொல்லி இருக்கலாம்
காவல்துறையை மூடிவிட்டால் மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள்.ஏனென்றால் இவர்கள் உதவியுடன்தான் எல்லா கெட்டதும் நடக்கு.காவல்துறையில் நல்வர்கள் மிக மிக குறைவு.
எடிசன் நேஷா பிரபு முதல கால் பண்ணுனது கண்ட்ரோல் ரூம் அடுத்து தான் கண்ட்ரோல் ரூம் ல இருந்து அந்த லிமிட் ஸ்டேஷன் ல இருந்து நேஷா பிரபு வ கனெக்ட் பண்ணுவாங்க ஸ்டேஷன் ல இருந்து பேசுனது தவறு
கரிஞ்சட்டை paddai யூடியூப் சேனல்ல அவர் 4000 கேட்ட ஆடியோ வந்து ரிலீஸ் ஆயிருக்கு நீங்க அத போய் பாருங்க 🤔🤔🤔🤔
வெறும் ஒரே கிலோ மீட்டரில் இருக்கும் காவல் நிலையத்திற்கு சென்று கம்ப்ளைன்ட் கொடுப்பதை விட்டுவிட்டு எதற்காக அவசர எண் 100 க்கு கம்ப்ளைன்ட் ரிஜிஸ்டர் செய்தார்? கார்ல உக்காந்துட்டு தான் நான் போன் பேசறேன்னு சொல்பவர் டைரக்டா ஸ்டேஷனுக்கு போய் இருக்கணுமே ஏன் செல்லவில்லை.🤔🤔
நீங்கள் ஓர் உதவி என்று காவல் நிலையம் சென்று இருந்தால் தெரிந்து இருக்கும் அதன் வலி
அவன் ஒரு fradu
Avaru reporter daana .. phone pesura timela station reach aairukalam atleast vetta mudiyaadhula .. etho fishy @@Struggle2685
😂😂😂
இதற்கு அரசாங்கம் மௌனம் சாதிக்காமல் ஒரு முடிவு தரனும்... ஓட்டு கேட்க வரும் அரசு இந்த ஓட்டைகளையும் அடைக்க வேண்டும்
ஐயா அரசாங்கம் என்ன செய்யும் நாம் செய்யும் தவறை நாம் தான் திருத்தி கொள்ள வேண்டும்
மிகத் தெளிவான பதிவு நேசபிரபு விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் நன்றி பாலு
💔justice......
ஊடகங்கள் ஒழுங்காக இருங்க
குறிப்பிட்ட நபருக்கு துதி பாடுவதை நிறுத்துங்க மக்கள் மதிப்பாங்க
இவன் இது போல பல நபர்களிடம் பணம் சம்பாதிப்பது மேலும் பல வழக்குகள் இவன் மேல் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் உள்ளது. இவன் செய்தி போடுவதற்கு பணம் பறிக்குறான் news 7 அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல செய்தி சேனல் பெயரில் பணம் பறிப்பு நிகழ்கிறது....
யோவ், அது கன்ட்ரோல் ரூம், அடுத்த 2 நிமிடம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்படும், கள முழு நிலவரம் தெரிஞ்சிட்டு பேசுயா, எடிசன் Vlog...
7 நியூஸ் நிருபர்க்கு நடந்தது மிகவும் கொடூரம். இதற்கு கண்டிப்பாக நீதி வேண்டும்.
எதுவாக இருப்பினும் அவரை காப்பாற்ற வேண்டியது காவல் துறையின் கடமை. கட்ட பஞ்சாயத்தை பிறகு வைத்து கொள்ளலாம்.
போலீஸ் தான் காரணம்.
