கிருஸ்து வாழும் தெய்வம் ++++++++++++++ பல்லவி தரையோடு தரையாக என்னைத் தாழ்த்தி- ஐயா பரலோகம் நோக்கித்தான் கைகள் தூக்கிப் போற்றிப் பாடினேன் இன்பம்- ஆஹா கிருஸ்துவே வாழும் தெய்வம் நான் குப்பை எனதும் குப்பை நற்பாதை நீரெனும் ஞானம் தோன்றுதையா. சரணங்கள் 1. ஏற்றம் என் வாழ்விலில்லை என்னுள் நலனுமில்லை தேற்றுவார் ஒருவர் உண்டெனத் தேற்றியவர் நீர் வேற்றினத்தாரும் உமக்கஞ்சி வாழ்ந்திட ஏற்புடையோர் ஆவாரே இன்று நான் எழுந்து சாட்சியாகும் வண்ணம் உம் தொழுவம் சேர்த்தீரே மாற்றம் இலாதவரே! மகிமைக்குப் பாத்திரரே! ( தரையோடு) 2. தடைகள் என் பாதையெங்கும் தலைபாரம் பாவங்கள் இடர்தரும் பாலையில் முற்றிலும் காத்தவர் நீர் பேதுரு வலையில் பிடிபட்ட மீன்களைப் போல பெருக்கம் எனக்குச் செய்தீரே என் முழங்கால்கள் மடித்து நின்று துதிக்கையிலே என் சமீபம் நின்றீரே படைகளின் ஆண்டவரே! படைப்பின் கர்த்தாவே! ( தரையோடு) 3. நிம்மதி நம் மனம் தங்கும் நித்தமும் பாதந்தொழ நம்பின யாவர்க்கும் நல்லவர் மேய்ப்பனவர் வெம்பின மனதோடு கூம்பிய உள்ளத்தை விருத்தசேதனம் செய்தீரே எம்மிதயத்தின் பலவீனம் போகுமட்டும் ஆவியாலே பெலப்படுத்தும் உலகின் ஒளி நீரே! உத்தமர் ஏசுவே! ( தரையோடு) ++++++++++++
ஞானாநந்தகுருவே சரணம் சரணம் சரணம்
Radhe Krishna
Swami, the soul never looses it's identity.Joy remains when one keeps one's identity and serves guru and krishna bhagavan.
Sri Guruvey Saranam Saranam Saranam
குரு சரணம்...
ஓம் ஸ்ரீ குருவே சரணம் சரணம் சரணம். பாகவதர் திருவடிகளுக்கு வணக்கங்கள்
உ
தாத்தா ஸ்வாமிகளுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙇🏻♀️🙇🏻♀️
பகவானை அடைவதே வாழ்வின் லட்சியம் அதற்கு சத்சங்கமும் சத்குரு அருளும் இருந்தால் அடையலாம் 🙏
AnegaNamaskarangal
Thangal upanyasam keta mathirathil gurunathar poorana arul pettrom
Mikka nandri
அநேக கோடி நமஸ்காரங்கள். மாமா
ஜன்மம் வேண்டும் தங்கள
உபன்யாசம் கேட்க
ஆனந்தம் ஆனந்தம்
Thank you for this treasure,
We are so blessed.
Anandam Anandam Gnananandam
Swami Sharanam
Radhe Shyam
குருநாதருக்கு அநேக நமஸ்காரங்கள்.
ஸ்ரீ ராம்.
ஜெய் சத்குரு
பாகவதர்க்கு அனந்த கோட்டி நமஸ்காரங்கள்
Jai sadguru gnanananda
Namaskarams Sri Sri Balaji Bhagavathar. RADHE RADHE
Jai Sathgurunath Maharajki Jai. !! Anandam Anandam Gnananandam !!!