காவல்துறை பொறுப்புடன் செயல்பட வேண்டும்,மிகவும் அலட்சியம்
இந்த வழக்கை மதுரை உள்ள
மக்கள் கண்காணிப்பகம் MD
Henry deewan அவர்களிடம் கொண்டு செல்லுங்கள் உடனடியாக தீர்வு கிடைக்கும்
பல்லடம் காவல் துறை தலைமை ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்
இது போன்ற என் தந்தையும் இறந்துவிட்டார் 😢
Kavalthurai nanban illa ....avagale emanaga irukanga enna oru kodumaiiii sir ithu
Journalist ke intha nilamai.
Apo Normal people ku?
Action should be taken against the call centre guy.
இந்தப் பல்லடம் சம்பவத்திற்கு காவல்துறையும் உடந்தையாக இருக்கிறார்கள் இந்த வழக்கில் பல்லடம் காவல் ஆய்வாளர் கைது செய்ய வேண்டும்
அந்த மனிதனின் கதறல் சத்தம்😭😭
ஆட்டை கடிச்சு மாட்டைக் கடிச்சி இப்ப நம்ம ஊடக மாமா பயல்களையும் கடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க...! இவர்கள் ஒழுங்காக ஒழுக்கமாக நடக்காததன் விளைவு..
😂😂😂
Avana kapathirkanum dan aana broker commission ketu dan ipdi vetu vangi kedakan😮
coimbatore is going worse, all the polices have been so corrupt, need to clean up..
இத செய்ய வக்கு இல்லை இவன்க SOS App எப்படி புகாருக்கு காபாத்துவாங்க
இதென்ன புதுசா இருக்கு தம்பி உன்னோட கன்டென்ட் மற்ற சேனல்ல என்ன காரணம்னு போட்டத நீ பார்க்கல போல நான் பார்த்துட்டேன் குறிப்பா கருஞ்சட்டை படை யூ டூ ப்ருட்டஸ் என்ன பேசுனாங்கனு நீயும் கேட்டுட்டு வீடியோ பதிவு பண்ணிருக்கலாம் அப்படி பார்த்தால் இவங்களுக்குனு யூனியன் இருக்கு ஏன் ஒருத்தரும் வரல
சு.... உ..... காவல் துறை அதிகாரிகள்.
But itha summa vida kudathu 😢
Your support super bro
Salute to you brother.
மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களையே பழிவாங்குவது காவல் துறையினர் துரோகம்.
எல்லாம் நம் தெய்வம் அவர்களைப் பழிவாங்கும்
தெய்வம்: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்🖤❤️
மக்களின் ஆதங்கமும் இதுதான்
காவல்துறை சிறப்பாக செயல்பட்டது
😂😂😂
காவல்துறையினர் யாருக்கும் நண்பர்களாக இருக்க வேண்டும் அல்லது விரோதிகளாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சட்டம் மற்றும் ஒழுங்கை பாரபட்சம் இல்லாமல் லஞ்சம் வாங்காமல் பாதுகாத்தால் போதும்.
தம்பி நான் ஆடியோ கேட்டேன் நானும் பல்லடம் பக்கம்தான் இந்த பிரபு வசூல் மாதம் 4000 ஆயிரம் வசூல் செய்துவிட்டும் மறுபடி போராட்டம் செய்தால் எப்படி .ஊடக தர்மத்தை விற்றால் இதுதான் கதி,
Best explanation brother🔥
4:55 4:56 💯💯💯😢
Bro police ku ithula link irrukumo
It looks like some issue with police station, otherwise he might have gone there and also wanted to register the complaint to show that life thread is there.
தம்பி பாரதி அப்பவே சொல்லிட்டரு,
ஐயா போலீஸ் க்கு போன் பேசிட்டு இருக்கும் இவர் ஏன் நேரடியாக போலீஸ் க்கு போகாமல் இருந்த ததை பார்க்கும் போது போலீஸ் மீது குறை அவர் இந்தனை தடவை போன் பேச தேவை என்ன இருக்கு இவர் ஏதாவது தப்பு பன்னி இருப்பாரா சிந்திக்க வேண்டும்
Poor Indian laws 😔......