Om shree guruvae charanaa sparsham
Om shree guruvae charanaa sparsham
Om shree guruvae charanaa sparsham
Om hari 🕉
நன்றி
ஓம் ஸ்ரீ குருப்யோ நம
ஞானாநந்த சற்குருநாதா சரணம் சரணம்
சீதை என்றும், ராதை என்றும் சொல்லவில்லை...பேதை என்று வந்தேன்....🙏🙏🙏🙏🙏
Radhe krishna✌️
Sadgurunatha Maharaj ki Jai.... Gnananada Swamiji ki Namshkaram...🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
ராதே க்ருஷ்ணா.✌️✌️✌️✌️✌️
Anantha kodi namaskarangal Anna. GURU KRIPA SHOWERED ON US, WITH GURUNATHAR'S GRACE. GNANANANDHA SATHGURU VAZGHA GNANANANDHA SATHGURUVE THUNAI.
கண்ணன் பாட்டு மிகவும் அற்புதமாக இருக்கிறது 🙏
Excellent Upanyasam
Sri Gurubyoo Namaha 🙏🙏🙏🙏🙏
Gnanantha gnanantha gnanantha sadgurunatha gnanantha 🙏🙏🙏🙏 Shri Gnanantha swamigal thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏
Raadhe Krishna 🙏
Thanks Swami for your excellent speech about Guru Kirupai... Om Gnananandaya Namaha
SHRIRAM JAIRAM JAI JAI SHRIRAM
குருஜி பாடி கேட்டிருக்கிறோம்
Prananatha Gnanantha swamigal thiruvadigal Saranam Saranam Saranam 🙏
Radhe radhe. சத்குரு natha ghananda charanam charanam
Ram krishna hari
அனந்தகோடி நமஸ்காரம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
Saranam saranam saranam
GNANANANDA GNANANANDA SADGURU GNANANANDA PERIYAVA SARANAM
🙏🙏🙏🙏
Hari Hari 🙏
அருமை, அற்புதம்
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
Wanted to know whether Bhagavathar's Upanyasam on "Chang pashashti " is available on You tube or not
Not recorded. Will do in future.
@@gurupadhukagpm2711 could you kindly send a reminder
கிருஸ்து வாழும் தெய்வம்
++++++++++++++
பல்லவி
தரையோடு தரையாக என்னைத் தாழ்த்தி- ஐயா
பரலோகம் நோக்கித்தான் கைகள் தூக்கிப்
போற்றிப் பாடினேன் இன்பம்- ஆஹா கிருஸ்துவே வாழும் தெய்வம்
நான் குப்பை எனதும் குப்பை
நற்பாதை நீரெனும் ஞானம் தோன்றுதையா.
சரணங்கள்
1.
ஏற்றம் என் வாழ்விலில்லை
என்னுள் நலனுமில்லை
தேற்றுவார் ஒருவர் உண்டெனத் தேற்றியவர் நீர்
வேற்றினத்தாரும் உமக்கஞ்சி வாழ்ந்திட
ஏற்புடையோர் ஆவாரே
இன்று நான் எழுந்து சாட்சியாகும் வண்ணம்
உம் தொழுவம் சேர்த்தீரே
மாற்றம் இலாதவரே! மகிமைக்குப் பாத்திரரே!
( தரையோடு)
2.
தடைகள் என் பாதையெங்கும்
தலைபாரம் பாவங்கள்
இடர்தரும் பாலையில் முற்றிலும் காத்தவர் நீர்
பேதுரு வலையில் பிடிபட்ட மீன்களைப் போல
பெருக்கம் எனக்குச் செய்தீரே
என் முழங்கால்கள் மடித்து நின்று துதிக்கையிலே
என் சமீபம் நின்றீரே
படைகளின் ஆண்டவரே! படைப்பின் கர்த்தாவே!
( தரையோடு)
3.
நிம்மதி நம் மனம் தங்கும் நித்தமும் பாதந்தொழ
நம்பின யாவர்க்கும் நல்லவர் மேய்ப்பனவர்
வெம்பின மனதோடு கூம்பிய உள்ளத்தை விருத்தசேதனம் செய்தீரே
எம்மிதயத்தின் பலவீனம் போகுமட்டும்
ஆவியாலே பெலப்படுத்தும்
உலகின் ஒளி நீரே!
உத்தமர் ஏசுவே!
( தரையோடு)
++++++++++++
AnegaNamaskarangal
🙏🙏