கண்டிப்பா போலீஸ் லஞ்சம் வாங்கி இருக்கும்
Bro unmayana news podunga anda bar prachanai nala ilai avan commission vangitu ilanu ipa nadantha problem ivan nalavan mari katadinga first😢
CM handles home ministry..... only God can save us from DMK
😢
தம்பி நிருபர் என்ற போர்வையில் லஞ்சம் வாங்கியதால் வந்த வினை
இவன் இது போல பல நபர்களிடம் பணம் சம்பாதிப்பது மேலும் பல வழக்குகள் இவன் மேல் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் உள்ளது. இவன் செய்தி போடுவதற்கு பணம் பறிக்குறான் news 7 அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல செய்தி சேனல் பெயரில் பணம் பறிப்பு நிகழ்கிறது....
String operation
He is fraudulent reporter, investigate properly and put video 😏😏
Ok as u say! Just give us the complete story wat happened... When u r telling he's a fraudulent!
@@ruthvino2103 already it is true story of incident are roaming in CZcams .. do u want the link?!
So police only save honest reporters 😂 Good law and order🙏
I already heard that... But my point is lets not judge someone with the voice notes... Whoever is at fault will pay there own karma!
@@ruthvino2103 @nilarajamani999 yeah by voice notes couldn't judge anyone, local people know/say with proofs, he is fraudulent reporter, and i respect loyal reporters.. 😐😐
After all as human, I'm not enjoying the one whom is struggling.. but for this fellow one quote "you reap what you sow".. 😐😐
Maamul journalist, police, bar owner all culprits
Police gets money from people. 💯 True
அந்த போலீஸ்காரணுக்கு சிபிஐல டைரக்டர் பதவி கொடுக்கப்பட வேண்டும்
அவர் J நிருபரும் கூட
In other CZcams channel they are saying due to bribe it happened… kindly tell about that too…
Hi Edison bro hru
போலீஸ்காரன் பேசர பேசச பாருங்க
Journalist en 100 ku call panaru local station number theringi irukum bothu?
இவன் இது போல பல நபர்களிடம் பணம் சம்பாதிப்பது மேலும் பல வழக்குகள் இவன் மேல் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் உள்ளது. இவன் செய்தி போடுவதற்கு பணம் பறிக்குறான் news 7 அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல செய்தி சேனல் பெயரில் பணம் பறிப்பு நிகழ்கிறது....
Reppottar thuppaki kutunka sir
Nesa prabu, aduthavankala naasam panrathaiye... Velaiya vachu irunthavar... athaan.. Palanai anupavichuttaaar... 👍
What he did ?
When public ask help from police, they should go immediately to help them that how 100 is working....
Bro ithula cctv camera va illiya
எடிசன் பிரதர் இது வேற மேட்டர்
என்னவா இருக்கும்!?
என்ன வென்று சொல்லலாமே
அவருடைய (நேசபிரபு ) மாமூல் விஷயம் கசிந்துள்ளது, இன்னும் இந்த தகவல் உங்களுக்கு தெரியவில்லை....
Tamil nadu police 👏💥
Full news theriayma Avan commission varama dan ada veliay vitrukan avan yokiyan la ila first adutha audio vandurku ketu podunga
16:03 ❤
Nama sagaporam therinja avana konnutttu sagalam
7:44 7:45 police 😡
Enaku theringu attack pannavanga police ku inform pannitu aangaluku kaasu kuduthutu dha indha attack eh pannirukanum
அய்யோ அய்யோ னு கேட்டுட்டு சாதரணமா இருக்காங்கனு காவல்துறை யை குறை கூறாதிர்கள் அவர்களும் மனிதர்களே..நீங்க முன்விரோதத்த வாங்கிட்டு வந்தா அவங்க என்ன பன்னுவாங்க...இரண்டு நாளானு சொல்ற நீங்க ஏன் முன்னாடியே சரண்டர் ஆகி complaint பன்னல..உங்களுக்கு ஒரு பிரச்சினை அவங்களுக்கு ஊரே பிரச்சினை எல்லாத்துக்கும் அவங்க நீங்க சொல்ற மாதிரி ஓடுனா மாரடைப்பு வந்து போக வேண்டியதுதான்...சிந்தித்து பதிவிடவும்.....
உண்மைதான் தோழரே ஆனால் ...நானும் இந்த துறையில்தான் உள்ளேன்...என்ன தவறு அந்த நபர் செய்து இருந்தாலும் சக மனிதன் உயிருக்கு போராடும் போது உதவி செய்து இருக்க வேண்டும்
@@edisonvlogstamil6517அதுவும் சரிதான் அந்த சாராய கடைகாரன்கிட்ட வாங்கின காசுக்கு கொஞ்சம் விவாசமா இருந்திருக்கலாம்.....பிரச்சினை வேறு...
கொலையாளிகளுக்கு cooperation பண்ணதே so called காவல்தான் இன்னுமா ப்ரோ உனக்கு புரியல😂
Save for reporter
News 7 tamil channel kitaiyum solliruparu life threatning iruku nu avaga ninachiruntha kaapathiruklamey CM ta soli udaney action eduka solliruklamey
kaval thurai endralee kapatra than nenaithu irunthal pani irukalam endra varthaike idam ilai
Thambi pandiyan ayya interview pathutu nega post panuga
simple mater friends ah koopiturntha vanthuruppaga ellam yan atha panala
Police than karanam
Kasu tharen sir vanganu koopturundha vandhrupanga. Kandipa last ah pesuna police Karan kasu vangitu avan tha location ellam share pannirupan.
Tamil Nadu people should think before voting to DMK
Motive is revealed, it was well planned and misuse of power and job by report is the reason.
தம்பி வேதனையின்உச்ச கட்டம்
Ingu dmk ups 200 commission ku comment poduranga. Think first if ur family is impacted in this incident will you divert the case. Arrest everyone who involved thiis a mafia act. Better block these up's to comment. Or pray they will also get impact like this soon. Then they will realize the law and order issue
அந்த பெல்ட்ல அதிகம் இருக்கிறதே உங்களை மாதிரி 2 ரூவா சங்கிகதான்... எதுக்கெடுத்தாலும் திமுகவை சொல்றதை நிறுத்துங்க முதல்ல... விசாரணை நடக்கனும், அப்புறம் யாருன்னு தெரியனும்... அதுக்கப்புறம் இந்த கதையெல்லாம் பேசலாம்... உங்க கட்சி பண்ணின வேலைக்கான பாதிப்பெல்லாம் உங்க வீட்டுக்கு வரும்னு நானும் வேண்டிக்க போறேன்... பார்த்து...
Enga area la 24 hrs wineshop la ye kudikalam all time open dhan Chennai la black la
Police ku பொண்ணு குடுக்கணும்
Hello cm sir your control police what is this cm down down police down down 👎
Enakku vayasu 80 netheleirundu nan thoonga mudiyala.anda paiyan kadaral kadil ketkiradu.inda aniyayathukku enna theervu.ingu vazha bayamai irukkiradu
Ibc Tamil pakkavum
இவன் இது போல பல நபர்களிடம் பணம் சம்பாதிப்பது மேலும் பல வழக்குகள் இவன் மேல் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் உள்ளது. இவன் செய்தி போடுவதற்கு பணம் பறிக்குறான் news 7 அலுவலகத்தில் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல செய்தி சேனல் பெயரில் பணம் பறிப்பு நிகழ்கிறது....
Cha ipdila pathutu valtrathuku sethurla.valikuthu
TN police is not good ... what to do ....
DMK promoting rowdyism
நல்லா விசாரிங்க ப்ரோ